BSF intercepts another drone coming from Pakistan in Ferozepur | இந்திய எல்லையில் ஊடுருவிய பாக்., ட்ரோன்

அமிர்தசரஸ்: இந்திய எல்லையில் ஊடுருவிய பாக்., ட்ரோன் இடைமறித்து செயல் இழப்பு செய்யப்பட்டது. போதை பொருள் கடத்தல்காரர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் திண்டிவாலா கிராமம் அருகே இந்திய எல்லைக்குள் ஆள் இல்லா ட்ரோன் வந்தது. இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் இடைமறித்து தரையில் விழ செய்தனர். ஒரே வாரத்தில் ட்ரோன் ஊடுருவல் 3 முறை நடந்திருக்கிறது. இதில் ஒரு ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. அமிர்தசரஸ்: … Read more

உலக காற்று மாசுபாடு டாப் 10 பட்டியலில் 3 இந்திய நகரங்கள்

புதுடெல்லி, சுவிட்சர்லாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட ஐ.கியூ.ஏர் என்ற அமைப்பு, உலக நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர், காற்று மாசுபாடு ஏற்பட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், 3 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன. முதல் இடத்தில் டெல்லி நகரம் உள்ளது. இதனை தொடர்ந்து மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் முறையே 6-வது மற்றும் 7-வது இடங்களில் உள்ளன என அந்த அமைப்பு தெரிவிக்கின்றது. இதன்படி, புதுடெல்லியில் காற்று தர … Read more

Ather 450 escooter – புதிய ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்பொழுது ?

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட ரேஞ்சு கொண்ட 450S, 450X மாடல்களுடன் கூடுதலாக சிறப்பு பதிப்பாக உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாக தெரியும் வகையிலான கண்ணாடி போன்ற பேனல்களை பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரவுள்ளது. முன்பாக ஏதெர் நிறுவனம் கலெக்டர்ஸ் எடிசன் என்ற பெயரில் இது போன்ற டிரான்ஸ்பெரன்ட் பேனல்களை கொண்ட மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது. 2024 Ather 450X escooter சமீபத்தில் வெளியான ஹோமோலோகேஷன் ஆவனங்களின் அடிப்படையில் மேம்பட்ட ஏதெர் 450X HR … Read more

Motivation Story: 600 பிள்ளைகளின் வாழ்வுக்காக 10 கின்னஸ் ரெக்கார்டுகளை முறியடித்த வீராங்கனையின் கதை!

`மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கை மட்டும்தான் மதிப்புக்குரியது!’ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். சம்பவம் 1: அந்தச் சிறுமியின் பெயர் லேபோனி அக்தர் (Labony Akhter). பங்களாதேஷில் டாக்காவுக்கு அருகேயிருக்கும் சிறு ஊரில் வசித்துவந்தாள். வீட்டில் வறுமை பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. லேபோனியை பிரசவித்த கையோடு அம்மா இறந்துபோனார். அப்பா குடிக்கு அடிமை. பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தாள் லேபோனி. ஒரு வேளை கஞ்சிக்கே பாட்டி அல்லாடிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி லேபோனியைத் தான் வளர்க்கிறேன் என்று சொன்னார். லேபோனியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனார். … Read more

டில்லியில் இரட்டிப்பாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் கட்டணம்

டில்லி டில்லியில் மாசு அதிகரிப்பால் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.  அரசு சார்பில் காற்று மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் காற்று மாசுபடுவது சிறிதளவும் குறையவில்லை எனவே டில்லி அரசு தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்க  முயன்று வருகிறது.  அதன்படி டில்லியில் தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பார்க்கிங் தளங்களுக்கான கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. டில்லி அர்சு காற்று … Read more

Police-Naxalite conflict stirs excitement in Kerala forest | போலீஸ் – நக்சலைட் மோதல் கேரள வனப்பகுதியில் பரபரப்பு

திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணுார் மாவட்ட வனப்பகுதியில், போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் காயம்அடைந்த நக்சலைட்டுகள் தப்பியோடினர். கேரளாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில், நேற்று கண்ணுார் மாவட்டம், உருப்பும்குட்டி வனப் பகுதியில், அதிரடிப்படை போலீசார், வழக்கமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக போலீசாரும் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட … Read more

கேரளாவில் போலீசார் துப்பாக்கி சூடு: மாவோயிஸ்டுகள் தப்பியோட்டம்; இரவிலும் தொடரும் தேடுதல் வேட்டை

கண்ணூர், கேரளாவின் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உருப்பும்குட்டி வன பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, கேரள போலீசின் சிறப்பு படையினர் சம்பவ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ஜெட்டிதோடி பகுதியில் மாவோயிஸ்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்தனர். எனினும், சம்பவ பகுதியில் இருந்து மாவோயிஸ்டுகள் 8 பேர் தப்பியோடினர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். … Read more

மதுகுடித்ததை தட்டிக்கேட்டதால் பேக்கரி உரிமையாளர் வெட்டிக்கொலை?! – மனைவி கண்முன்னே அதிர்ச்சி சம்பவம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி நடத்தி வருகிறார். தற்போது, இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தீபாவளி விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், தனது மனைவி (காளீஸ்வரி) மற்றும் தனது ஐந்து வயது மகன் (குருசக்தி) அழைத்துக்கொண்டு நேற்று முந்தினம் மாலை (12-ந்தேதி) 4 மணிக்கு அளவில் தெற்குவெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார். … Read more

அடுத்து காசாவை ஆளப்போவது யார்? இஸ்ரேல்- ஹமாஸ் போர் முடிவுக்கு வந்த பிறகு.. அடுத்து என்ன நடக்கும்

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடரும் நிலையில், இந்த போரின் முடிவு என்னவாக இருக்கும், சண்டைக்குப் பிறகு காசாவில் யார் ஆட்சியை அமைப்பார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடக்கும் போர் என்பது ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த யுத்தத்தில் முதலில் Source Link

Rescue operation intensifies for 40 workers in Uttarakhand tunnel accident | 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம் உத்தரகண்ட் சுரங்க பாதை விபத்து

உத்தரகாசி : உத்தரகண்டில் சுரங்கப் பாதை இடிந்து விழுந்து, அதில் சிக்கிக் கொண்ட, 40 தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சார்தாம் எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு முக்கிய ஹிந்து மத வழிபாட்டு தலங்களை இணைக்கும் வகையில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. ஆக்சிஜன் இதன் ஒரு பகுதியாக, … Read more