இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிச்சந்திரனின் அரிய சாதனை

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டொமினிக்கா தீவில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் மதிய உணவு இடைவேளை வரை தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிச்சந்திரன் 2 விக்கெட் எடுத்தார் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேகனரின் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தி அஷ்வின் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். டேகனரின் சந்தர்பால் … Read more

"அதிமுக எம்.எல்.ஏ என்பதால், என்னைப் புறக்கணிக்கிறார்கள்..!" – எம்.எஸ்.எம்.ஆனந்தன் குற்றச்சாட்டு!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லடம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், “கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின்போது பல்லடம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வெளிவட்ட சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.45 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாறிய பின்பு அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. அதை ஆய்வுசெய்து … Read more

யமுனை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் நாளை காலை அவசர ஆலோசனை…

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பேரழிவை சந்தித்து வருகிறது. ஹரியானா-வில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர் கிளை ஆறுகள் வழியாக யமுனை ஆற்றில் கலந்ததால் யூனியன் பிரதேசமான டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Breaking#Yamuma Ji … Read more

`தங்க நகைகளை அடகுவைத்து முதலீடு செய்தால் அதிக லாபம்'- 30 பேரிடம் 490 சவரன் நகை மோசடி செய்த கும்பல்!

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள  நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதன்குமார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி கிரேனா, சுந்தரலிங்கம் என்பவரின் மனைவி ஜெயலெட்சுமி, பாக்கியராஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்து அந்தப் பணத்தை பங்குச்சந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக மதன்குமாரிடம் கூறியிருக்கின்றனர். ஜெயலெட்சுமி, கிரேனா, பாக்கியராஜ் அத்துடன், 10 சவரன் தங்க நகை கொடுத்தால் 10 … Read more

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு

பெங்களூரு வரும் 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு செய்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதையொட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23- ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் … Read more

திடீரென சூழ்ந்த வெள்ளம்.. உள்துறை அமைச்சர் வீட்டுக்கே இந்த நிலையா? ஹரியானாவை புரட்டிப்போட்ட மழை

India oi-Nantha Kumar R அம்பாலா: ஹரியானாவில் தற்போது கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அங்குள்ள ஏராளமான மக்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உள்துறை அமைச்சரின் வீடு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் யமுனை … Read more

Case challenging repeal of Article 370: First hearing on Aug. 2 | 370வது பிரிவு ரத்தை எதிர்க்கும் வழக்கு: ஆக., 2 முதல் விசாரணை

புதுடில்லி, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்து, மத்திய அரசு, 2019 ஆக., 5ல் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இவை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்ய … Read more

எம்ஜி ZS EV எலக்ட்ரிக் காரின் ADAS சிறப்புகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV எலக்ட்ரிக் காரில் Level 2 ADAS பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு ₹ 27.89 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 17 விதமான பிரத்தியேகமான இரண்டாம் கட்ட ADAS உடன் கூடிய புதிய, டாப் இசட்எஸ் எக்ஸ்குளூசிவ் புரோ வேரியண்ட் ஆனது எக்ஸ்குளூசிவ் வேரியண்ட்டை விட ரூ. 50,000 வரை கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. MG ZS EV 50.3kWh பேட்டரி பேக்குடன் வந்துள்ளது. … Read more

“செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்தும், விசாரிக்காதது ஏன்?" – ED-யிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கித்தருவது தொடர்பாக லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, அமலாக்கத்துறை அவர்மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா … Read more