கார்த்தி – த்ரிஷா உரையாடல்
பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு …
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு …
காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ‘லியோ’ படக்குழுவினர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள் … Read more
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்களில் எல்லாம் பெரும்பாலும் அவருக்கு பெரிய அளவில் புகழை தேடி தருவது அவருக்கு அமையும் சூப்பர் ஹிட் பாடல்களும் அதில் அவர் ஆடி இருக்கும் நடனமும் தான். அந்த வகையில் குறுகிய காலகட்டத்திலேயே தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்ட ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் கடந்த 2021ல் வெளியான புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா அந்த படத்தில் ஆடிய சாமி சாமி பாடல் மற்றும் … Read more
தன்னுடன் சேர்ந்து நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. அந்த திருமணத்திற்கு சூர்யா வீட்டில் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சூர்யா மனம் மாறுவதாக இல்லை. தன் காதலில் உறுதியாக இருந்தார். இதையடுத்தே ஜோதிகாவை மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு அப்பா சிவகுமார், அம்மா, தம்பி கார்த்தியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார் சூர்யா. ஜோதிகாவின் நல்ல குணங்கள் மாமனார், மாமியாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் மருமகள் மாதிரி வருமா என உறவினர்களிடம் … Read more
‘அயோத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்தார்.அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் …
சினிமா நடிகையான லாவண்யா தேவி 90-களில் மிகவும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து அருவி தொடரில் லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 44 வயதாகிறது. இப்போதும் இளமை மாறாமல் இருக்கும் லாவண்யா தேவி திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதி … Read more
கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர் தனுஷ். மேலும் தமிழ் திரையுலகின் மிகவும் பிசியான நடிகர்களிலும் அவர் ஒருவர். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ப்ரியங்கா அருள்மோகன் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த படம் முடிந்ததும் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சேகர் கம்முலா படத்திற்கு ஏற்கனவே பூஜை … Read more
லண்டன்: லண்டன் ஸ்டுடியோவில் பொன்னியின் செல்வன்-2, படத்தின் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள அப்பே ரோட் ஸ்டுடியோவில், நவீன தொழில்நுட்பத்தில் உயர்ரக இசை கோர்ப்பு பணிகள் நடைபெறும். பல ஹாலிவுட் …
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'சாகுந்தலம்' படத்திற்கான புரமோஷனில் பரபரப்பாக உள்ளார். தெலுங்கில் 'குஷி' படத்திலும், ஹிந்தியில் 'சிட்டாடல்' வெப் தொடரிலும் நடித்து வருகிறார். முன்பெல்லாம் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார். கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சமூக வலைத்தளங்கள் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். இப்போது பழையபடி புகைப்படங்களைப் பதிவிட ஆரம்பித்துள்ளார். நேற்று கருப்பு … Read more
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா நாடுகள் உருக்குலைந்து போயுள்ளனர். கான்கிரீட் குவியல்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியையும் அந்த நாடுகள் சந்தித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியா, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளும் அடிக்கடி நில நடுக்கத்தை உணர்ந்து வருகின்றன. Ajith: நன்றியே இல்லாத ஆள் … Read more