எகிறும் பெட்ரோல், டீசல் விலை? 5 நாளில் மேஜர் அறிவிப்பு.. அலர்ட் மக்களே!

Petrol Diesel Price Hike Latest: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு 5 நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.