`அரசியலிலிருந்து என்னை விட்டுவிட்டால், தோட்டத்து பக்கம் விவசாயம் பார்க்க போய்விடுவேன்!' – அண்ணாமலை

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை சுத்தம் செய்யும் பணியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் 96% முடிவடைந்திருந்தது. அதன் பின்னர் ஆமை வேகத்தில் பல போராட்டங்கள் செய்து, 100 சதவிகிதம் திட்டம் நிறைவடைந்து இருப்பதாக தி.மு.க அரசு கூறுகிறது. ஆனால் இரண்டு மாத காலமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் … Read more

டெங்குவால் பாதிக்கப்படட சென்னை மாநகராட்சி ஆணையர் 

சென்னை சென்னை மாநகராட்சி ஆணையர்  ராதாகிருஷ்ஷ்ணனுக்கு  டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாளுக்கு நாள் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.  டெக்குவால் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4வயது சிறுவன் உயிர் இழந்தான்.  மேலும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அபிநிதி என்னும் திருப்பத்தூர் மாவட சிறுமி டெங்குவுக்கு பலி ஆகி உள்ளார். தமிழகமெங்கும் டெங்கு பரவல் அதிகமாக உள்ள நிலையில் சென்னையில் அதன் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. டெங்குவால் பாதித்த பகுதிகளுக்கு சென்னை மாவாகரடசி ஆணைய ராதாகிருஷ்ணன் … Read more

இந்தியாவுக்கு மெகா சிக்கல்? மாலத்தீவில் உள்ளே வரும் சீனா? அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் வெற்றி

மாலத்தீவு: குட்டி தீவு நாடான மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான அந்நாட்டின் மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சியின் முய்ஜு வெற்றி பெற்றுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடா மாலத்தீவு.. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக இருக்கும் மாலத்தீவில் மொத்த மக்கள் தொகையே 5.21 லட்சம் தான். தீவு கூட்டங்களைக் Source Link

டில்லியில் உள்ள ஆப்கன் தூதரகம் மூடல்: காரணம் என்ன?| Afghanistan Ceases Embassy Ops In India, Lists Factors Behind Move

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் இன்று(அக்.,1) முதல் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய அரசின் ஆதரவு இல்லாதது, ஆப்கன் நலன்களுக்கு சேவை செய்வதில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியது போன்றவற்றை காரணங்களாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆழ்ந்த சோகம், வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் புதுடில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவை அறிவிக்கிறது. ஆப்கன் மற்றும் … Read more

அரபு நாடுகளில் யாசகம் செய்யும் பாகிஸ்தான் மக்கள்… அதிர்ச்சி தகவலும், பின்னணியும்!

பாகிஸ்தானில், ஆட்சி முடிவடைவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், பலுசிஸ்தான் எம்.பி அன்வர் உல் ஹக் கக்கர் தற்போது தற்காலிக பிரதமராக இருக்கிறார். நிதி நெருக்கடி, கடன் பிரச்னை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாகிஸ்தானின் நிதிநிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பெரும் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் வாழ வழியின்றி அந்த நாட்டு மக்கள் பலரும் அரபு நாடுகளான சவுதி அரேபியா, இரான், இராக் போன்ற நாடுகளுக்குச் சட்டவிரோதமாகச் … Read more

9 பேரைப் பலி வாங்கிய குன்னூர் பேருந்து விபத்து : முதல்வர் இரங்கல்

குன்னூர் நேர்று குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் கிளம்பி பேருந்து மூலமாக  உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, உதகையில் இருந்து நேற்று மாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி … Read more

லாக் ஆன ஸ்டியரிங்.. குன்னூர் விபத்து நடந்தது எப்படி? மறக்க முடியாத துயரத்தை தந்த மலைகளின் அரசி

குன்னூர்: குன்னூர் மரபாலம் அருகே நடந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மலைகளின் அரசி உதகை மண்டலத்தை பார்க்க சென்று திரும்பிய மக்களுக்கு மறக்க முடியாத துயரத்தை தந்துள்ளது மலைகளின் அரசி. தமிழ்நாட்டையே உலுக்கிய விபத்துகளில் ஒன்றாக இது மாறி உள்ளது. தென்காசியில் இருந்து கேரளாவில் சில பகுதிகள், தமிழ்நாட்டில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று Source Link

அட்டப்பாடி காபிக்கு தேசிய அங்கீகாரம்| National recognition for Attappadi coffee

பாலக்காடு, கேரள மாநிலம், அட்டப்பாடியில் இயற்கை முறையில் விளைவித்த காபிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடியில், பழங்குடியினர் நலத் துறையின் கீழ், பழங்குடியின மக்களின் நலனுக்காக, எஸ்.சி. எப்.எஸ்., என்ற பெயரில் கூட்டுறவு குழு செயல்படுகிறது. இதில், 400 மலைவாழ் மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை பங்குதாரர்களாக கொண்டு, மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு, இந்த குழு செயல்படுகிறது. இக்குழு இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் காபிக்கு தேசிய அங்கீகாரம் … Read more

`பெரியார் வைத்த பெயர்' வி.சி.கணேசன் டு சிவாஜி கணேசன்; நடிகர் திலகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

சிவாஜி…மொத்த இந்திய சினிமாவிற்கே சிவாஜி கணேசன் தான் திறந்த வெளிப்பல்கலைக்கழகம். அனைத்து நடிகர்களும் இவருக்கே ரசிகர்களாய் இருப்பது தான் நடிகர் திலகத்தின் பெருமை. அந்த சமுத்திரத்தில் விழுந்து கிடந்த போது கிடைத்த முத்துக்கள் இவை. * வி.சி.கணேசனை மராட்டிய வீரன் சிவாஜியாக மேடையின் கீழே இருந்து பார்த்தார் தந்தை பெரியார். உடனே மேடையின் மேல் ஏறி நீயே சிவாஜி என தீர்ப்பு வழங்கினார். அன்று முதல் தான் சிவாஜி கணேசன். * விநாயகர் மீது ஐயாவுக்கு ஸ்பெஷல் … Read more

கனமழை வெள்ளத்தால் நியூயார்க் ரயில் விமான நிலையங்கள் மூடல்

நியூயார்க் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நியூயார்க்கில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் இடைவிடாமல் மழை பெய்து  வருகிறது.  கனமழையால் வெள்ளம்  ஏற்பட்டு நகரின் பல பகுதிகள் நீரில் முழுகி உள்ளன. இதனால் நகரமே முடங்கிப் போன நிலையில் வெள்ள நீர் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தையும் சூழ்ந்தது. எனவே பாதுகாப்பு கருதி விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  மேலும் ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் வெள்ளம் புகுந்ததால் சுரங்கப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.  இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நகரில் சாலைகளில் வெள்ள … Read more