46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம்!

Yezhu Kadal Yezhu Malai: ரோட்டர்டாமை தொடர்ந்து மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் நுழைந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

”கலைஞர் உயிரோடு இருந்தா அண்ணாமலை அண்ணனைத்தான் அரசியல் வாரிசா அறிவிச்சிருப்பார்!” – ஆர்த்தி பேட்டி

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவிலிருந்து விலகியிருந்த நடிகை ஆர்த்தி, தற்போது அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்திருக்கிறார். தெலுங்கு வெப் சீரிஸ், விஜய் சேதுபதி படம், யோகி பாபு படம், ஜீவா படம் என சினிமாவிலும் மற்றொருபுறம் அரசியலிலும் பிஸியாக இருப்பவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். “தமிழ்நாட்ல இத்தனைக் கட்சிகள் இருக்கும்போது, பா.ஜ.கவில் ஏன் இணைந்தீர்கள்?” ”நான் பா.ஜ.கவில் இணைய முக்கியக்காரணமே அண்ணாமலை அண்ணன்தான். அதாவது, அண்ணாமலை அண்ணன் வருவதற்கு முன்பு, வந்ததற்கு பிறகுன்னுதான் பா.ஜ.கவைப் பிரிக்கணும். என்னோட கணவர் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகலா? – ரவிச்சந்திரன் பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது பாகமும் மக்களிடம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் பாகத்தில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் நடித்த ரவிச்சந்திரன் மீண்டும் அதே ஜனார்த்தனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனில் இவருக்கான அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இரண்டாவது சீசனில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் இதுவரை இல்லை. இதனால், பலரும் ரவிச்சந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 வை விட்டு … Read more

இப்படியொரு மோசடி வழக்கில் சிக்கிட்டாங்களே.. மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் வங்கி கணக்கு முடக்கம்

திருவனந்தபுரம்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹீர், ஸ்ரீநாத் பஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வேற

சமந்தா பாணியில் கவர்ச்சியை வெளிப்படுத்திய ராஷி கண்ணா

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா 2018ம் ஆண்டில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்தார். அதன்பின் அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டுமே அணிந்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராஷி கண்ணாவும் அதே பாணியில் உள்ளாடை அணியாமல் கோட் அணிந்து எடுத்துக் … Read more

எத்தனை கணவர்கள்.. பளிச்சென்று பதில் சொன்ன அம்பிகா.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: 80களில் கொடி கட்டப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி சரியாக அமையாமல் போனது. அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பல விஷயத்தை கூறியுள்ளார். 1976ம் ஆண்டு சோட்டாணிக்கரை அம்மா

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமி

ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.

கமலின் தக்லைப் படத்திலிருந்து சித்தார்த்தும் வெளியேறினார்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் தக் லைப். திரிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார்கள். ஆனால் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் தங்களது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாக சொல்லி தக்லைப் படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கி சூடு.. பைக்கிள் வந்த மர்ம நபர்.. பதறிய பாலிவுட்!

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு வேகமாக வெளியேறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து

விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்

கோட் படத்தை அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார் விஜய். தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் விருப்பத்திற்காக சென்னை கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோயில் கட்டியுள்ளார் விஜய். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்த கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் உடன் இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ். அதன் … Read more