போலி என்கவுன்ட்டர்.. தலைவர் 170 படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: விறுவிறுப்பாக தயாராகி வரும்  தலைவர் 170 படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம்  ஜெயிலர் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன்

வில்லன்களுக்கு சுதந்திரம் அதிகம் : இம்ரான் ஹாஸ்மி

சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான 'டைகர் 3' நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் டைகரான சல்மான்கானின் வில்லனாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி. படம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் வில்லனாக நடிக்கும்போது அதிக சுதந்திரம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: டைகர்-3 படத்திற்கு கிடைத்த வரவேற்பையும், எனது நடிப்பின் மீது மக்கள் எந்த அளவிற்கு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். நாங்கள் ஒரு … Read more

மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை.. மனசு கஷ்டமா இருக்கு.. ஆதரவு கரம் நீட்டிய சீமான்!

சென்னை: மன்சூர் அலிகான் யார் மனதையும் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடியவர் இல்லை என்று சீமான் பேட்டியில் தெரிவித்துள்ளார் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சியே வைப்பது இல்லை. நானும் லியோ படத்தில் பலாத்கார காட்சி இருக்கும், திரிஷாவை கட்டிலில் தூக்கி போடலாம் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், அந்த

வில்லியாக நடிக்க விரும்பும் வசுந்தரா

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வசுந்தரா. அதற்கு முன்பு வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் அதிசயா என்ற பெயரில் நடித்திருந்தார். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்தார். இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் 'மாடர்ன் லவ் சென்னை' என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது வில்லியாக நடிக்கும் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த … Read more

அவரின் புண்ணியத்தால்.. அஜித்துக்கு நெருக்கமாகி விட்ட யாஷிகா ஆனந்த்.. எப்படி தெரியுமா?

சென்னை: சில நொடிகளில் படத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா ஆனந்த், நான் தீவிர அஜித் ரசிகை என்றார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார்.   யாஷிகா

ஹீரோவான சிபி

'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பலரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சிபி ஏற்கனவே குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த 'வஞ்சகர் உலகம்' படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார், 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் மாணவர்களில் ஒருவராக நடித்தார். தற்போது புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்குகிறார். சிபியுடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், … Read more

‘தளபதி 68’ டைம் ட்ராவல் கதையா? அடுத்தடுத்து அப்டேட்டுகளை கொடுத்த பிஸ்மி!

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் கதை குறித்து சுவாரசியமானத் தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.   மேலும்,

கார்த்திகை தீபம்: கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்.. தீபா எடுத்த முடிவு

Karthigai Deepam TV Serial Online: கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்.. தீபா எடுத்த முடிவு – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

டூப்பை தவிர்த்து நிஜமாகவே உணவுகளை தயார் செய்தார் நயன்தாரா: 'அன்னபூரணி' அப்டேட்

நயன்தாரா தற்போது நடித்து வரும் படம் 'அன்னபூரணி'. இந்த படத்திற்கு 'தி காடஸ் ஆப் புட்' என்று டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். படத்தை புதுமுகம் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. … Read more

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சில்மிஷம்.. புகார் அளித்த விசித்ராவை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டர் இவர்தானா?

சென்னை: நடிகை விசித்ரா தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் படத்தில் 20 வருஷத்துக்கு முன்பாக நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருந்தார். மேலும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்ட நிலையில், அவர் குறித்து ஸ்டன்ட் மாஸ்டரிடம் புகார்