குஜராத் தேர்தலில் காங்கிரஸ்… யாரும் தொட முடியாத 149… வரலாறு திரும்புமா?

மும்பை மாகாணம் 1957ல் முதல் தேர்தலை சந்தித்த நிலையில், அதன்பிறகு குஜராத் மாநிலம் தனியாக பிரிந்தது. இதையடுத்து 1962ல் தனக்கென முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் மட்டுமே எழுச்சியுடன் இருந்ததால் 154 சட்டமன்ற தொகுதிகளில் 113ல் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஜிவ்ராஜ் நாராயண் மெகதா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1967ல் நடந்த இரண்டாவது தேர்தலில் 168 தொகுதிகளில் 93 என காங்கிரஸ் சற்றே சரிவை சந்தித்தது. அப்போது ஸ்வதந்திரா … Read more

#JustIn : காதலனை விஷம் வைத்துக் கொன்ற இளம்பெண் தற்கொலை முயற்சி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 23 வயதான சரோன் ராஜ் என்பவர் படித்து வந்தார். இவர் தமிழக கேரளா எல்லையில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனது நண்பருடன் காதலியை பார்க்க சென்ற நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அவர் மட்டும் சென்றுள்ளார். சற்று நேரத்தில் திரும்பி வந்த அவர் நண்பனிடம் வயிறு வலிப்பதாக கூற அவரை நண்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  இதனைத் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.4 வரை பரவலாக கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (அக்.31) கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று, … Read more

குடிபோதையில் தண்ணீர் தொட்டி மீது உறங்கிய வாலிபர்.. தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.!

சென்னையில் குடிபோதையில் தண்ணீர் தொட்டியின் மீது உறங்கிய வாலிபர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை கே.கே. நகர் 62-வது தெருவில் உள்ள வீட்டின் 3வது தளத்தில் வசித்து வந்தவர் குணா. இவர் சினிமா துறையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த குணா, அறையில் மின்விசிறி பழுதாகி இருந்ததால் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் மீது ஏறி படுத்து தூங்கியுள்ளார். இதையடுத்து குடிபோதையில் இருந்த குணா எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி … Read more

பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்கள் 7 பேருக்கான ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022-23ஆம் … Read more

ராஜஸ்தானில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை: பாஜக ஆட்சியில் நடந்த சம்பவம் – அசோக் கெலாட்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்காக, சாதிப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு பஞ்சாயத்துகள் நடத்தப்படும் போது, கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினரின் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர். அதுமட்டுமின்றி, சொத்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலம் விடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டப்பூர்வமாக்க முத்திரைத் தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, டெல்லி … Read more

கனடாவில் நடைபெற்ற முக்கிய தேர்தலில் இலங்கை தமிழ்ப்பெண் அபார வெற்றி! பெரிய வாக்கு வித்தியாசம்

கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை பெண்.  5,372 வாக்குகள் பெற்று அபார வெற்றி. கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கை தமிழ்ப்பெண் வெற்றி பெற்றுள்ளார். Scarborough Northன் TDSB Trustee (அறங்காவலர்) பதவிக்கான மறுதேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் கல்வி சபை அறங்காவலர் பதவிக்காக இலங்கை தமிழ்ப்பெண்ணான யாழினி ராஜகுலசிங்கம் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் Gary Anandasangareeம் பிரச்சாரம் செய்து அது … Read more

ரூ.345 கோடியுடன் வெளியேறும் பராக் அக்ரவால் – என்ன சொல்கிறது ட்விட்டர் ஒப்பந்தம்?

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பராக் அக்ரவால் வெறும் கையுடன் விடைபெறப்போவதில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும்.   உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால் திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றார். இதையடுத்து எலான் மஸ்க் … Read more

இது அஜித்தின் 'துணிவு' பொங்கல் – தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படம், பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

கேரளா: பிஎப்ஐ முன்னாள் மாநில செயலாளரை அதிரடியாக கைது செய்தது என்ஐஏ

திருவனந்தபுரம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியை தடை செய்தபோது அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கட்சியின் கேரள மாநில முன்னாள் செயலாளராக இருந்த ரவுப்பை மட்டும் கைது செய்யவில்லை. இதையடுத்து கட்சியை தடை செய்தபோது கேரளாவில் பந்த் அறிவித்து கேரளா முழுவதும் பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தி அரசு சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினர். இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் இவரை தேடி வந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் … Read more