13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார்.. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகவிருக்கிறது.ஹிந்தியிலும் பேபி ஜான் என்ற படத்தில்

கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸா?

Kamal Haasan Fans to get Double Treat : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஆகிய இரண்டு படங்களுமே ஒரே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

"இது எங்க வீட்டுக் கல்யாணங்க!" – ஷங்கரின் மாப்பிள்ளை குறித்து நெகிழும் நடிகை நளினி

இந்தியாவின் முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் கடந்தவாரம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. சினிமா துறையைச் சேர்ந்த தருண் கார்த்திகேயன் என்பவரைக் கரம் பிடித்திருக்கிறார். முன்னதாக, இயக்குநர் ஷங்கரின் மருமகன் அவரின் உதவி இயக்குநர் என்று செய்திகள் பரவிய நிலையில், அவர் சினிமாவில்தான் இருக்கிறார், ஆனால் ஷங்கரின் உதவி இயக்குநர் இல்லை என்று தெரிவித்தனர். இப்படி ஷங்கரின் மருமகன் யார் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவிவந்தன. ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் உண்மையில் … Read more

ரசிகர்களுடன் 'கில்லி' படம் பார்த்த இயக்குனர் தரணி

விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'கில்லி' படம் சில தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. முதல் நாளிலேயே சுமார் 8 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தமிழ், தெலுங்கில் இதுவரை ரீ-ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூலித்துள்ளது 'கில்லி' படம் தானாம். இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். 'கில்லி' படத்திற்கு முன்பாக “எதிரும் புதிரும், தில், தூள்” ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் விக்ரம் நடித்த 'தில், தூள்' … Read more

Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்தத் தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சூழலில் விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப அடுத்தடுத்த கதைக்களங்கள் காணப்படுகின்றன. பழனிச்சாமிக்கு பாக்கியா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ள சூழலில், ராதிகா தற்போது கர்ப்பமடைந்துள்ளார். இதையொட்டிய காட்சிகள் அடுத்தடுத்து சீரியலில்

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் ‘அதிகாரம்’ படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vetrimaaran: “வெற்றிமாறன் சார் கூறிய கதையைக் கேட்டு பிரமித்துப் போனேன்"- ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் ‘அதிகாரம்’ படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் வெற்றி மாறன் தற்போது விடுதலை 2- ம் பாகத்தை இலக்கை வருகிறார். தவிர சூரியின் கருடன் படத்துக்குக் கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி இருக்கிறார். இப்படத்தை செந்தில் குமார் இயக்குகிறார். இசையமைப்பாளர் தமன் … Read more

ஏப்ரல் 26ல் 4 படங்கள் ரிலீஸ்

2024ம் ஆண்டு ஆரம்பமானதும் தெரியவில்லை, நான்காவது மாதம் கடந்து போவதும் தெரியவில்லை. விர்ர்ர்ரென போய்க் கொண்டே இருக்கிறது. வாராவாரம் நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 26ம் தேதியன்றும் நான்கு படங்கள் வெளிவர உள்ளது. ஹரி இயக்கத்தில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் 'ரத்னம்', மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் 'ஒரு நொடி', எஸ்.சசிகுமார் இயக்கத்தில் … Read more

அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் டூரிங் டாக்கீஸ். இதில் நடித்தவர் காயத்ரி ரேமா. இந்தப் படம் தவிர்த்து நயன்தாரா மெயின் ரோலில் நடித்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார். இவை தவிர்த்து விழித்தெழு, பேய் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் காயத்ரி ரேமா.இந்தச் சூழலில் அவர் தன்னிடம் இயக்குநர் தவறாக நடந்துகொள்ள முயன்றார்

'கோட்' படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டராக இடம்பெறுகிறது! -வெங்கட் பிரபு தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அங்கு வில்லன்களுடன் விஜய் மோதும் பைக் சேஸிங் உள்ளிட்ட பல ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், ‛‛இந்த கோட் படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது. குறிப்பாக பல இந்திய படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்த … Read more