3 குழந்தைகளின் அப்பாவை திருமணம் செய்த நடிகை.. சர்ச்சைக்குள்ளான திருமண வாழ்க்கை!
சென்னை: கூந்தலை காற்றில் அலைபாயவிட்டு, நெற்றியில் வட்ட பொட்டுவைத்து மௌமான நேரம் என்ற பாடலின் மூலம் மனதை வசீயம் செய்த நடிகை ஜெயபிரதாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்கமுடியாது. பாலிவுட்,கோலிவுட், டோலிவுட் என ஒரு கலக்கு கலக்கி வந்த ஜெயப்பிரதா, அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். பல மொழியில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயப்பிரதா அரசியலில் குதித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வெறும் 10 ரூபாய் சம்பளம்: கிளாசிக்கல் நடனக் கலைஞரான … Read more