திமுக நிர்வாகியை தாக்கியதாக வழக்கு: ஜெயக்குமார் கைது; சிறையில் அடைப்பு

நகர்ப்புறா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக நிர்வாகியைத் தாக்கிதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அப்போது, சென்னை ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக ஒருவரை அதிமுகவின பிடித்து தாக்கத் தொடங்கினர். அங்கே இருந்த ஜெயக்குமார், பிடிபட்ட நபரை தாக்க வேண்டாம் என்றும் அவருடைய கைகளை கட்டும்படி கூறினார். பிறகு, அந்த நபரின் சட்டையைக் … Read more

திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Thiruvarur Central University of Tamilnadu recruitment 2022 apply soon: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர், உதவி பதிவாளர், பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 05 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relations Officer) காலியிடங்களின் … Read more

அன்புச்செழியன் மகள்- அமைச்சர் உறவினர் மகன் திருமணம்: குவிந்த கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள்

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் மற்றும் திமுக அமைச்சர் உறவினரின் மகன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நகைச்சுவை நடிகர் சேந்தில், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திர நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். பிரபல சினிமா பைனான்ஸியர், வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமணம் மகள் சுஷ்மிதாவுக்கும் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் மகனும் சன் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநருமான சரணுக்கும் இன்று திருவான்மியூரில் உள்ள (பிப்ரவரி 21) ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் … Read more

பெருந்தன்மை காட்டிய ஸ்டாலின்; மகிழ்ச்சியில் திளைக்கும் புஷ்பவனம் குப்புசாமி குடும்பம்!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் … Read more

‘உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை’ அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தெரிவித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம்தேதி நடைபெற்றது. தேர்தல் எந்தவித தடையும் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடிந்ததாக திமுக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், கோவை, நெல்லை, திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து, புகார் … Read more

‘சட்டை மட்டுமல்ல… மொத்தமும் கழன்று போகிற மாதிரி அம்பலப்படுவார்கள்’ ஜெயக்குமாருக்கு ஸ்டாலின் பதிலடி

திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திமுக சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இதில், சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில் திமுக-வினர் சிலர் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனிடையே, கள்ள ஓட்டு போட முயன்றதாக … Read more

நெஞ்சங்களில் இடம்பிடித்த அலங்கார ஊர்திகள்… பள்ளி மாணவர்களுடன் முதல்வர் செல்ஃபி

தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில், குடியரசு தினத்திற்காக உருவாக்கப்பட்ட மூன்று அலங்கார ஊர்திகள், மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊர்திகள், மாநிலம் முழுதும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் முதல் ஊர்தி கலங்கரை விளக்கம் அருகிலும், இரண்டாவது ஊர்தி கண்ணகி சிலை பின்புறமும், மூன்றாவது ஊர்தி விவேகானந்தர் இல்லம் எதிரிலும் வரும் 23ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் … Read more

ஆற்காடு வீராசாமியுடன் வெங்கையா நாயுடு திடீர் சந்திப்பு

திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திடீரென நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, இவர் 2006-11 திமுக ஆட்சியில் முதலைமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்தார். முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி வட சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், … Read more

ஐரோப்பிய நாடுகளுக்கு ஹாக்கி கற்றுக் கொடுத்த இந்தியா: தயான் சந்த் பேசிய அரிய வீடியோ

Major Dhyan Chand Tamil News: சர்வதேச ஹாக்கி அரங்கில் இந்தியாவின் கொடி வானுயர பறக்க பாதையை உருவாக்கியவர் மேஜர் தயான் சந்த் என்றால் நிச்சயம் மிகையாகாது. பிரிட்டன்- இந்தியா அணியில் இடம்பிடிருந்த இவர், ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை தங்கம் வெல்ல பெரும் பங்காற்றி இருந்தார். இவரின் ஆட்டத் திறனுக்காக இவரை ‘மந்திரவாதி’ என்றும் அழைப்பார்கள். ஹாக்கி மட்டையில் மாயாஜாலம் தயான் சந்த், உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29- ஆம் தேதி பிறந்தார். … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு; நாளை வாக்கு எண்ணிக்கை

In Tamilnadu 3 tier security on vote counting centers: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் … Read more