முதல் மந்திரி பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்: டெல்லி செல்லும் முன் டிகே சிவக்குமார் பரபரப்பு பேட்டி

பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை … Read more

புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 6 ஏர்பேக்குகள்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறிமுகம் செய்ய உள்ள புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகள் உட்பட பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளது. என்ஜின், வேரியண்ட், போட்டியாளர்களை அறிந்து கொள்ளலாம். முதன்முறையாக 4 மீட்டர் நீளத்துக்குள் வரவிருக்கும் எக்ஸடரில் 6 ஏர்பேக்குகளை கொண்டிருக்கின்றது. குறைந்த விலையில் வரவுள்ள மாடலுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த டாடா பஞ்ச் எஸ்யூவி இந்த பிரிவில் முன்னிலை வகித்து வருகின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் கிடைக்க உள்ளது. … Read more

‘இதயத்தில் துளை; அலட்சியப்படுத்திய அதிகாரிகள்’ – குழந்தையைத் தூக்கி வீசி முதல்வர் கவனம் ஈர்த்த நபர்

மத்தியப் பிரதேசத்தின் சாகரில் உள்ள பிடிசி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குஷ்வாஹா சமாஜ் மாநாட்டில், ஒருவர் நோய்வாய்ப்பட்ட தன் ஒரு வயது மகனை முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் முன் வீசியதால் குழப்பம் ஏற்பட்டது. முகேஷ் படேல் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், சௌஹான் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது தன் மகனை நடைபாதையின் மீதிருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு வீசினார், இதனால் குழந்தை மேடைக்கு முன்னால் தரையில் விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு … Read more

போர் நகரம் போல் காட்சியளித்த பிரித்தானிய சாலை: கார்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்

பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிளில் வலம்வந்த தீவைப்பு கும்பல் ஒன்று, சாலையில் நின்று கொண்டு இருந்த 12 கார்களுக்கு தீ மூட்டி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிள் கும்பலின் அட்டூழியம் பிரித்தானியாவில் டோர்செட்-டின், விம்போர்ன்(Wimborne, Dorset) பகுதியில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த தீ வைப்பு கும்பல் ஒன்று, அங்கு சாலையில் நின்று கொண்டு இருந்த கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. பெரும்பாலான குடியிருப்புவாசிகள் உறங்கிக் கொண்டு இருக்கும் போது தீவைப்பு கும்பல் … Read more

ஆஞ்சநேயரை பஜ்ரங் தள் எனக் கூறி அவமதிப்பதா? : திக் விஜய் சிங் பாய்ச்சல்

ஜபல்பூர் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். கர்நாடகா  மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.   மாநிலத்தில் முதல்வரைத் தேர்வு செய்ய  பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்குப் பலரும் புகழ்மாலை சூட்டி வருகின்றனர்.  நேற்று ஜபல்பூரில் ம பி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான  திக் விஜய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்/ அப்போது அவர், “நமது தர்மம் சனாதனம் ஆகும். நாங்கள் இந்துத்துவத்தை நாங்கள் … Read more

சுருட்டி போட்ட மரக்காணம்.. \"அந்த 10 லட்சம்\".. திமுகவை பற்றி கேட்டதுமே.. திருமா சொன்ன பதிலை பாருங்க

Tamilnadu oi-Hemavandhana மதுரை: பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்துவிட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று’என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.. அத்துடன், கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ”சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற தலைப்பில் மதுரையில் மாநாடு நடந்தது.. இந்த மாநாட்டில் திருமாவளவன் கலந்து கொண்டு … Read more

The Election Commission published the AIADMK rules on the website | அதிமுக விதிகளை இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடில்லி: அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் ‘கடந்தாண்டு ஜூலை, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்த விதிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என, வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு படி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக … Read more

யானையை விரட்ட முயன்ற வாலிபர் – கொடூரமாக மிதித்து கொன்ற காட்டு யானை.!

அசாம், அசாம் மாநிலத்தில் காட்டு யானை மிதித்து இளைஞர் உயிரிழந்தார். பெஹாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிஹ்மாரி என்ற இடத்தில், கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த யானையை விரட்ட முயன்ற கணேஷ் ஹெம்ரோன் என்ற இளைஞரை அந்த யானை மிதித்து கொன்றது. இந்நிலையில், காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருந்து வனத்துறையினர் தங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தினத்தந்தி Related Tags … Read more

கர்நாடக முதல்வர் ரேஸ்… சித்தராமையா முந்துவது எப்படி?!

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கான ரேஸில் முன்னாள் முதல்வர் சிததராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சியின் அகில இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி சென்றிருக்கிறார் சித்தராமையா. சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமாரை துணை முதல்வராக ஆக்கலாம் என்று கட்சித் தலைமை யோசிப்பதாகவும், துணை முதல்வராவதற்கு டி.கே.சிவக்குமாருக்கு விருப்பமில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா முந்துவதாக செய்திகள் வருகின்றன. தங்களுக்கு 109 எம்.எல்.ஏ-க்களின் … Read more

ஐபிஎல் 2023 : குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம் –  வெளியேறிய ஐதராபாத் அணி

அகமதாபாத் ஐ பி எல் 2023 ல் நேற்றைய போட்டியில் குஜராத் அணி ஐதராபாத் அணியை வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபில் எல்போட்டிகளில் நேற்றைய 62 ஆம் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் குஜராத் டைடன்ஸ் அணி மோதியது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 … Read more