காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி – விசாரணை தீவிரம்

பூஞ்ச், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ரஜோரி செக்டாரில் பிம்பர்காலி-பூஞ்ச் இடையே ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த ஏராளமான வீரர்கள் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் இருளும் … Read more

சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எஸ்யூவி டீசர் வெளியானது

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி சர்வதேச அளவில் 7 இருக்கைகளை பெற்ற சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற c3 மற்றும் ec3 காரை அடிப்படையாக கொண்ட மாடலாகும். இந்தியாவில் சந்தையில் கிடைக்கின்ற B பிரிவு எஸ்யூவி கார்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. Citroen C3 Aircross … Read more

`மோகினியாகக் கருதி தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள்'- கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா ஒரு பார்வை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில். உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக, இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள். திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில், இந்தத் திருவிழா மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த விழாவையொட்டி ஒன்றாகச் சங்கமிக்கும் திருநங்கைகள், தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்திருப்பதோடு, புத்துணர்வைப் பெறுகின்றனர். கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா, ஏன் திருநங்கைகளுக்கு முக்கியமான … Read more

பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம்

சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல தோனி, உள்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பிறகு அவர் பல அதிரடி மாற்றங்களை செய்தார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ட்விட்டரில் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டணம் … Read more

துப்பாக்கி சத்தம்.. மின்சார ஒயரில் நெருப்பு.. 85 பேரை பலிகொண்ட ஏமன் கோரச் சம்பவத்திற்கு பின்னணி!

International oi-Vignesh Selvaraj சனா: ஏமன் நாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும், கூட்டத்தின் ஒருபகுதியில் மின்சார ஒயர் ஷாக் அடித்ததுமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இஸ்லாமிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு … Read more

கியூட் நுழைவுத் தேர்வு ஜூன் 5ம் தேதி துவக்கம் | The cute entrance exam will start on June 5

புதுடில்லி, நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில், முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு, ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர, கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக கடந்த மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு … Read more

சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டமா? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, வடஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மூண்டுள்ள சண்டையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சூடானில் நடந்து வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமை பதற்றமாக உள்ளது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். பிற நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். சூடான் நிலவரம் குறித்து நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளரை மத்திய … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஏப்ரல் 21 முதல் 27 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

உலகளவில் 68.60 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.45 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.87 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் கமாண்டருக்கு வீரதீர விருது| Veeratheera Award for Female Commander

புதுடில்லி: விமானப்படை பெண் கமாண்டருக்கு முதல் முறையாக வீரதீர விருதான வாயு சேனா விருது வழங்கப்பட்டது. நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி , இந்திய விமானப்படை பெண் விங்க் கமாண்டர் தீபிகா மிஸ்ராவுக்கு வாயு சேனா விருது வழங்கினார். மேலும் சில விருதுகளை சவுத்ரி வழங்கினார். தீபிகா மிஸ்ரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது 47 பேரின் உயிரை காப்பாற்றியமைக்காக இந்த விருது … Read more