Train Accident: இரும்புப் பெட்டிகளைப் போலவே.. இதயக்கூடும் நொறுங்கிவிட்டது.. வைரமுத்து வேதனை பதிவு!
சென்னை: சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர். சமீப காலமாக ரயில் விபத்துக்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நடந்த இந்த கோர விபத்து பல உயிர்களை பலி வாங்கி உள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் தங்களது அதிர்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து இந்த விபத்துக் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரையும் … Read more