வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு
தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டெல்லி பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த் குமார் உமாராவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்படுவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபார்வேர்ட் செய்ததோடு, … Read more