Train Accident: இரும்புப் பெட்டிகளைப் போலவே.. இதயக்கூடும் நொறுங்கிவிட்டது.. வைரமுத்து வேதனை பதிவு!

சென்னை: சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர். சமீப காலமாக ரயில் விபத்துக்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நடந்த இந்த கோர விபத்து பல உயிர்களை பலி வாங்கி உள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் தங்களது அதிர்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து இந்த விபத்துக் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரையும் … Read more

எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம்

எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களின் பேராதவரோடு சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. முன்னதாக இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய சில தொடர்களில் அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், நடிகர் பட்டாளாமே போட்டிப்போட்டு நடிக்கும் எதிர்நீச்சல் தொடரில் திருச்செல்வமும் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், ரசிகர்களின் விருப்பப்படியே ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் திருச்செல்வம் என்ட்ரி கொடுக்கிறார். எதிர்நீச்சல் தொடரில் கடந்த சில நாட்களாக யார் ஜீவானந்தம்? என்ற பில்டப்பும் சஸ்பென்ஸும் இருந்து வந்தது. கதையில் முக்கிய … Read more

Kalaingar Karunanidhi: எம்ஜிஆருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக்கொடுத்த கலைஞர் கருணாநிதி!

சென்னை: மறைந்த கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சினிமா, இலக்கியம், அரசியல் என பல துறைகளிலும் கருணாநிதி செய்த சாதனைகள் மகத்தானது. அதேபோல், கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையேயான நட்பு இன்றும் திரையுலகில் ஒரு ரத்தினமாக ஜொலித்து வருகிறது. திரையுலகில் எம்ஜிஆருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க கலைஞர் கருணாநிதி தான் காரணமாக இருந்துள்ளார். கலைஞர் கருணாநிதியும் எம்ஜிஆரும் : தமிழ்நாட்டின் மகத்தான ஆளுமைகளில் மிக முக்கியமானவர் கலைஞர் கருணாநிதி. இலக்கியம், சினிமா, அரசியல் என கலைஞர் … Read more

மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கிர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படம் தோல்வி அடைந்தது. வெங்கட்பிரபு அடுத்து விஜய்யின் 68வது படத்தை இயக்க போகிறார். இந்நிலையில் நாகசைதன்யாவும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மாண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க போகிறார். முதல் முறையாக இந்த படத்தில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மையான மீனவரின் … Read more

Simbu: மரியாதை இல்லாமல் பேசுனா எப்படி… சிம்பு – கெளதம் மேனன் மோதல் பின்னணி இதுதானா?

சென்னை: சிம்பு தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிம்பு – கெளதம் மேனன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வாய்ப்பிலை என சொல்லப்படுகிறது. மோதலில் முடிந்த சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி : சிம்புவின் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகியிருந்தது. … Read more

Sivakarthikeyan: SK21 படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்..ரொம்ப ஸ்ட்ரிக்டான டைரக்டரா இருப்பாரோ?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ​அடுத்த ரிலீஸ்பிரின்ஸ் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அஸ்வினின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மண்டேலா என்ற வெற்றிப்படத்தை இயக்கிய அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை மாவீரன் திரைப்படம் பூர்த்தி செய்யும் என ரசிகர்களால் நம்பப்பட்டு வருகின்றது. ஏனென்றால் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் வித்யாசமான ரோலில் நடிப்பதாகவும், இப்படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களில் … Read more

ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல்

நகைச்சுவை நடிகர், கதையின் நாயகன் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகர் யோகிபாபு, ஒரு பக்கம் சிறிய நடிகர்களின் படங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும், ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வருகிறார். குறிப்பாக தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி சமீபத்திய விழா ஒன்றில் கலந்துகொண்ட யோகிபாபு பேசும்போது, … Read more

Pandian stores :கண்ணன் -ஐஸ்வர்யாவிற்கு காத்திருக்கும் அடுத்த அடி.. செஞ்சதெல்லாம் சும்மா விடுமா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மாறியுள்ளது. அண்ணன் -தம்பிகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கடைசி தம்பி கண்ணனின் ஊதாரித்தனம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் கதிர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது 5 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தி மூர்த்தி, ஜீவா உள்ளிட்டவர்கள் கதிரை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். கண்ணன் -ஐஸ்வர்யாவிற்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி … Read more

Rajini: புது பொலிவுடன் வெளியாகும் சூப்பர்ஸ்டாரின் திரைப்படம்..உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ​செம பிசிரஜினி தன் 71 ஆவது வயதிலும் செம பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார். இதற்கு இடையில் ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகளையும் துவங்கியுள்ளார் ரஜினி. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள … Read more

அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி

யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களை தொடர்ந்து சுமந்தா தற்போது தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வரும் படம் குஷி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து வருகிறார். மகாநடி படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வானா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இல்லாத இடைவெளி நேரங்களில் வெளியிடங்களில் தாங்கள் ஜாலியாக சுற்றியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜய் … Read more