திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

திருப்பதி, வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை கடந்த 10-ந்தேதி ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. இதில் தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கன்னியாகுமரி தொடர் மழையால் அணைகள் நிரம்பி நீர் திறக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகம் மற்றும் அதனை … Read more

Governor has no power to suspend bill: Supreme Court | மசோதாவை நிறுத்தி வைக்க கவர்னருக்கு அதிகாரமில்லை: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட மசோதாக்களை தடுக்க முடியாது என பஞ்சாப் கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10 ம் தேதி நீதிபதி அளித்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

தனது உயிரை பணயம் வைத்து பயணியை காப்பாற்றிய ரெயில்வே காவலர்

காந்திநகர், குஜராத்தில் உள்ள வாபி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர் தண்டவாளத்தின் இடையே தடுமாறி விழுந்தார். அந்த சமயத்தில் சூரத்-பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரெயில் அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. இதைக் கவனித்த வீராபாய் மேரு என்ற ரெயில்வே காவலர், நடைமேடையில் இருந்து குதித்து அந்த நபரை நோக்கி விரைந்து சென்றார். மின்னல் வேகத்தில் அந்த நபரை பிடித்து தண்டவாளத்திலிருந்து இழுக்க, … Read more

Mahindra XUV.e9 spied – மஹிந்திரா XUV.e9 கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படங்கள் வெளியானது

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி வரிசையில் வரவிருக்கும் XUV.e9 கூபே ரக எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி. இ9 கான்செப்ட் போலவே உள்ளது. ஏற்கனவே மஹிந்திரா கொண்டு வரவுள்ள Born எலக்ட்ரிக்  மற்றும் XUV.e வரிசைகளில் வரவுள்ள கார்களில் வெளியீடு தொடர்பான காலத்தை வெளியிட்டுள்ளது. கூபே ரக ஸ்டைலை கொண்ட மாடல் ஏப்ரல் 2025 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 தற்போதுள்ள எந்த பெட்ரோல் … Read more

`இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே, இந்தியாவின் தோல்விக்குக் காரணம்!' – அஸ்ஸாம் முதல்வர்

சமீபத்தில் நடந்து முடிந்த, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில், அரையிறுதிவரை தோற்காமல், 2011 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் எப்படி இந்தியா தோற்றதோ, அதேபோலவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா இதனால், இந்திய அணிக்கு … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து பதிவுத்துறை உத்தரவு…

தமிழகம் முழுவதும் இனி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிமனை (UDS) மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு கூட்டு மதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுச் செயலாளர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளது போல் அடுக்குமாடி குறியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் அடிப்படையில் இனி அடிமனை மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இரண்டு பத்திரங்கள் பதிவு நடவடிக்கை இந்த … Read more

இந்திரா காந்தியை இழுத்த பாஜக.. இந்திய கிரிக்கெட் அணி தோல்விக்கு அசாம் முதல்வர் சொன்ன அடடே காரணம்!

திஸ்பூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், “இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே தோல்விக்கு காரணம்” என அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். கடந்த 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. Source Link