கார்த்திகை தீபம்: அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்ட ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த கோகிலா

Karthigai Deepam TV Serial Online: அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்ட ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த கோகிலா – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Nayanthara: 20 வருடத்தில் 80 படங்கள்; பாலிவுட்டிலிருந்து தேடிவரும் கதைகள்; நயன்தாராவின் லைன்அப்!

சினிமாவில் 20வது ஆண்டைக் கொண்டாடுகிறார் நயன்தாரா. 80 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் `அன்னபூரணி’ அவரது 75வது படமாகும். `மாயா’, `அறம்’, `கனெக்ட்’ உட்படப் பல ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் ஸ்கோர் செய்த நயன்தாரா, இப்போது கதாநாயகிக்கான கதைகளில் மீண்டும் கவனம் செலுத்துகிறார். ‘அன்னபூரணி’ படத்தில் திருமணத்திற்குப் பிறகு, படங்கள் தேர்வில் மிகக் கவனமாக இருக்கிறார் நயன்தாரா. அவரது 20 வருடத் திரைப்பயணத்தில் இப்போது 75 படங்களைத் தாண்டிவிட்டார். அவரது … Read more

த்ரிஷா விவகாரம் : மன்னிப்பு கேட்க மாட்டேன், நடிகர் சங்கத்திற்கு கெடு – மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். பிறமொழிகளில் உள்ள கலைஞர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் ஏற்கனவே விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், ‛‛த்ரிஷாவிடம் தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்க. உலகத்துல எத்தனையோ பிரச்னை இருக்கு… பொழப்ப பாருங்கப்பா….,” என கூறியிருந்தார். சென்னையில் செய்தியாளர்களை இன்று(நவ., 21) சந்தித்தார் மன்சூர் அலிகான். … Read more

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் குறித்த முதல் விமர்சனம்.. இரண்டாவது விமர்சனமும் வந்துடுச்சே!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன், கோப்ரா என அடுத்தடுத்தப் படங்கள் விக்ரம் நடிப்பில் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் சியான்

ஷக்தியை பழி தீர்க்க துடிக்கும் புஷ்பா! மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

Meenakshi Ponnunga: இந்த சீரியலில் நேற்று ரங்கநாயகி ஷக்தியை வெளியே அனுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Mansoor Ali Khan: "நா கவனம் அவசியம். மன்னிப்பு கேளுங்கள்!"- மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா அறிவுரை

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்துப் பேசியவை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. திரைத்துறையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர்களிடம் இருந்தும் மன்சூர் அலிகானிற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், “மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல்” என்று தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், இயக்குநருமான பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது மிகவும் அவசியம். … Read more

மன்சூர் அலிகானுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். அது போல தற்போது தெலுங்குத் திரையுலகினரும் த்ரிஷாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்கள். மூத்த நடிகரான சிரஞ்சீவி, “த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்திற்கு வந்தது. இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பான ஒன்றாகும். இந்தக் கருத்துக்களை … Read more

நான் என்ன அனாதை பிணமா? மகளிர் ஆணையத்தை விளாசிய மன்சூர் அலிகான்!

சென்னை: திரிஷா குறித்து மோசமான கருத்து தெரிவித்த பிரச்சனையில் சிக்கி இருக்கும் மன்சூர் அலிகான் மகளிர் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மன்சூர் அலிகான் தயாரித்து நடித்திருக்கும் சரக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், லியோ படத்தில் நடித்தது குறித்து பேசி இருந்தார்.   அதில், திரிஷாவை நான் கண்ணாலக்கூட பார்க்கவில்லை, அவருடன் ஒரு

அடுத்த மாதம் 2 நாட்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாது – திரையுலகம் அறிவிப்பு!

Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 24 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.    

பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு

தென்னகத் திரையிசையின் தேன்மதுரக் குரல் “கானசரஸ்வதி” பி சுசீலாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் … Read more