திருவலஞ்சுழியில் சோழர்களின் போர் தெய்வம் `ஏகவீரி' சோழமாதேவி எழுப்பிய குலதெய்வ கோயில்! சோழர் உலாவில்!
‘பொன்னி சூழ்ந்த வலஞ்சுழி’ என்று அப்பரும் ‘பொன்னி வலஞ்சுழி’ என்று சம்பந்தரும் போற்றிய காவிரியின் தென்கரைத் தலம் திருவலஞ்சுழி. சுந்தரரும் பாடிப்பரவியுள்ளார். திருவலஞ்சுழி கருங்கல் பலகணி செய்ய முடியாத அதிசயங்களில் ஒன்று! வெண்மை நிறம் கொண்ட சுவேத விநாயகரும் இங்கு விசேஷம் என்று அறிந்திருக்கலாம். இது மட்டும் திருவலஞ்சுழி இல்லை. வரலாற்றிலும் பல அதிசயச் சுவடுகளைக் கொண்ட தலமிது. திருவலஞ்சுழி கோயில் திருவலஞ்சுழி என்னும் கபர்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது … Read more