"செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம்" – டிடிவி தினகரன்

டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியிலேயே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் “தவெக-வில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் ஏன்?” – செங்கோட்டையன் சொன்ன … Read more

தவெகவிற்கு வரும் 2 திமுக அமைச்சர்கள்! ஆதவ் அர்ஜுன் அறிவிப்பு – யார் யார் தெரியுமா?

“திமுக அமைச்சர்கள் கூட தவெகவுக்கு வர போறாங்க!” என்ற ஆதவ் அர்ஜூனாவின் பேட்டியால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏன் திடீர் என மேக்ஸ்வெல், ரஸ்ஸல் ஐபிஎல்லில் இருந்து விலகினர்? காரணம் இது தானா?

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளனர். இவர்களது இந்த திடீர் முடிவு, ஏலத்தில் பங்கேற்கும் மற்ற ஃபினிஷர்களான டேவிட் மில்லர் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தித் தரும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஐபிஎல் என்றாலே அதிரடிச் சிக்ஸர்களும், கடைசி நேரப் பரபரப்புமே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அந்த வகையில், … Read more

Ajith: "சூப்பர் ஸ்டார் நடிகரின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது!" – அஜித் குறித்து அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்திய பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தார். Ajith அந்தப் பேட்டியின்போது, அஜித்தின் எளிமை அனுபமா சோப்ராவை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இப்போது அவர் தயாரிப்பாளர்களின் ரவுண்ட் டேபிள் நேர்காணல் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் அஜித் குறித்து … Read more

சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி … Read more

ஆதார் – பான் கார்ட் இணைப்பு! EPFO வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ஆதார் – யுஏஎன் (UAN) இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்ற இபிஎஃப்ஓ அறிவிப்பு. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திரெளபதி 2: ஒரு பாட்டில் ஓராயிரம் சர்ச்சை! மன்னிப்பு கேட்ட சின்மயி-உடனே பொங்கிய பேரரசு..

Draupathi 2 Emkoney Song Controversy : திரெளபதி 2 படத்தில் பாடியதற்காக, பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து இவருக்கு இயக்குநர் பேரரசு கொடுத்துள்ள ரிப்ளை, இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட விஜய் – புதுச்சேரி அரசின் அதிரடி உத்தரவு!

Vijay Road Show: தவெக சார்பில் ரோட் ஷோ நடத்த அனுமதி கிடையாது, பொதுக்கூட்டம் நடத்த அறிவுருத்தப்பட்டுள்ளது – டிஐஜி சத்யம் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர். அதன்படி,  ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி   அஜய் ரஸ்தோக்கி  தலைமையலான குழுவினர் இன்று  கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் … Read more