Army Chief: “அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" – மாணவர்களிடம் மனம் திறந்து உரையாற்றிய ராணுவத் தளபதி

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதியின் சொந்த ஊர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா. தன் சொந்த ஊரானா ரேவாவில் உள்ள டிஆர்எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் ஜெனரல் உபேந்திரா திவேதி உரையாற்றினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார். அவரின் உரையில், “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாது. இதை நாம் நிலையற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை எனக் குறிப்பிடுகிறோம். ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா … Read more

‘வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது’ – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தலை தடுக்க வேண்டியது ஜனநாயக சக்திகளான நம்முடைய கடமை.” என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாமக, நாதக, தவெக, அமமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் … Read more

ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 15 பேர் உயிரிழப்பு

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாரத் மாலா விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிவேகமாக வந்த வேன், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. … Read more

ATM-ல் Cancel பட்டனை அடிக்கடி அழுத்துபவரா நீங்கள்? இதையும் தெரிஞ்சுக்கோங்க!

ATM தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பதற்றமடைய வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நெப்போலியன் Vs விஜய் : இருவருக்கும் இடையே என்ன பஞ்சாயத்து? பிரபலம் சொன்ன உண்மை..

Problem Between Napoleon And Vijay : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருந்தவர், நெப்போலியன். இவருக்கும் விஜய்க்குமிடையே சண்டை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் என்ன சண்டை என்பது யாருக்காவது தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரம்.  

CSK தக்கவைக்க வேண்டிய 4 இளம் இந்திய வீரர்கள்… ரிலீஸ் பண்ணா அவ்ளோ தான்!

IPL 2026 Mini Auction, Chennai Super Kings: ஐபிஎல் 2026 தொடர் மீது தினந்தினம் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு தற்போது டிரேடிங் பேச்சுவார்த்தை உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. சஞ்சு சாம்சன் எந்த அணிக்கு டிரேட் செய்யப்படுவார் என்பதுதான் தற்போது பலரும் கூர்ந்து கவனிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. Add Zee News as a Preferred Source IPL 2026 Mini Auction: உச்சக்கட்டத்தில் டிரேடிங் பேச்சுவார்த்தை  வரும் டிசம்பர் … Read more

Ind vs SA : அதிரடி காட்டிய ஷெபாலி, ரிச்சா; 300 யை நெருங்கிய இந்தியா! – கோப்பையை வெல்லுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 298 ரன்களை சேர்த்திருக்கிறது. India vs South Africa நவி மும்பையில் மழை பெய்ததால் போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாராதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்திருந்தார். இது பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இமாலய இலக்கை … Read more

‘மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது’ – பொடிவைத்துப் பேசும் செல்லூர் ராஜூ

மதுரை: “எல்லோரும் ஒத்தக்கருத்துடன் இருக்க மாட்டார்கள், மனவருத்தங்கள் இருந்தால் பொதுவெளியில் சொல்லக்கூடாது” என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு செல்லூர் கே.ராஜூ ‘அட்வைஸ்’ செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று முதல்வர் பெருமையாகக் கூறி வருகிறார். அப்படிப்பட்டவர், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். நெல் கொள்முதலை முறையாக செய்திருக்க வேண்டும். எங்கள் பொதுச்செயலாளர் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகள் பிரச்சினை என்வென்று … Read more

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் ‘பாகுபலி’ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!

சென்னை: எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில், புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. நம்நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ராக்கெட்டுகள் வாயிலாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதில் ராக்கெட் வாயிலாக புவிவட்ட சுற்றுப் பாதைக்கு 4,000 கிலோ வரையும், … Read more

கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவர்களுக்கு…நாளை முதல் முக்கிய மாற்றம்!

UPI Payments: நவம்பர் 3 நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டமைப்பின்படி, UPI பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.