முதலாமாண்டு திருமணநாளை கொண்டாடும் ரித்திகா

விஜய் டிவி சீரியல்களில் தோன்றிய ரித்திகா தமிழ் செல்வி தமிழக இளைஞர்கள் பலருக்கும் பேவரைட் நடிகையாக இருந்து வருகிறார். வினு என்பவரை காதலித்து வந்த அவர் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் நுழைந்தார். அதன்பிறகு பாக்கியலெட்சுமி சீரியலை விட்டும் விலகிவிட்டார். திருமணமாகி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் முதலாமாண்டு திருமணநாளை முன்னிட்டு குருவாயூர் கோயில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாக ரித்திகா-வினு தம்பதியினருக்கு பலரும் திருமணநாள் வாழ்த்துகள் … Read more

Ameer: \"நன்றி மறந்து முதுகில் குத்தினாலும் திமிரோடு தான் நிற்பேன்..” ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதிலடி

சென்னை: அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படம் மூலம் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இந்நிலையில், பருத்தி வீரன் படத்தால் தனக்கு நஷ்டம் என அமீர் கூறியிருந்ததற்கு, ஞானவேல் ராஜா மறுப்புத் தெரிவித்து பேட்டிக் கொடுத்திருந்தார். ஞானவேல் ராஜாவின் பேட்டி வைரலானதைத் தொடர்ந்து, தற்போது

மகளுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஷாரூக்கான்

நடிகர் ஷாரூக்கான் இந்திய சினிமாவில் முக்கிய நடிகர். இந்தாண்டில் அவர் நடித்து வெளிவந்த பதான், ஜவான் படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தது. தற்போது 'டன்கி' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஷாரூக்கான் முதன்முறையாக அவரது மகள் சுஹானா கான் உடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை கஹானி பட இயக்குனர் சுஜாய் ஜோஷ் இயக்குகிறார். அப்பா, மகள் உறவு குறித்து உருவாகும் இப்படத்திற்கு 'கிங்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

என் சொத்துனு நினைச்சேன்.. ரோஜாவ அவர் தூக்கிட்டாரே.. மன்சூர் அலிகான் அப்போவே கெளப்பிய அலப்பறை

சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய சூழலில் அவர் ஏற்கனவே இப்படி பேசியிருக்கிறாராம். விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் அடையாளப்பட்டவர் மன்சூர் அலிகான். அந்தப் படத்தில் அவரது நடிப்பும் தனித்துவமான உடல்மொழியும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதனையடுத்து அவருக்கு தமிழில்

தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் சூர்யாவின் அயன்!

ரஜினி, கமல் நடித்த முந்தைய சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் திரைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், சூர்யா நடித்த அயன் படம் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படம் சமீபத்தில் தெலுங்கில் ரீ-ரிலீஸ் வெளியிடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இந்த படம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் ஓடியது. அதன் காரணமாகவே கே.வி .ஆனந்த் … Read more

போலி என்கவுன்ட்டர்.. தலைவர் 170 படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: விறுவிறுப்பாக தயாராகி வரும்  தலைவர் 170 படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம்  ஜெயிலர் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன்

வில்லன்களுக்கு சுதந்திரம் அதிகம் : இம்ரான் ஹாஸ்மி

சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான 'டைகர் 3' நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் டைகரான சல்மான்கானின் வில்லனாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி. படம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் வில்லனாக நடிக்கும்போது அதிக சுதந்திரம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: டைகர்-3 படத்திற்கு கிடைத்த வரவேற்பையும், எனது நடிப்பின் மீது மக்கள் எந்த அளவிற்கு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். நாங்கள் ஒரு … Read more

மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை.. மனசு கஷ்டமா இருக்கு.. ஆதரவு கரம் நீட்டிய சீமான்!

சென்னை: மன்சூர் அலிகான் யார் மனதையும் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடியவர் இல்லை என்று சீமான் பேட்டியில் தெரிவித்துள்ளார் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சியே வைப்பது இல்லை. நானும் லியோ படத்தில் பலாத்கார காட்சி இருக்கும், திரிஷாவை கட்டிலில் தூக்கி போடலாம் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், அந்த

வில்லியாக நடிக்க விரும்பும் வசுந்தரா

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வசுந்தரா. அதற்கு முன்பு வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் அதிசயா என்ற பெயரில் நடித்திருந்தார். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்தார். இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் 'மாடர்ன் லவ் சென்னை' என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது வில்லியாக நடிக்கும் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த … Read more

அவரின் புண்ணியத்தால்.. அஜித்துக்கு நெருக்கமாகி விட்ட யாஷிகா ஆனந்த்.. எப்படி தெரியுமா?

சென்னை: சில நொடிகளில் படத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா ஆனந்த், நான் தீவிர அஜித் ரசிகை என்றார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார்.   யாஷிகா