`அரசியலிலிருந்து என்னை விட்டுவிட்டால், தோட்டத்து பக்கம் விவசாயம் பார்க்க போய்விடுவேன்!' – அண்ணாமலை
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை சுத்தம் செய்யும் பணியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் 96% முடிவடைந்திருந்தது. அதன் பின்னர் ஆமை வேகத்தில் பல போராட்டங்கள் செய்து, 100 சதவிகிதம் திட்டம் நிறைவடைந்து இருப்பதாக தி.மு.க அரசு கூறுகிறது. ஆனால் இரண்டு மாத காலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் … Read more