இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்..!

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செங்கோட்டையில் உள்ளது போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்கள், ராஜஸ்தானின் சர்மதுரா பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நாக்பூரில் இருந்து தேக்கு மரங்களும், உதய்பூரில் இருந்து பச்சை நிற சலவைக் கற்களும், ராஜஸ்தானின் அம்பாஜியில் இருந்து வெள்ளை நிற சலவை கற்களும் கொண்டு வரப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வைக்கப்பட்டுள்ள அசோக சக்கரம் இந்தூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இப்படி ஒரே பாரதம் உன்னத … Read more

விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறை தவிர்க்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட கோரி சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணையின்போது, காவல்துறை விசாரணையில் உயர்நீதிமன்றம் தலையிடுவது இல்லை என்றும், விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டதாக கவனதிற்கு கொண்டுவரப்பட்டால், நீதிமன்றம் கண்மூடி கொண்டிருக்காது என்றும் நீதிபதி தெரிவித்தார். விசாரணைக்கான … Read more

மாற்றுத்திறனாளி மாணவியுடன் தவறாமல் வகுப்பறைக்கு சென்ற வந்த வளர்ப்பு நாய்க்கு டிப்ளமோ பட்டம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல் கிரேசுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளது. இதை பாராட்டும் விதமாக வளர்ப்பு நாய் ஜஸ்டினுக்கு சீட்டன் ஹால் பல்கலைக்கழகம் டிப்ளமோ வழங்கி கௌரவித்தது. பட்டத்தை நாய் தனது வாயால் கவ்வி வாங்கியபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைத்தட்டினர்.  Source link

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2ஆம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் அமைச்சரின் ஆதரவாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான செந்தில் கார்த்திகேயன் வீட்டில் 2வது நாளாக சோதனை நடைபெறுகிறது. பொள்ளாச்சி அருகே அமைச்சரின் நண்பர் அரவிந்த் என்பவரது பண்ணை வீடு மற்றும் பனப்பட்டி பகுதியில் சங்கர் ஆனந்த் என்பவரது கல் குவாரியிலும் அதிகாரிகள் சோதனையை தொடர்கின்றனர். இதனிடையே, கரூரில் சோதனையிடச் சென்ற அதிகாரிகள் மீது தாக்கப்பட்ட சம்பவம் … Read more

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது Arabsat BADR-8 செயற்கைக்கோள்..!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனாவரல் ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் Arabsat BADR-8 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி, மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 4 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட BADR-8 செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. … Read more

ஜூலைக்குள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள்…!

ஜூலைக்குள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் வந்தே பாரத் ரயில் இணைப்பை பெற்றிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வந்தே பாரத் ரயில் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரி – அசாமின் கவுகாத்தி இடையேயும், ராஞ்சி – … Read more

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்

கர்நாடகாவில் 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பதவியேற்றனர். அவர்களுடன் 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து, அமைச்சரைவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வந்த நிலையில், அமைச்சர் பதவியை பெறுவதற்காக மூத்த தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டதை அடுத்து பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு … Read more

இங்கிலாந்தில் தகவல் தொடர்பு பாதிப்பால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து 2ம் நாளாக பாதிப்பு

இங்கிலாந்தில் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்தில் 2ம் நாளாக பாதிப்பு ஏற்பட்டது. வியாழன் அன்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 16 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்கள் என்று தெரிவித்துள்ள, விமான நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.  இதனிடையே, பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில்  42 விமானங்கள் தகவல் தொடர்பு காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி … Read more

நோட்டீசை வாங்க மறுத்த துணைமேயர் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைப்பு…!

கரூரில் நோட்டீசை வாங்க மறுத்த துணைமேயர் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ராயனூர் தீரன் நகரில் உள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிற்கு நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வீட்டின் சுற்றுச் சுவரில் உள்ள இரண்டு கதவுகளில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை … Read more

ஸ்பெயின் நாட்டில் கனமழையால் வீதிகளில் ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

ஸ்பெயினின் முர்சியா பகுதியில் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது. அந்நாட்டில் வறட்சி நீடித்து வந்த நிலையில்,  மத்திய தரைக்கடலை ஒட்டிய நகரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முர்சியா நகரத்தில் வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார், ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது. Source link