இலவச மிதிவண்டி : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குட்நியூஸ்!
Tamil Nadu free bicycle scheme : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டி திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu free bicycle scheme : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டி திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) ‘தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஏன் கிணறு வெட்டக் கூடாது?’ என்கிற யோசனை தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே தன் மகளை தண்ணீரில் பலி கொடுத்த பாட்டி, பேரனின் ஆசைக்குத் தடையாக இருக்கிறாள். இதற்கு நடுவே அவனது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார். கிணறு விமர்சனம் | Kinaru Review சிறுவர்கள் … Read more
Best Smartphone Offers: குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா? அப்படியென்றால் உங்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ரூ.7,000 விலையில் சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் மென்மையான டிஸ்ப்ளே போன்ற முதன்மை அம்சங்களை கொண்ட போன்களை எளிதாக வாங்கலாம். Add Zee News as a Preferred Source Motorola Moto G06 Power குறைந்த பட்ஜெட்டில் நல்ல பிராண்ட் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் அனைவருக்கும் மோட்டோரோலா மோட்டோ G06 பவர் ஒரு சிறந்த தேர்வாக … Read more
கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு ரூ. 50 உயர்த்தி ரூ. 3300ஆக வழங்க மாநில அரசு முன் வந்தது. ஆனால் கரும்பிலிருந்து எடுக்கக்கூடிய சர்க்கரையின் அளவு விகிதத்தை 10.25% வீதத்தில் இருந்து 11.25% வீதமாக உயர்த்தியதால் மொத்தத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தற்போதுள்ள விலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் கரும்புடன் வந்த 200க்கும் மேற்பட்ட … Read more
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்பாபு புறக்கணித்திருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 09.11.2025 அன்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, SIR தொடர்பான பணிகளை முழுமையாக முடிப்பது குறித்து சென்னை மண்டல மாவட்டங்களுக்கு ஆலோசனைக் கூட்டம், சென்னை மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா … Read more
சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இன்றைக்கு நாம் எங்கு … Read more
புதுடெல்லி: அமைப்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பூத் அளவில் மக்கள் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி இக்கட்சி 3 தொகுதிகளில் … Read more
Kushboo Mass Internet Troll Reply : தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது பெரும் பஞ்சாயத்தாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த கலாய்த்த நெட்டிசன்களை குஷ்பு பதிலுக்கு கலாய்த்த ட்வீட்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.
Man Beat Street Dog To Death Arrested : தெருநாயை அடித்து கென்ற நபர் கைது! விலங்குகள் நல ஆர்வலர்கள் புகாரை அடுத்து நடவடிக்கை..முழு விவரம் இதோ!
Chennai Super Kings : ஐபிஎல் தொடரில் எப்போதுமே அசத்தலான வியூகங்களுடன் களமிறங்கும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தான். வரவிருக்கும் சீசனுக்காக, மெகா ஏலத்திற்கு முன்பே, சில அதிரடியான ‘ஆல்-கேஷ்’ (All-Cash) வர்த்தக (Trade) திட்டங்களுடன் சிஎஸ்கே நிர்வாகம் களமிறங்கியுள்ளதாக தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, எதிரணிகளின் முக்கிய வீரர்களை தங்கள் பக்கம் இழுத்து, அணியின் பலத்தை பன்மடங்கு உயர்த்த 4 மாஸ் பிளேயர்களை சென்னை அணி குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. … Read more