அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்து பதிவுத்துறை உத்தரவு…

தமிழகம் முழுவதும் இனி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிமனை (UDS) மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு கூட்டு மதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுச் செயலாளர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளது போல் அடுக்குமாடி குறியிருப்புகளுக்கு கூட்டுமதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் அடிப்படையில் இனி அடிமனை மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இரண்டு பத்திரங்கள் பதிவு நடவடிக்கை இந்த … Read more

இந்திரா காந்தியை இழுத்த பாஜக.. இந்திய கிரிக்கெட் அணி தோல்விக்கு அசாம் முதல்வர் சொன்ன அடடே காரணம்!

திஸ்பூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், “இந்திரா காந்தி பிறந்தநாளில் போட்டி நடந்ததே தோல்விக்கு காரணம்” என அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். கடந்த 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. Source Link

பிரதமர் மோடி குறித்த பேச்சு: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி, பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25 ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : ராகுல் காந்தி  பிரதமர் மோடி  தேர்தல் ஆணையம் 

Triumph Speed 400 – டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மலேசியாவில் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளை மலேசியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரு மாடலும் 400cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. மலேசியாவில் பைக்குகளின் விலை ஸ்பீட் 400 RM 26,900 (ரூ. 4.78 லட்சம்) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X RM 29,900 (ரூ. 5.31 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்குகள் முறையே ரூ.2.33 லட்சம் மற்றும் ரூ. 2.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். Triumph Speed … Read more

Prakash Raj: ரூ.100 கோடி மோசடி விவகாரம்; பிரகாஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பிய ED – பின்னணி என்ன?!

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ், மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்குச் சமமாகப் புதிய நகைகளை வாங்கிச் செல்லலாம், பவுனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் ஆகிய சினிமா பிரபலங்களை வைத்து, இந்த நிறுவனம் விளம்பரம் … Read more

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம் இருந்து திரட்டிய சுமார் 100 கோடி ரூபாயை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக பிரணவ் ஜூவல்லர்ஸ் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக செயல்பட்டுவந்த நடிகர் பிரகாஷ் ராஜை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூருக்கு போகாத பிரதமர்.. கிரிக்கெட் மேட்சுக்கு மட்டும் போவாராம்.. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

ஜெய்ப்பூர்: மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துகொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் Source Link

Draupadi Murmu, Justice Chandrachud: Ambedkar statue in the Supreme Court complex | உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அரசியலமைப்பு மற்றும் தேசிய சட்ட தினத்தன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது.இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் … Read more

பா.ஜ.க. 15 தொகுதிகளில் வெற்றி பெறுமா? என பார்ப்போம்: பூபேஷ் பாகெல்

ராய்ப்பூர், சத்தீஷ்காரில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 70 தொகுதிகளுக்கும் என மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி ரமன் சிங் பேசும்போது, 20 தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். 2 கட்ட தேர்தல் முடிந்த பின்னர் அவர் கூறும்போது, சத்தீஷ்காரில் 55 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். … Read more