அமர்க்களம்: `அஜித் – ஷாலினியின் ஆழமான காதலுக்கு நான் சாட்சி' – Exclusive BTS பகிரும் இயக்குநர் சரண்
அஜித்தின் 25வது படமான ‘அமர்க்களம்’ இம்மாதம் 24ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்திருக்கும் இப்படத்தில்தான் அவர்களின் காதல் மலர்ந்தது. ‘சொந்த குரலில் பாட…’ என ஷாலினி சொந்த குரலில் பாடிய பாட்டும், ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலும் இப்போதும் ஆல்டைம் ஹிட் வரிசையில் சேரும். இப்படம் குறித்து இயக்குநர் சரண், “ஒரு முரட்டுப்புயலை புரட்டிப் போட்ட தென்றல் ! படத்திலும் படப்பிடிப்பிலும் ஊடாடிய காதல் பட்டவர்த்தனமானதை பறைசாற்றும் விதமாக … Read more