சஹாரா குழும நிறுவனர் மாரடைப்பால் காலமானார்

புதுடெல்லி, சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இதுபற்றி சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சுப்ரதா ராய் பல்வேறு உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12-ந்தேதி அவருடைய உடல்நலம் மோசமடைந்தது. இதனால், கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு, உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு உள்பட பல பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு 10.30 மணியளவில் காலமானார் … Read more

Nissan Magnite EZ-shift – நிசான் மேக்னைட் ஏஎம்டி எஸ்யூவி அறிமுக சலுகை நீட்டிப்பு

சமீபத்தில் EZ-shift என அழைக்கப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுக சலுகையாக விலை ரூ.6.50 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை முன்பாக நவம்பர் 11 வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது பண்டிகை காலத்தை முன்னிட்டு தீபாவளி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேக்னைட் எஸ்யூவி கார் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை கிடைக்கின்றது. Nissan Magnite EZ-Shift … Read more

சகாரா குழும தலைவர் சுப்ரதாராய் திடீர் மாரடைப்பால் மரணம்..!

சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு 12 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். “சகாரா குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் ரீபண்ட்!” – புதிய இணையதளம் அறிமுகம் அவருக்கு வயது 75. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற … Read more

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! விசாரணைக்கு எடுத்தது என்ஐஏ…

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், என்.ஐ.ஏ விசாரணை நடத்துகிறது. இதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிரபல ரவுடி கருக்கா வினோத் சென்னை  கிண்டியில்  உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான். இதை கண்ட காவலர்கள் அவரை மக்கி வைத்து செய்தனர்.  அவரிடம் இருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளைப் போலீசார் … Read more

இன்று கடைசி நாள்.. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்கின்றன! அடுத்து என்ன?

போபால்: மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் ஓய்கின்றன. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 Source Link

Smart City Ranking: Madurai at 8th position | ஸ்மார்ட் சிட்டி தர வரிசைப்பட்டியல்: 8 வது இடத்தில் மதுரை

புதுடில்லி: திட்டங்கள் நிறைவு மற்றும் நிதி பயன்பாடு அடிப்படையில், ‛ஸ்மார்ட் சிட்டி ‘ தர வரிசை பட்டியலில் குஜராத்தில் சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மதுரை நகரம் 8 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் வேறு எந்த தமிழக நகரங்களும் இடம் பிடிக்கவில்லை. இந்தியாவின் 100 நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‛ ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை கடந்த 2015 ல் கொண்டு … Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி.!

முசார்பர், உத்தரபிரதேச மாநிலம் முசார்பர் நகரில் 16 வயது சிறுமி, தாலிப் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தன் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு தாலிப் வற்புறுத்தியதால், சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜின்ஜானா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் தந்தை கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார், வழக்குப்பதிவு … Read more

Tamil News Today Live: திடீர் உடல்நல குறைவு… சகாரா நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்!

சகாரா நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்! சுப்ரதா ராய் சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு நேற்று இரவு 12 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 75. நீரிழிவு , ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு … Read more

தொடர் மழையால்  முழு கொள்ளளவை எட்டிய 104 ஏரிகள்

சென்னை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் மூழு கொள்ளளவை எட்டி உள்ளன. தலைநகர் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து … Read more

6 months imprisonment, Rs 25 thousand fine for selling adulterated food: Parliamentary Standing Committee recommendation | கலப்பட உணவு விற்றால் 6 மாதம் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்: பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கலப்பட உணவு மற்றும் பானங்கள் விற்போருக்கு, குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறை மற்றும், 25,000 ரூபாய் அபராதம் விதிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்து உள்ளது. தற்போது அமலில் உள்ள குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் உருவாக்கும் மசோதா, லோக்சபாவில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, குற்றவியல் நடைமுறை … Read more