ஐபிஎல்; டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெற்ற   27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதின.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். … Read more

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 12 பேர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் கொலம்பியா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மக்கள் அதிகம் கூடியிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதுபற்றி தலைமை காவல் அதிகாரி ஹோல்புரூக் கூறும்போது, துப்பாக்கி சூட்டில் ஒருவரும் உயிரிழக்கவில்லை.  இந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.  2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.  இதனால், மொத்தம் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

சீன மொழியை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்

புதுடெல்லி, எல்லை பிரச்சினை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், 2020ம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதன் விளைவாக, லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.  எனினும், இதர பகுதிகளில் இருந்து வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில், சீன வீரர்களின் உத்திகளையும், … Read more

ஐபிஎல் 2022: உத்வேகத்தை தொடரும் முனைப்பில் ஐதராபாத்

பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றி (பெங்களூரு, சென்னை, மும்பை அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். முந்தைய 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டிய … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.50 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்- தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய கலாச்சாரம் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்திராவில் நடந்த உத்தர் பாரதிய சங் பவன் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- மும்பையில் 3, 4 தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறிவிட்டனர். மும்பையில் உள்ள டாடா புற்று நோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகின்றனர். அப்போது அவர்கள் தங்கும் இடம் போன்ற வசதிகள் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இந்த பவன் … Read more

ஐபிஎல்; பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அரைசதம்

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும்  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் … Read more

“இங்கிலாந்தின் மதிப்புமிக்க கூட்டமைப்பாக இந்தியா உள்ளது” – போரிஸ் ஜான்சன்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் நடுநிலையாக இருந்து வருகிறது.  அதே சமயம் இங்கிலாந்து வெளிப்படையாக உக்ரைனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ரஷியாவிற்கு எதிரான பொருளாதார தடைகளையும் இங்கிலாந்து அரசு விதித்துள்ளது.   இந்தியாவின் நீண்ட … Read more

மராட்டிய மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

இடைத்தேர்தல் மராட்டிய சட்டசபையில் கோலாப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சந்திரகாந்த் ஜாதவ் இருந்தார். காங்கிரசை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ ஜாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. பா.ஜனதா சார்பில் சத்யஜித் போட்டியிட்டார். … Read more

ஐபிஎல் : தினேஷ் கார்த்திக் ,மேக்ஸ்வெல் அதிரடி : பெங்களூரு அணி 189 ரன்கள் குவிப்பு..!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும்  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் … Read more