ஆளுநருக்கு எதிரான சட்டப்பேரவை மசோதா குறித்து விவரிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்துக்கு  எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து  ஒவியர் பாரியின் கார்டூன் விவரித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Audio-2022-04-25-at-4.58.24-PM.ogg

புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பம்!

சென்னை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் (காய்ந்த மிளகாய்) ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சார்ந்த தயாரிப்புகள் புவிசார் குறியீடு (ஜிஐ) பெற விண்ணப்பித்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிசை தொழிலாக சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. சுண்ணாம்பு தயாரிக்க 10 முதல் 15 அடி உயர அளவிலான கன்வாய் அமைக்கப்படுகிறது. இதற்குள் ஓடைக்கல், கரித்துள் ஆகியவற்றை அடக்கி அடியில் தென்ன மட்டை, பனங்கொட்டை, தேங்காய் … Read more

திருச்சி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி.!

திருச்சி: திருச்சி அருகே நடைபெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அருகே உள்ள கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் முனியப்பன் . இவர் தனது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேருடன் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.  கார் திருச்சி-சென்னை தேசிய … Read more

ஏப்ரல்25: சிஎஸ்கே அணி முதல்முதலாக ஐபிஎல் கோப்பை வென்ற தினம் இன்று…

சென்னை: கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 25ந்தேதி அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில்,  சிஎஸ்கே அணி வெற்றி பெற்று முதல்முதலாக ஐபிஎல் கோப்பை வென்றது. இன்றைய தினத்தை சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாடிவருகின்றனர். இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் 20ஓவர் கொண்ட ஐபிஎல் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்றாகும். இதன் 10 ஆண்டுகளுக்கான தொழில்முறை உரிமையை இந்திய சிமேன்ட்ஸ் நிறுவனம் … Read more

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழகஅரசே நியமிப்பதற்கான மசோதா மீது முதல்வர் ஸ்டாலின் உரை -வீடியோ

சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்திலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக … Read more

துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே! மசோதாவை ஆதரித்து பேரவையில் கட்சி தலைவர்கள் உரை…

சென்னை:  மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்துள்ள  மசோதா மீது கட்சி தலைவர்கள் உரையாற்றனிர். அப்போது,  துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் உள்ள சுயாட்சி அதிகாரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த மசோதாவுக்கு  அதிமுக, பாஜக தவிர்த்து இதர கட்சிகள் அனைத்தும் கட்சிகளும் ஆதரவு அளித்தன. தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு. தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று காலை 10 … Read more

தமிழக கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய மனு வாபஸ்!

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் பள்ளிகல்லூரி மாணவர்களிடையே வேறுபாட்டை களையும் நோக்கில் “ ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகளை அணி தடை விதிக்க … Read more

நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்கள்! முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு…

சென்னை: நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடு பாராமல் வழங்கி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டினார். தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை … Read more

பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்! சர்ச்சை பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்….

டெல்லி: பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் கடந்த 16ந்தேதி நடைபெற்ற வகுப்புவாத மோதல்களை அடுத்து சாக்ஷி மகராஜின் பதிவு வெளியாகி உள்ளது. பாஜக சார்பில் 5முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்ச்சைக்குரிய சாமியார் சாக்ஷி மகராஜ். உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பையும், வன்முறைகளையும் தூண்டி விடுபவர். இவர்மீது பல வழக்குகள் உள்ளன. இருந்தாலும், அவரது உன்னாவ் … Read more

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

நீலகிரி: ஊட்டியில் துணைவேந்தர்கள் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்ற காலை தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள்மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,நாளையும் (திங்கள், செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. இந்த  2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் … Read more