தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ; 9 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நம்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், திடீரென அந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் கரும் புகை பரவியது. இந்த சம்பவத்தில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பலர் சுயநினைவை இழந்தனர். இதில், 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 2 சிறுமிகள், 4 பெண்களும் அடங்குவர். மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். முதல்கட்ட … Read more

`காஸாவில் பிணைக் கைதிகள் இருக்கும் இடம்’ – இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பும் பாலஸ்தீனத்தின் மறுப்பும்!

காஸா பகுதியை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்குமிடையே பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மோதலின் உச்சக்கட்டமாக, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில், இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேலும், இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர், அங்கிருந்து 240-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்கு, எதிர்ப் போர் தொடுத்த இஸ்ரேல், காஸா மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனைகள் உட்பட ஏராளமான கட்டடங்களைத் தரைமட்டமாக்கியிருக்கிறது. தாக்கப்பட்ட … Read more

பாலியல் வழக்கில் சிறை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி ஆஜராக உத்தரவு..!!

சென்னை:  பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி விசாரணைக்கு  ஆஜராக  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  எழுந்த புகாரின் பேரில், ராஜேஸ்தாசுக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஸ்தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை … Read more

ஒரே இரவில் மொத்தமாக நடந்த மாற்றம்.. காசா நாடாளுமன்றத்தை தன்வசமாக்கிய இஸ்ரேல்! கவனிக்கும் உலக நாடுகள்

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் இஸ்ரேல் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இதனால் போர் சீக்கிரம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இஸ்ரேல் மீது Source Link

BSF intercepts another drone coming from Pakistan in Ferozepur | இந்திய எல்லையில் ஊடுருவிய பாக்., ட்ரோன்

அமிர்தசரஸ்: இந்திய எல்லையில் ஊடுருவிய பாக்., ட்ரோன் இடைமறித்து செயல் இழப்பு செய்யப்பட்டது. போதை பொருள் கடத்தல்காரர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் திண்டிவாலா கிராமம் அருகே இந்திய எல்லைக்குள் ஆள் இல்லா ட்ரோன் வந்தது. இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் இடைமறித்து தரையில் விழ செய்தனர். ஒரே வாரத்தில் ட்ரோன் ஊடுருவல் 3 முறை நடந்திருக்கிறது. இதில் ஒரு ட்ரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. அமிர்தசரஸ்: … Read more

உலக காற்று மாசுபாடு டாப் 10 பட்டியலில் 3 இந்திய நகரங்கள்

புதுடெல்லி, சுவிட்சர்லாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட ஐ.கியூ.ஏர் என்ற அமைப்பு, உலக நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர், காற்று மாசுபாடு ஏற்பட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், 3 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன. முதல் இடத்தில் டெல்லி நகரம் உள்ளது. இதனை தொடர்ந்து மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் முறையே 6-வது மற்றும் 7-வது இடங்களில் உள்ளன என அந்த அமைப்பு தெரிவிக்கின்றது. இதன்படி, புதுடெல்லியில் காற்று தர … Read more

Ather 450 escooter – புதிய ஏதெர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்பொழுது ?

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட ரேஞ்சு கொண்ட 450S, 450X மாடல்களுடன் கூடுதலாக சிறப்பு பதிப்பாக உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாக தெரியும் வகையிலான கண்ணாடி போன்ற பேனல்களை பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரவுள்ளது. முன்பாக ஏதெர் நிறுவனம் கலெக்டர்ஸ் எடிசன் என்ற பெயரில் இது போன்ற டிரான்ஸ்பெரன்ட் பேனல்களை கொண்ட மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டிருந்தது. 2024 Ather 450X escooter சமீபத்தில் வெளியான ஹோமோலோகேஷன் ஆவனங்களின் அடிப்படையில் மேம்பட்ட ஏதெர் 450X HR … Read more

Motivation Story: 600 பிள்ளைகளின் வாழ்வுக்காக 10 கின்னஸ் ரெக்கார்டுகளை முறியடித்த வீராங்கனையின் கதை!

`மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கை மட்டும்தான் மதிப்புக்குரியது!’ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். சம்பவம் 1: அந்தச் சிறுமியின் பெயர் லேபோனி அக்தர் (Labony Akhter). பங்களாதேஷில் டாக்காவுக்கு அருகேயிருக்கும் சிறு ஊரில் வசித்துவந்தாள். வீட்டில் வறுமை பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. லேபோனியை பிரசவித்த கையோடு அம்மா இறந்துபோனார். அப்பா குடிக்கு அடிமை. பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தாள் லேபோனி. ஒரு வேளை கஞ்சிக்கே பாட்டி அல்லாடிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி லேபோனியைத் தான் வளர்க்கிறேன் என்று சொன்னார். லேபோனியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனார். … Read more

டில்லியில் இரட்டிப்பாக உயர்த்தப்பட்ட பார்க்கிங் கட்டணம்

டில்லி டில்லியில் மாசு அதிகரிப்பால் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.  அரசு சார்பில் காற்று மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் காற்று மாசுபடுவது சிறிதளவும் குறையவில்லை எனவே டில்லி அரசு தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்க  முயன்று வருகிறது.  அதன்படி டில்லியில் தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பார்க்கிங் தளங்களுக்கான கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. டில்லி அர்சு காற்று … Read more

Police-Naxalite conflict stirs excitement in Kerala forest | போலீஸ் – நக்சலைட் மோதல் கேரள வனப்பகுதியில் பரபரப்பு

திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணுார் மாவட்ட வனப்பகுதியில், போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் காயம்அடைந்த நக்சலைட்டுகள் தப்பியோடினர். கேரளாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில், நேற்று கண்ணுார் மாவட்டம், உருப்பும்குட்டி வனப் பகுதியில், அதிரடிப்படை போலீசார், வழக்கமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக போலீசாரும் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட … Read more