விவாகரத்தாகி பல வருடங்கள் முடிந்துவிட்டன.. மீண்டும் இணைகிறார்களா பார்த்திபனும், சீதாவும்?

சென்னை: திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இவருக்கு ஜோடி சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படமும் தேசிய விருதை பெற்றது. அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் பார்த்திபன். இந்தச்

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ‛கோட்' டீசர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ‛கோட்'. அவருடன் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜித் நடித்த மங்காத்தா படத்தை போன்று இந்த படத்திலும் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளுக்காக ஒரு புதிய ட்ராக் மியூசிக் தயார் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. மேலும், ஏப்ரல் 14ம் தேதி … Read more

தலைவர் 171ல் ரஜினியின் ரோல் இதுதானா?.. மீண்டும் மீண்டும் ஒரே ஃபார்முலாவா லோகேஷ்?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக கமர்ஷியல் ப்ளஸ் சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி. படத்தின் பெயர் ஏப்ரல்

சூர்யாவுக்கு என்றே பிரத்யேகமாக கதை எழுதிய கார்த்திக் சுப்பராஜ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்கள் யாருமே எதிர்பாராத திடீர் சர்ப்ரைஸாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்திக் சுப்பராஜை பொறுத்தவரை சில வருடங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இவர்களுடனேயே பயணித்தவர் திடீரென ‛பேட்ட' படம் மூலமாக யு டர்ன் எடுத்து ரஜினியை இயக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதன்பிறகு அவர் விஜய், அஜித் என முதல் நிலை ஹீரோக்களின் படங்களாக இயக்குவார் என்று நினைத்தால் தனுஷ், விக்ரம் என வேறு … Read more

ராகவா லாரன்ஸ் போட்ட விதை.. டிகிரி முடித்த இளைஞர்.. மாஸ்டருக்கு குவியும் பாராட்டு

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்

4 நாளில் 50 கோடி வசூலை கடந்த ‛ஆடுஜீவிதம்'

மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார். கடந்த மார்ச் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1,724 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாளில் 16 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் … Read more

விஜய் பட வில்லன்தான் சிவகார்த்திகேயனுக்கும் வில்லன்.. ஏ.ஆர்.முருகதாஸின் வேற மாதிரி ஸ்கெட்ச்

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கிவருகிறார்.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியான சூழலில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. தற்போது படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இந்தச் சூழலில் இப்படத்தில் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அஜித் நடிப்பில்

அரண்மனை 4ல் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் குஷ்பு, சிம்ரன்!

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர். சி. இதில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இதற்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்திற்காக 'துள்ளல்' என்கிற … Read more

என்னது டிஸ்கஷன் மட்டும் 2 வருடங்களா?.. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் ரகசியத்தை சொன்ன தயாரிப்பாளர்

சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்

சுந்தர்.சி தொடர்ந்து பேய் படங்களை இயக்க காரணம் என்ன? குஷ்பு சொன்ன பதில்..

Aranmanai 4 Trailer Launch Event : சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.