மும்பை: பூங்காவில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; உதவி போலீஸ் கமிஷனர் கைது; என்ன நடந்தது?

மும்பை ஒர்லி பகுதியில் இருக்கும் பூங்காவில் 9 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த 56 வயது உதவி போலீஸ் கமிஷனர் பூங்காவில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்டு சிறுமியிடம் சென்றார். அவர் அச்சிறுமியிடம் தனது ஆடையைக் கழற்றி தனது அந்தரங்க உறுப்பை சிறுமியிடம் காட்டினார். அதோடு அச்சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்பைத் தொடும்படி கேட்டுக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். வீட்டிற்குச் சென்று தனது தாயாரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனே அப்பெண்ணின் … Read more

விஜய் முதல்வராக இந்த 4 தொகுதிகள் முக்கியம்.. பெரம்பூர், திருச்சி இல்ல.. தேறுமா தவெக?

TN Assembly Election Results Latest: தமிழகத்தில் ஆளுங்கட்சியை முடிவு செய்யும் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதாவது, வேடசந்தூர், சோழவந்தான், ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 தொகுதிகளில் வெல்லும் கட்சிகள் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்ற வரலாறு இருக்கிறது. இதனை தான் மீண்டும் மீண்டும் வரலாறு நிரூபித்து வருகிறது. இந்த தேர்தலில் தவெக இந்த ட்ரெண்டை பிடிக்குமா அல்லது திராவிட கட்சிகள் பிடிக்குமா என்பதை நாளை தெரிந்துவிடும்.

IPL: வெளியேறிய MI, LSG… CSK-க்கு எவ்வளவு சான்ஸ் இருக்கு? 10 அணிகளின் நிலவரம்

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் தற்போது சிஎஸ்கே – மும்பை போட்டியுடன் 44வது லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 10 அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல எவ்வளவு சதவீதம் வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.

KH x RK: "நெல்சனின் ஐடியா எனக்கு பிடித்திருந்தது" – ரஜினி – கமல் படம் பற்றி ராஜீவ் மேனன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர். இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்புப் புரோமோ சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் ராஜிவ் மேனன். இவர் தற்போது மலையாளத்தில் அளித்திருக்கும் பேட்டியில் ரஜினி – கமல் படம் பற்றி பகிர்ந்திருக்கிறார். … Read more

'ஏர் ஏசியாவில் வேலை!' – சென்னைஸ் அமிர்த்த நடத்திய வேலைவாய்ப்பு முகாம்!

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியில், ஏர் ஏசியா வளாக வேலைவாய்ப்பு (CAMPUS INTERVIEW) முகாம் சிறப்பு விருந்தினர் சரவணன் ராஜ் முனுசாமி, கௌரவ விருந்தினர் டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சென்னையில் விமானத் துறையில் கல்வி–தொழில் இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி வளாகத்தில் ஏர் ஏசியா நிறுவனம் முதன்முறையாக வளாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. … Read more

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையில் மழை இருக்கா?

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை (மே 04) 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சிஎஸ்கே அணிக்கு வரும் ஹர்திக் பாண்டியா? காசி விஸ்வநாதனுடன் தீவிர ஆலோசனை!

Hardik Pandya To Csk: சிஎஸ்கே அணியின் முதன்மை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனும் ஹர்திக் பாண்டியாவும் தனியாக நின்று நீண்ட நேரம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.  இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்…" – சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சாவர்கரின் கொள்ளுபேரனின் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ராகுல் காந்தி, லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கர் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார். அந்த உரையில் ராகுல் காந்தி, “சாவர்க்கர் தனது புத்தகத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவரும் அவருடைய 5-6 நண்பர்களும் சேர்ந்து ஒருமுறை ஒரு முஸ்லிம் மனிதரை அடித்ததாகவும், அது … Read more

2 வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றால் என்னாகும்? வெற்றி யாருக்கு? சுவாரஸ்ய தகவல்

TN Assembly Election Results Latest: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்க நாளை (மே 4)  நடைபெறுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், நாளைய தினம் வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றால் யார் எம்எல்ஏவாக பதவியேற்பார் என்பது தெரியுமா? இதுகுறித்து விரிவாக இந்த  தொகுப்பில் பார்க்கலாம்.  

"நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் எங்களின் நிலைமை மோசம்" – பாக். அமைச்சர் ஆதங்கம்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பெர்​வேஸ் மாலிக் பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியாவின் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருக்கிறார். எரிபொருள் எரிபொருள் தட்டுபாடு குறித்து பேசியிருக்கும் … Read more