உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

கீவ்: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன. இதுகுறித்து உக்ரைன் … Read more

இந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா? இனி மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை!

ஜூன் 1 2025 முதல், அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (MBR) பராமரிக்க வேண்டிய தேவையை வங்கி முற்றிலும் நீக்கி உள்ளது. இந்த முடிவு வங்கித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

சென்னையில் நடைபெற்ற நாய்களுக்கான சிறப்பு Walkathan நிகழ்ச்சி!

சென்னையில் பார்வையாளர்களை பரவசப்படுத்திய DOG WALKATHAN நிகழ்ச்சி. வெளிநாட்டு ரக நாய்கள் முதல் உள்ளூர் நாய்கள் வரை பல இனங்கள் கலந்து கொண்டன.

தோல்வியுடன் வெளியேறிய மும்பை! ஹர்திக் பாண்டியா எடுத்த முக்கிய முடிவு!

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாவது குவாலிபயரில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி உள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட பைனலுக்கு செல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் கூட்டிச் சென்றுள்ளார். ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் மீது தாக்குதல்

ரஸ்ரா பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் மண்டபத்தில் திருமணம் நடத்திய தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தத்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் ரஸ்ராவில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை (மே 30ம் தேதி) ராகவேந்திர கவுதம் என்ற தலித் குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த கும்பல் ஒன்று, தலித் இனத்தை சேர்ந்தவர்கள் மண்டபத்தில் எப்படி திருமணம் நடத்தலாம் என கேட்டு இழிவான வார்த்தைகளில் பேசியதுடன் தடி, இரும்பு கம்பிகளால் திருமண … Read more

ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

அகமதாபாத், 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கிடையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்ததன் … Read more

May 2025 Top 5 Electric Two Wheelers – இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள் – மே 2025

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இரு சக்ககர வாகன விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் பின்தங்க தொடங்கியுள்ள நிலையில் டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் சேட்டக் என இரண்டும் சந்தையில் அமோக ஆதரவினை பெற்று வருகின்றது. குறிப்பாக டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை Vahan தரவுகளின் அடிப்படையில் மே 2025ல் சுமார் 24,560 யூனிட்டுகளை டெலிவரி வழங்கி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எண்ணிக்கை 21,770 ஆக … Read more

Bharathi Sridhar | 2.6.2025 – இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

எம்.பி. சீட்டுக்காக கொள்கையை மாற்றியவர் கமல்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கோவை: ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக கமல் கொள்கையை மாற்றிவிட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றபோது தூர்வாரப்படாத கால்வாயை துணியால் மறைத்துள்ளனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கே தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு. கட்சி தொடங்கும்போது வாரிசு அரசியல் கூடாது என்ற கமல், ராஜ்யசபா சீட் கொடுத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கிறார். எம்.பி. சீட்டுக்காக … Read more

‘பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?’ – ட்ரம்ப் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11-வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 21 … Read more