Eicher Non-Stop Series HD Trucks – ஐஷர் நான்-ஸ்டாப் சீரீஸ் ஹெச்டி டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

வால்வோ ஐஷர் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 4 நான்-ஸ்டாப் சீரீஸ் ஹெச்டி (Non-Stop Series HD) டிரக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான பவர் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஐஷர் புரோ 6019XPT டிப்பர், ஐஷர் புரோ 6048XP ஹாலேஜ் டிரக், ஐஷர் புரோ 6055XP மற்றும் ஐஷர் புரோ 6055XP 4×2, ட்ரையிலர் டிரக் என நான்கு மாடல்கள் வெளியாகியுள்ளது. இலகுரக, நடுத்தர மற்றும் கனரக வாகனம் என மூன்று பிரிவுகளிலும் … Read more

தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு ? அதிமுக-வுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான செய்தி மற்றும் போலி தகவல்களை தடுக்கும் விதமாக உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு … Read more

மணிப்பூரில் பறந்த \"மர்ம\" பொருள்.. மொத்தமாக முடங்கிய விமான சேவை.. ஏலியன் விசிட்? என்ன நடந்தது?

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் திடீரென மர்மப் பொருள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானச் சேவையும் முடக்கப்பட்டது. பொதுவாக வானத்தில் பறக்கும் தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தென்படுவதாகத் தகவல் வெளியாகும். இவை பெரும்பாலும் அமெரிக்கா அல்லது மேற்குலக நாடுகளில் தான் நடக்கும். {image-ufo-down-1700455856.jpg Source Link

3 வருடங்களாக என்ன செய்தீர்கள்? தமிழக கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு சரமாரி கேள்வி

புதுடெல்லி, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10-ந்தேதி விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாக தெரிவித்ததுடன், ரிட் … Read more

`மசோதாக்கள் நிறுத்திவைப்பு… நிராகரிப்பு?’ – தொடரும் விவாதமும், உண்மை நிலையும்!

ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசையும், திமுக-வின் திராவிட மாடலையும் கடுமையாக சாடி வருகிறார், ஆளுநர். மேலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 22-க்கும் மேற்பட்ட மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து 18-ம் தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி சம்மந்தப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கே அனுப்பி வைத்திருக்கிறது, தமிழக அரசு. ஆளுநர் … Read more

பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,  தமிழ்நாடு நகர்ப்புற மேம்பட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து,  திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறையில் கூட்டுறவு விற்பனை கிடங்குகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்கள் … Read more

இந்திய அணி தோல்வி: அதிர்ச்சியில் சாப்ட்வேர் என்ஜினீயர் மாரடைப்பால் மரணம்

திருப்பதி, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா கை ஓங்கி இருந்தது. 240 என்ற மிகக் குறைந்த ரன்கள் எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலிய விக்கெட்டுகளையும் எடுக்க தவறிவிட்டது. இதனை அடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் … Read more

தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிசம்பம் 2வது வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டு, 4வது வாரம் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த நிலையில், நடப்பாண்டு,  11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்  2023 – 24ம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் நடந்து முடிந்தது. அதில், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.  … Read more