கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : நவம்பர் 30க்குள் பைனல் லிஸ்ட் – உதயநிதி ஸ்டாலின்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நவம்பர் 30க்குள் இறுதி செய்யப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

8ம் வகுப்பு முதல் உலகக்கோப்பை சாம்பியன் வரை – யார் இந்த கிரந்தி கவுட்?

Kranti Goud : ஒவ்வொரு மாபெரும் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு துயரமான கதை மறைந்திருக்கும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தபோது, அந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு துருப்புச்சீட்டாக இருந்த வீராங்கனை தான், மத்தியப் பிரதேசத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் (Kranti Goud). ஒன்பது வயதில் தொடங்கிய அவர் பயணம், கேலி, கிண்டல், வறுமை மற்றும் அவருடைய தாயின் தியாகம் ஆகியவற்றை கடந்தே … Read more

வெறும் 180 ரூபாய் இருந்தால் போதும்.. பல நன்மைகளை பெறலாம்

Jio Recharge Plan: ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தனது கோடிக்கணக்கான பயனர்களுக்கு தொடர்ந்து ஈர்க்கக்கூடிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது, குறிப்பாக குறைந்த பட்ஜெட்டுக்குள் மிகப்பெரிய நன்மைகளை வழங்குகிறது. அத்தகைய சூழிநிலையில் ஜியோ நிறுவத்தின் மிகவும் மலிவு விலை திட்டங்களில் ஒன்றைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம். இதன் விலை வெறும் ₹189, ஆனால் ஏராளமான நன்மைகளை பயனர்கள் பெறுவார்கள். ஜியோ இந்த ரீசார்ஜ் திட்டத்தை அதன் வலைத்தளத்தில் … Read more

தெருநாய் விவகாரம்: தமிழ்நாடு தலைமைச்செயலாளர் ஆஜர் – பொதுஇடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம்,  பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக  கூறி உள்ளது. தெரு நாய் தொல்லை விவகாரத்தை சு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் … Read more

ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. இந்த நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ஐ.சி.சி சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை மட்டுமின்றி, பி.சி.சி.ஐ தனியாக ஐ.சி.சி-யை விட அதிக பரிசுத்தொகையை இந்திய மகளிர் அணிக்கு அறிவித்திருக்கிறது. … Read more

எஸ்ஐஆர் பணிகள் குறித்து அச்சம் தேவையில்லை: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்தைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தி.நகர் … Read more

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை: பிஹார் பிரச்சாரத்தில் பிரியங்கா உறுதி

சோன்பர்சா (பிஹார்): பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரில் முதல்கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சோன்பர்சா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான … Read more

டிப்ளமோ படித்தாலே போதும்.. ரயில்வேயில் துறையில் வேலை.. கை நிறைய சம்பளம் வேற!

Railway Jobs: இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2,659 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.  

ஆட்டோகிராஃப் படம் ரீ-ரிலீஸ்! எந்த தேதியில் தெரியுமா? சேரன் சொன்ன விவரம்..

Autograph Re Release Date : சேரனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம், ஆட்டோகிராஃப். இந்த படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாணவி வன்கொடுமை: கடத்தியது முதல் போலீசார் கண்டுபிடித்தது வரை.. நடந்தது என்ன?

Coimbatore college girl sexual assault: கோயம்புத்தூர் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.