திருத்தணி: கழுத்தறுக்கப்பட்டு இளம்பெண் கொலை; ஆண் நண்பர் சிக்கியதன் பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள கனகம்மாசத்திரத்தைச் சேர்ந்தவர் சுசிலா (34). இவர் கணவரைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக இரண்டு மகன்களுடன் வசித்துவந்தார். இவருக்கும், முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரஞ்சித், ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், திருத்தணி காந்தி சாலைப் பகுதியில் சுசிலா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீஸாரும், அந்தப் பகுதியில் இருப்பவர்களும் சுசிலாவை மீட்டு, திருத்தணி அரசு … Read more

தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கரம்… பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டிக்கு கத்திக்குத்து

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் எம்.பி. பிரபாகர ரெட்டியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திபெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற தொகுதி வேட்பாளராக உள்ள பிரபாகர ரெட்டி, சூரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரபாகர் ரெட்டியை வயிற்றில் கத்தியால் குத்தினார். இதனையடுத்து பிரபாகர் ரெட்டி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய நபரை பிடித்த அந்த கிராம மக்கள் மற்றும் … Read more

நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது.. என்ன நடக்கிறது இஸ்ரேலில்? பகிரங்க மன்னிப்பு கேட்ட நெதன்யாகு!

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி திடீரென ஹமாஸ் படையினர் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலை முன்கூட்டியே கணித்து தடுக்க தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் வந்த நிலையில், தற்போது அவர் மன்னிப்பு கோரியிருக்கிறார். Source Link

ஆந்திராவில் ரெயில் விபத்துக்கு காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்

விஜயநகரம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது. அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது. அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 8 பயணிகள் பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் … Read more

Honda Transalp 750 – ஹோண்டா XL டிரான்ஸ்லப் 750 விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் டூரர் XL டிரான்ஸ்லப் 750 பைக்கின் விலை ரூ.11 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது. தற்பொழுது முன்பதிவு துவங்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளை மற்றும் மேட் பிளாக் என இரு நிறங்களை கொண்டுள்ளது. வரும் நவம்பர் 2023 முதல் டெலிவரி துவங்க உள்ளது. Honda XL Transalp 750 எக்ஸ்எல் டிரான்ஸ்லப் 750 பைக்கில் 755cc பேரலல் ட்வின் என்ஜின் 90 bhp … Read more

பெங்களூரு: பேருந்து பணிமனையில் திடீர் தீ விபத்து… 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசம்!

பெங்களூருவில் பேருந்து பணிமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீரபத்ரா நகரில் இன்று காலை நடந்த இந்த சம்பவத்தில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, அந்த தீ அங்கிருந்த பேருந்துகள் மீது பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெங்களூரு தீ விபத்து இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்னவென்று சரியாக கண்டறியப்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை … Read more

லியோ வெற்றி விழா நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பித்த நிலையில் நிபந்தனைகளுடன் அதற்கு அனுமதி அளித்துள்ளனர். தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு படம் வெளியான ஒரேவாரத்தில் ரூ. 416 கோடி வசூல் செய்ததை அடுத்து லியோ படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு 200 முதல் 300 கார்களுக்கு மேல் அனுமதிக்க முடியாது … Read more

\"காசா மக்களை இஸ்ரேல் பாதுகாக்கணும்..\" திடீரென டோனை மாற்றும் அமெரிக்க அதிபர் பைடன்.. இது மேட்டரே வேற

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் சண்டை தொடரும் நிலையில், திடீரென அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசிய அதிபர் பைடன் சில முக்கிய கருத்துகளை வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் சண்டை தொடரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் கடந்த அக். 7ஆம் Source Link

10 buses caught fire in Bengaluru | பெங்களூரூவில் 10 பஸ்களில் தீ

பெங்களூரூ: கர்நாடகாவின் முக்கிய நகரமான பெங்களூரூவில் 10 தனியார் சொகுசு பஸ்கள் தீ பிடித்து எரிந்தன. வீரபத்திர நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் ஏதும் அறியப்படவில்லை. முழு விவரமும் இன்னும் வரவில்லை. சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் பெங்களூரூவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரூ: கர்நாடகாவின் முக்கிய நகரமான பெங்களூரூவில் 10 தனியார் சொகுசு பஸ்கள் தீ பிடித்து எரிந்தன. வீரபத்திர நகர் பகுதியில் நடந்த இந்த … Read more

Russia: பாலஸ்தீன கொடி, 'Allahu Akbar' முழக்கம்; இஸ்ரேல் எதிர்ப்பாளர்களால் விமான நிலையத்தில் பரபரப்பு

காஸாவின் ஹமாஸ் அமைப்பு, கடந்த 7-ம் தேதி இஸ்ரேல்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின்மீது பதில் தாக்குதல் நடத்திவருகிறது. இஸ்ரேல் அதிதீவிர தாக்குதல் நடத்திவரும் வேளையில், பல்வேறு உலக நாடுகளும், ஐ.நா அமைப்பும் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது வருகின்றன. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து அவற்றை நிராகரித்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து, ரெட் விங்ஸ் விமானம், நேற்றிரவு ரஷ்யாவிலுள்ள டகேஸ்டன் பிராந்தியத்தின் தலைநகர் மக்காசகலா விமான … Read more