அக்சர் படேலை விட இந்த பாகிஸ்தான் வீரர்தான் சிறந்தவர்.. முன்னாள் வீரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இத்தொடரில் இறுதி போட்டி நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. Add Zee News as a Preferred … Read more