ஹர்திக் – குருணால் பாண்டியா இடையே என்ன பிரச்சனை? அந்த பெண் காரணமா?

Hardik vs Krunal Pandya : பாண்டியா சகோதரர்கள் ஹர்திக், குருணால் இடையே என்ன பிரச்சனை? ஏன் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Asha Bhosle: "அவரின் இசை இந்த பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை இருக்கும்" – ஷங்கர் மகாதேவன்

பிரபல பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லே உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு 92 வயது. 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். Shankar Mahadevan இந்நிலையில் பின்னணிப் பாடகர் ஷங்கர் மகாதேவன் ஆஷா போஸ்லே பற்றி பகிர்ந்திருக்கிறார். இவர், ஆஷா போஸ்லேவுடன் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் ‘செப்டம்பர் மாதம்’ பாடலைப் பாடியிருக்கிறார். ஆஷா போஸ்லே பற்றி ஷங்கர் மகாதேவன், “இப்போது நான் உணர்வதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் … Read more

"பேசில் ஜோசப்பிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்" – டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் ஆகியோர் நடித்திருக்கும் ‘பள்ளிச்சட்டாம்பி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பள்ளிச்சட்டம்பி இப்படத்தின் ரிலீஸையொட்டி பல்வேறு இடங்களிலும் படக்குழுவினர் ப்ரமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி, சமீபத்திய பேட்டி ஒன்றில் டொவினோ தாமஸ், அவருக்கும் பேசில் ஜோசப்பிற்கும் இடையேயான நட்பு பற்றி பகிர்ந்திருக்கிறார். ‘துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?’- டொவினோ தாமஸ் விளக்கம் அந்தப் பேட்டியில் டொவினோ, “பேசில் ஜோசப்பும் நானும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். அவருக்காக எதையும் செய்ய … Read more

ஜனநாயகன் லீக் பிரச்சனை..கைதான அந்த 6 பேர் யார்? சைபர் க்ரைம் போலீஸார் கொடுத்த அப்டேட்

Jana Nayagan Leak : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் லீக் ஆனது, திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதை இணையத்தில் லீக் செய்த குற்றத்திற்காக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார்? என்ன விவரம்? இங்கு முழுமையாக தெரிந்து கொள்வோம்.  

ஜனநாயகன் லீக்: சிபிஐ கூட செல்லாம்.. விஜய்க்கு சப்போர்ட் செய்யும் அண்ணாமலை!

Annamalai On Jananayagan Leak: ஜனநாயகன் திரைப்டம் நிறைய பேரின் உழைப்பு என்றும் இந்த படம் வெளியாகி இருக்கக் கூடாது என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ நோக்கிகூட செல்லட்டும் என்றும் கூறினார்.

ரோஹித் சர்மாவிற்கு என்ன ஆனது? ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகல்?

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 19 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருந்த நிலையில், திடீரென அவருக்கு காலில் வலி ஏற்பட்டது. ரன்கள் ஓடும்போது அவரது உடல் அசைவுகளில் பெரும் அசௌகரியம் அப்பட்டமாக தெரிந்தது.  

Asha Bhosle: "அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும்"- உருக்கமாக வீடியோ வெளியிட்ட இளையராஜா

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல். 12) உடல்நல பாதிப்பால் காலமாகியிருக்கிறார். அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 பாடல்களைப் பாடியிருக்கிறார். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். Asha Bhosle அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ” பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவு செய்தியை … Read more

OnePlus Nord 6 vs Nothing Phone 4a Pro vs Vivo V70 FE: ரூ.40,000 பிரிவில் எந்த போன் பெஸ்ட்?

OnePlus Nord 6 vs Nothing Phone 4a Pro vs Vivo V70 FE : இந்தியாவில் ரூ.40,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு இடையிலான இந்தப் போட்டியில், எந்தப் போன் முதலிடம் பிடிக்கிறது? எந்த போனை வாங்குவது சிறந்தது என்பதைப் பார்ப்போம்.

RCB vs MI: "விராட் பாயும், சால்ட்டும் தொடங்கிய விதம் தான் எங்களை.."- வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. rcb vs mi match இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “இப்போது நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன். நாங்கள் எப்போது மும்பை வந்தாலும், குறிப்பாக இந்த மைதானத்தில் விளையாடும்போது, இங்கிருக்கும் சூழல், ரசிகர்கள் … Read more

திண்டுக்கல்லில் அதிரடி! அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாவட்ட ஆட்சியர் – ஏன் தெரியுமா?

Dindigul collector : திண்டுக்கல்லில் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டிய அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாவட்ட ஆட்சியர், விதியை மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.