Kushi: “விறுவிறு விஜய், துறுதுறு ஜோதிகா!'' – ̀குஷி' ரீ ரிலீஸ் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து

‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீஸில் அதிரடியாகக் கொண்டாடப்பட்டது. ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்குமா எனப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது. அத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் – ஏ.எம். ரத்னம் கூட்டணியில் உருவான ‘குஷி’ படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். Kushi Re Release ரீ ரிலீஸில் படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. பாடல்களை ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘குஷி’ ரீ ரிலீஸ் குறித்து … Read more

தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை:  புதிய வக்ஃபு வாரிய  திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதை  அமைச்சர் நாசரும் உறுதிபடுத்தி உள்ளார். நாடு முழுவதும் புதிய வஃபு வாரிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் சில விதிகளுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக புதிய சட்டத்தின்படி வஃபு வாரியம் அமைக்கப்பட  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  புதிய வக்ஃபு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு … Read more

“பாலிவுட்டில் ரன்பீர் கபூர்தான் அதிக குடும்ப உணர்வுள்ள நடிகர்'' – இயக்குனர் மகேஷ்பட் பெருமிதம்

பழம்பெரும் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் இளைய மகள் ஆலியா பட்டை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ரன்பீர் கபூர் தனது மகள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார். ரன்பீர் கபூர் குறித்து அவரது மாமனார் மகேஷ் பட் அளித்துள்ள பேட்டியில், ”ரன்பீர் கபூர் எப்போதும் நாம் ஒன்று பேசினால் அதனை உன்னிப்பாக கவனிக்கக்கூடியவர். அதோடு அவர் அதிக அளவில் புத்தகங்கள் படிக்கக்கூடியவர். … Read more

‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக

சென்னை: திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.திமுகவும் நடிகர் விஜய்யும் செபாஸ்டின் சைமனும் (சீமான்) இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மக்கள் நல அரசியல் மறைந்து வாக்கு திருட்டுத் தேர்தல் அரசியல் மலிந்து விட்டது. மக்கள் நலனுக்கான விரைவுத் திட்டங்கள், நாட்டு நலனுக்காக … Read more

4 தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம்

புதுடெல்லி: நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு ராகுல் காந்தி செல்வார் … Read more

ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் – இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 4 நாடுகளின் அமைச்சர்கள் ஆலோசனை

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் வழங்க வலியுத்தி வரும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. நியூயார்க்கில் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் இடையே ஜி-4 எனப்படும் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடங்கிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஐ.நா-வின் பாதுகாப்பு அவையை சீர்திருத்துவது உட்பட ஐநா அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து … Read more

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ராஜு! கொடுக்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

CWC 6 Title Winner Raju Prize : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில், நடிகர் ராஜு வின்னராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு கிடைக்கப்பட்ட பரிசு என்ன தெரியுமா?

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம், வேளாண் பட்டதாரிகளின் சுயதொழில் கனவை நனவாக்குவதோடு, விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SaiPallavi: ’AI இல்லை, உண்மையான புகைப்படம்’ – சாய் பல்லவியின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்

சமீபத்தில் நடிகை சாய் பல்லவியும் அவரின் தங்கையும் இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவியும் அவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். View this post on Instagram A post shared by Pooja Kannan (@poojakannan_97) இணையத்தில் சிலர் சாய் பல்லவியின் புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்ச்சித்திருந்தனர். இந்த நிலையில் சாய்பல்லவி தன் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதன் … Read more

சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்….! விரைவில் இயக்க தெற்கு ரயில்வே தீவிரம்…

சென்னை: தமிழக மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில், சேவை அடுத்ததாக, சென்னை டூ ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் சமர்க்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பகல் நேரங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,,    இதன்மூலம் சுமார் 8 மணி நேரத்தில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்றடைய முடியும், அதுபோல அங்கிருந்து புறப்பட்டு இரவில் சென்னை வந்தடைய முடியும்.  இது தெற்கு ரயில்வேயின் ஒரு முக்கிய … Read more