Food Poison Family Death: பிரியாணியும், தர்பூசணியும் சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர்களின் உடல் உறுப்புகள் பச்சை நிறத்தில் மாறியிருக்கின்றன. இதுகுறித்த அதிர்ச்சி பின்னணியும் தற்போது வெளியாகி உள்ளது.