மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை!
வேலூர்: மாணாக்கர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சில மாணவர்கள் பள்ளியின் டெஸ்க் பெஞ்சுகளை அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி, அரசு பள்ளியின் அவலம் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பள்ளி மாணவர்களின் நடவடிக்கை, ஆசிரியர்களே அஞ்சும் வகையில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் வகுப்பறைக்குள் பாயை விரித்து படுத்து உறங்கிய மாணவனை தட்டிக்கட்ட ஆசிரியரை மாணவன் தாக்கும் … Read more