பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பாடசாலைகளில் பௌதீக வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்
நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பாடசாலைகளில் பௌதீக வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் திரு பாட்டலி சம்பிக்க ரணவக்க… உணவு உற்பத்தி, மின்சார உற்பததி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் … Read more