தமிழ் சினிமாவையே மிஞ்சுதே.. கோவில் தகராறு.. 12 ஆண்டுகளாக 144 தடை- தகிக்கும் கள்ளக்குறிச்சி கிராமம்!

Tamilnadu oi-Mathivanan Maran கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டின் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன்குப்பம் எனும் சிறு கிராமத்தில்தான் 12 ஆண்டுகளாக 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கோவில் திருவிழாவில் மோதிக் கொண்ட இரு சமூகங்கள் இப்போது எப்படியாவது 144 தடை உத்தரவை நீக்குங்கள் என கோருகின்றனர். ஊருன்னு இருந்தா கோவில் இருக்கும்.. கோவில்னு இருந்தா விழான்னு இருக்கும்.. விழான்னு இருந்தா தகராறு வரத்தான் செய்யும்.. இது ஏதோ சினிமா பட வசனம் மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் ஒவ்வொரு … Read more

கல்யாணமாகி வெறும் 23 நாள் தான்.. பெண்ணை மஞ்சளில் குளிக்க வைத்து.. கோவையை நடுக்க வைத்த கொலை

Tamilnadu oi-Velmurugan P கோவை: கோவையில் கல்யாணம் ஆன வெறும் 23 நாட்களில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணை காரணமாக குடும்பமே இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறது. அவசர காதல் கல்யாணத்தில் தொடங்கி, கொலையில் முடிந்துள்ளது. 20 வயதாகும் இளம் ஜோடி காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்கள். அந்த காதலில் … Read more

பாஜகவை ஒரு கை பார்க்காமல் ஓயமாட்டார் போல- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்திக்கும் கெஜ்ரிவால்!

India oi-Mathivanan Maran ராஞ்சி: மத்திய பாஜக அரசின் டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச உள்ளார். டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் குறித்த அதிகாரம் யாருக்கு என்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய பாஜக அரசுக்கும் இடையே யுத்தம் நடந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றமானது, … Read more

ஒடிஷா கலாம் தீவில் இருந்து அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை!

India oi-Mathivanan Maran புவனேஸ்வர்: ஒடிஷாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது, இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: நடுத்தர தொலைவு அக்னி-1 அணு ஆயுத ஏவுகணை 2023, ஜூன் 1 அன்று ஒடிசாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் இருந்து ராணுவ படைப்பிரிவால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. மிக உயர்ந்த நிலையிலிருந்து இந்த ஏவுகணை இலக்குகளைத் தாக்கும் திறன் உள்ளது … Read more

கெலாட்-பைலட் மோதல்.. ராஜஸ்தானில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கும் காங்கிரஸ்! பரபர கருத்து கணிப்பு

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸில்முதல்வராக உள்ள அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜகவிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மாநில காங்கிரஸ் … Read more

ஹேய்.. \"அந்த\" கண்ணை பாத்தீங்களா.. வடகொரியா அதிபர் நிலைமை ரொம்ப மோசம்.. 140 கிலோவா?.. கலங்கும் மக்கள்

International oi-Hemavandhana பியொங்யாங்: திடீர்னு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை அந்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. 39 வயதாகிறது. அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாராலுமே கண்டுபிடிக்க முடியாது.. அதிபரை காணோமே என்று … Read more

தெறிக்கவிட்ட சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கை! காப்பி அடித்து களமிறக்கியதாக முதல்வர் ஜெகன் சீற்றம்!

India oi-Mathivanan Maran கர்நூல்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் அம்மாநில அரசியல் களம் அக்னி வெயிலைப் போல கனன்று கொண்டிருக்கிறது. ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள். ஆந்திராவைப் பொறுத்தவ்ரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு … Read more

மேகதாது அணை குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை- கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்

India oi-Mathivanan Maran பெலகாவி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணையால் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களுமே பயனடையும் எனவும் டிகே சிவகுமார் தெரிவித்தார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் நீண்டகால முயற்சி. ஆனால் காவிரி நதிநீரை திசை திருப்புகிற கர்நாடகாவில் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகா சட்டசபை … Read more

மொட்டை மாடியில்.. அந்த காட்சி.. இவரெல்லாம் ஒரு மனிதரா.. வெளியான வீடியோ.. கதறிய உயிர்கள்.. ஐயோ 25 முறை

India oi-Hemavandhana காந்திநகர்: 16 வயது சிறுமி 20 முறை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியே தணியாத சூழலில், தற்போது அதைவிட கொடூர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் 40 முறை கத்தியால் கொடூரமாக குத்தி கொன்றார்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் இன்னொரு கொடுமை, குஜராத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பதற செய்து … Read more

மணிப்பூர்: விசாரணை கமிஷன் அமைப்பு- ஆயுதங்களை உடனே ஒப்படைக்க அமித்ஷா வார்னிங்!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூர் இனவன்முறைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மேலும் மணிப்பூர் வன்முறைகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்திருக்கிறார். மணிப்பூரில் மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி இனக்குழுவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் மிகப் பெரும் … Read more