‘சோழா சோழா’ – பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.  பொன்னியின் செல்வனின் டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர். அதேசமயம், படத்தின் கதாபாத்திர பெயர்கள் … Read more

பெரும்பாலான பகுதிகளில் சீமை கருவேல மரங்களைக் காண முடிகிறது: ஐகோர்ட் தலைமை நீதிபதி 

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற கொள்கை வகுத்தபோதும், பெரும்பாலான பகுதிகளில் மரங்களை இன்னும் காண முடிகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், மாலா அடங்கிய முழு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது … Read more

டெல்லி வந்தது ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

டெல்லி பயணம் குறித்து தமிழக முதலமைச்சர் பேட்டி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, இன்று, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தொடர்ந்து, … Read more

ஹெல்த் மிக்ஸ், கோல்ட் காபி, பிஸ்கட் உள்பட 10 வகை பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை

ஹெல்த் மிக்ஸ், கோல்ட் காபி, பால் பிஸ்கட் உள்பட 10 வகையான பொருட்கள் ஆவின் மூலம் வரும் 20ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். அதன்படி, பாசந்தி, வெண்ணெய் கட்டி, பாலாடைக்கட்டி, வெண்ணெய் முறுக்கு, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம் போன்றவை விற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

ஜாதி – மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உத்தரவு!

ஜாதி – மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனோஜ், தனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளதால், ஜாதி – மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் வட்டாச்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் சான்றிதழ் வழங்கப்படாததால், மகனுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி சென்னை … Read more

இருமலால் 5 வருடங்கள் அவஸ்தைப்பட்ட சிறுவன்: சோதனையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சாப்பிடும் போதும் நீர் பருகும் போதும் மட்டும் இருமல் காணப்படுவதால், கண்டிப்பாக இது ஆஸ்துமா அல்ல ஒருகட்டத்தில் மூச்சுவிடவும் சிரமப்பட, மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர் பெற்றோர் அவுஸ்திரேலியாவில் இருமலால் அவதிப்பட்டுவந்த 8 வயது சிறுவனுக்கு ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை எனக் கூறி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடிலெய்ட் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனான Marley Enjakovic சுமார் 5 ஆண்டுகளாக இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளான். கடந்த டிசம்பர் மாதம் சிறுவனுக்கு … Read more

சீனாவில் தொழிற்சாலைகளை மூட அரசு உத்தரவு… மின்னணு பொருட்களின் உற்பத்தி குறைவால் விலையேறும் அபாயம்

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனல் காற்றுடன் கடும் வெயில் வாட்டிவதைத்து வரும் நிலையில் சிச்சுவான் மாகாணத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க, அனைத்து தொழிற்சாலைகளையும் 6 நாட்களுக்கு மூட அம்மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. செமிகண்டக்டர் மற்றும் சோலார் பேனல்கள் உற்பத்தி செய்யும் முக்கிய இடமாக விளங்கும் சிச்சுவானில் ஆப்பிள் (Apple – AAPL) ஃபாக்ஸ்கான் (Foxconn) மற்றும் … Read more

நானா சேர மாட்டேன்… பாஜக தான் என்னை சேர்த்துக்க வேண்டும் – எஸ்வி சேகர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அற்புத ஶ்ரீ ராகவேந்திர சுவாமக ஆலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரனின் 351 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்வி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராகவேந்திரனின் தேர்த்திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் ராகவேந்திரா குறித்த புத்தகத்தை வெளியிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்” வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு 400 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும், அதே நேரத்தில் தமிழகத்தில் … Read more

சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று! முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை…

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த சில மாதத்திற்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்த நிலையில், இன்று மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் 2வது முறையாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘காங்கிரஸ் … Read more

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவோம் : ரஜினி

சென்னை: ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிற்கு, நமது தாய் நாட்டிற்கு இது 75வது சுதந்திரம். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும், சொல்லொணாப் போராட்டங்களையும், துயரங்களையும், வலிகளையும் அவமானங்களையும் அனுபவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், இந்த சுதந்திரத்திற்காக தன்னலமின்றி உயிர் தியாகம் செய்த அத்தனை லட்சக்கணக்கான மக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகவும், நமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும், அந்த சுதந்திரப் … Read more