Xiaomi SU7 – சியோமி எஸ்யூ7 எலக்ட்ரிக் செடான் கார் அறிமுகம்

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய எஸ்யூ7 எலக்ட்ரிக் செடான் மாடல் ஆனது பிரசத்தி பெற்ற டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் இரண்டு விதமான பவரை வழங்கும் பேட்டரி மற்றும் மோட்டார் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Xiaomi SU7 புதிய எஸ்யூ7 எலக்ட்ரிக் செடானில் BYD நிறுவனத்தின் லித்தியம் ஐயன் பாஸ்பேட் (LFP) பேட்டரி ஆனது … Read more

கேரள நர்ஸ் வழக்கு: மரண தண்டனையை உறுதி செய்த ஏமன் நீதிமன்றம் – சட்டப் போராட்டம் நடத்தும் தாய்!

இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்தியர்கள் வேலைக்காகச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாகக் கேரளாவிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பயணிப்பவர்கள் அதிகம். அந்த வகையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டிற்கு பணிக்காகச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அவர் பணிசெய்த இடத்தில் அவருக்கும், அவரின் முதலாளியான அப்தே மஹ்தி என்பவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. நர்ஸ் நிமிஷா பிரியா இதனால், இந்தியா திரும்ப முடிவெடுத்தார் நிமிஷா பிரியா. ஆனல் அவரின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் அப்தே மஹ்தி எடுத்து … Read more

வரப்போகும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்குக் கட்டண உயர்வு பொருந்தாது : அமைச்சர் அறிவிப்பு 

விழுப்புரம் அண்ணா  பலகலைக்கழகத்தில் அடுத்து வர உள்ள செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் வழக்கமான கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இளநிலை பொறியியல் படிப்பு தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்யப்பட்டு இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் பிராஜெக்ட் செய்ய … Read more

\"ரொம்ப கவலையா இருக்கு..\" பரவும் ஏஐ டீப் ஃபேக் வீடியோக்கள்.. முதல்முறையாக கருத்து சொன்ன பிரதமர் மோடி

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஏஐ கலாச்சாரம் குறித்தும் டீப் பேக் வீடியோக்கள் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பம் இப்போது அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக இந்த சாட்ஜிபிடியின் வெற்றி என்பது மற்ற ஏஐ நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பூஸ்டாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். இது நமக்கு Source Link

NPCI new guideline: Your UPI IDs will be deactivated soon if you havent done this; know all details here | பயன்படுத்தாத யு.பி.ஐ.,க்கு ஆபத்து: டிச.,31 கடைசி தேதியாம்..: என்.பி.சி.ஐ வழிகாட்டுதல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஓராண்டுக்கு மேலாக பயன்படுத்தாத யுபிஐ ஐடிகளை டிச.,31க்கு பின் செயலிழக்க செய்யும் வழிகாட்டுதல்களை என்.பி.சி.ஐ (நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு ஜி பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுகின்றன. இந்த சேவைகள் யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (யு.பி.ஐ) கீழ் செயல்படுகிறது. பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய யு.பி.ஐ மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றி … Read more

ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கை – மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த தோல் மருத்துவர் ஜாகீர் அகமது தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஆன்லைனில் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் கொள்கையை 8 வாரங்களுக்குள் வகுக்க மத்திய அரசுக்கு கெடு விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இல்லையெனில் மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலாளர் வரும் 2024 மார்ச் 4-ந்தேதி நடைபெறும் விசாரணையின்போது ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தினத்தந்தி … Read more

ரூ.5 கோடி லோன் தருவதாகக் கூறி ரூ.32 லட்சம் மோசடி! – வடமாநில தொழிலதிபரை ஏமாற்றிய சென்னைக் கும்பல்

உத்தரபிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பங்கஜ் கபூர். இவர் `farmech food’ என்ற பெயரில் தொழில் நடத்தி வந்தார். அந்த தொழில் நஷ்டமடைந்ததால் மீண்டும் அதை நடத்த பங்கஜ் கபூருக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் பணத் தேவை குறித்து நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பங்கஜ் கபூர் கூறினார். இந்தநிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா காலனியில் செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்திலிருந்து பவன்குமார் ராஜேந்திரன் என்பவர் பங்கஜ் கபூரை தொடர்பு கொண்டு, லோன் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறினார். இதையடுத்து சென்னை … Read more

எது வதந்தி? திருச்செந்தூர் கோவிலில் கட்டண கொள்ளை – ஆதாரத்தை வெளியிட்டார் பாஜக எம்எல்ஏ வானதி

சென்னை:  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை பல மடக்கு அறநிலையத்துறை திடீரென உயர்த்தி விவகாரம் சர்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் சேகர்பாபு இது வதந்தி என கூறினார். ஆனால், அங்கு கட்டண கொள்ளை நடைபெற்று வருகிறது என பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்கான ஆவணங்களை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அமைச்சர் சேகர்பாபு கூறிய பொய் அம்பலமாகி உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய … Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ 1000 டிக்கெட் விவகாரம்! தவறாக வீடியோ வெளியிட்டவர் மீது புகார்

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் பணியாளர் ஒருவர் பண வசூல் செய்து டிக்கெட் வழங்கும் வீடியோ தவறானது என அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த விழாவையொட்டி தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் Source Link

4 killed: Flight attendant arrested | 4 பேர் கொலை: விமான பணியாளர் கைது

உடுப்பி: கர்நாடகா மாநிலம் உடுப்பியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏர் இந்தியா விமான பணியாளர் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். உடுப்பி: கர்நாடகா மாநிலம் உடுப்பியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏர் இந்தியா விமான பணியாளர் பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement