ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் புதுப்படங்கள்! எதை தியேட்டரில் போய் பார்க்கலாம்?

April 2024 Tamil Movie Releases : இந்த மாதம், சில புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

பிளாஷ்பேக் : ரியல் ஹீரோ ஆனந்தன்

சினிமாவில் டாப்பில் உள்ள நடிகர்கள் எல்லாம் சண்டை காட்சியில் பின்னி பெடலெடுப்பார்கள். ரசிகர்களும் அதை பார்த்து விசிலடித்து, கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் நிஜத்தில் அந்த சண்டை காட்சிக்கு பொறுப்பானவர்கள் நிஜமான சண்டை கலைஞர்கள். நடிகர்களின் டூப்புகள். சண்டை காட்சியிலும் டூப் இல்லாமல் நடித்த நடிகர்கள் மிகவும் அபூர்வம். அந்த ஆபூர்வங்களில் ஒருவர் சி.எல்.ஆனந்தன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடனம், சண்டை கலைகளை முறையாக கற்று வந்தவர் ஆனந்தன். குறிப்பாக வாள் சண்டையில் கைதேர்ந்தவர். அவரின் இந்த திறமையை … Read more

Actress Andrea: லேடி டானாக களமிறங்கும் ஆண்ட்ரியா.. அட இந்த ஹீரோவுக்கு வில்லியா?

சென்னை: பாடகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து இவரது அழகு மற்றும் கவர்ச்சியை பார்த்து இயக்குனர்கள் இவருக்கு நடிகையாகும் வாய்ப்பையும் கொடுத்தனர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின்மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்த ஆண்ட்ரியா, தனது முதல் படத்திலேயே ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்து அதிரடி கிளப்பியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை

புதிதாக சொகுசு கார் வாங்கிய VJ அர்ச்சனா! இதன் விலை இவ்வளவா?

VJ Archana Mercedes Benz Car Price : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே அர்ச்சனா, புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை என்ன தெரியுமா?   

அனிமல் 2வாக உருவாகும் அனிமல் பார்க்

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன் பிறகு அந்த படத்தின் ரீமேக்கான கபீர் சிங் மூலமாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். அங்கே வெற்றி பெற்றதும் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. கச்சிதமாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த படத்தை வெற்றிப் படமாக்கியதுடன் ஆயிரம் கோடி வசூல் கிளப்பிலும் அதை இணைத்தார் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படம் வெளியான நாளிலிருந்து பலவிதமான சர்ச்சைகளையும் … Read more

ரௌடி பேபியாக மாறிய சரண்யா பொன்வண்ணன்.. ஓடி வந்து புகார் கொடுத்த பெண்!

சென்னை: கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் பக்கத்து வீட்டுக்கார பெண்ணை கொன்னுடுவேன் என சரண்யா பொன்வண்ணன் மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் டிரெண்டானதை அடுத்து இணையவாசிகள் பார்ப்பதற்கு சாந்தமாக இருக்கும் இவரா இப்படி ரௌடி பேபியாக மாறிவிட்டார் என்று ட்ரோல் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சரண்யா பொன்வண்ணன்,

"ரஜினி சார் செம அப்டேட்டா இருக்கார்!" – `மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சி

மலையாளத்தில் 200 கோடி வசூலைத்தாண்டி சாதனை படைத்த `மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கிடையே சமீபத்தில் படத்தைப் பார்த்து ரசித்த ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநரான சிதம்பரத்திடம் பேசினேன். ரஜினியுடன் இயக்குநர் சிதம்பரம் “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க எதிர்பார்க்காத வாழ்த்து. ரஜினி சார் படம் பார்த்துட்டு பேசினாங்க. சென்னை வரும் போது ‘வாங்க சந்திப்போம்’னாங்க. நாங்க … Read more

புது சீரியலில் கமிட்டான யமுனா சின்னத்துரை

சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரை யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமானார். தவிர திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெயில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், செய், கொலை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. யாரடி நீ மோகினி தொடருக்கு பின் சீரியல் எதிலும் கமிட்டாகமல் இருந்த யமுனா, தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள வீட்டுக்கு வீடு வாசல் படி என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த சீரியலின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள … Read more

Theatre release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், மலையாளத் திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழகத்தில் வசூலை அள்ளியது.அந்த படத்திற்கு செக் வைக்கும் வகையில் கடந்த வாரம் பிரித்விராஜ், அமலா பால் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு இருந்து வரும் நிலையில், இந்த

Saranya Ponvannan : நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு பதிவு! என்ன காரணம்?

Police Complaint Against Actress Saranya Ponvannan : ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.