சுற்றுலாப் பயணிகள் குதூகலம்: குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி….

தென்காசி: குற்றால அருவிகளில்  வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குதுகலத்துடன்  நீராடி மகிழ்கின்றனர். ஆண்டுதோறும், கோடை வெயில் கொளுத்தும் காலமான,  ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலம் சீசன் களைகட்டும்.  இதனால், கோடை வெயிலை சமாளிக்க, நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்து வருவார்கள். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியவுடன் கேரளாவில் … Read more

அரண்ட தென்காசி..டபக்னு நிர்வாணமாக கடையில் நுழைந்து, சங்கரன்கோவிலுக்கே விபூதி அடித்து, யார்னு பாருங்க

Tamilnadu oi-Hemavandhana நெல்லை: ஒரு சாமியார் வடக்கில் இருந்து, நம்ம ஊருக்கு வந்துபோயுள்ளார்.. அதுவும் சங்கரன்கோயிலுக்கு வந்துள்ளார்.. அங்கு நடந்த ஒரு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் மெயின் ரோட்டில், தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது… இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஒருவர் தமிழகத்துக்கு வந்துள்ளார்.. இவர் ஒரு நிர்வாண சாமியார். புனித யாத்திரை: 30 நாள் புனித யாத்திரையாக இங்கு கிளம்பி … Read more

பத்து ரூபாய் பஞ்சாயத்து: மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் பணியாளர் தற்காலிக பணி நீக்கம்!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் பணியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, தற்போது அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. டாஸ்மார்க் பணியாளர் தற்காலிக பணி நீக்கம் அதனைத் தொடர்ந்து, அவரும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் புகார் அளிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமை பெறும்! மேயர் பிரியா நம்பிக்கை….

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமையாக முடிவடையும் என  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி தெரிவித்து உள்ளார். மழைக்காலத்தின்போது வெள்ளத்தில் மிதக்கும் சென்னையை சரிசெய்ய திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் 300 கோடி  மதிப்பில் சென்னையில் புதிதாக மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி. மீ … Read more

DRDO Scientist Attracted To Pak Spy Agent, Revealed Missile Secrets: Cops | ஏவுகணை ரகசியங்களை கசிய விட்டார்: டிஆர்டிஓ விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புனே: ‛‛ இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ ( பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்) விஞ்ஞானி பிரதீப் குருல்கர், ஏவுகணை ரகசியங்களை கசிய விட்டார் ” என போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர். டிஆர்டிஓ அமைப்பின் பொறியியல் பிரிவு இயக்குநராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர்(59). பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல் கசிய விட்டதாக, டிஆர்டிஓ, நிர்வாகம் அளித்த … Read more

ரூ.7.5 கோடி சொத்து; மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் – மும்பையில் வாழும் உலகின் பணக்கார யாசகர்!

உலகில் யாசகர்கள் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். உடல் ஊனமுற்றவர்கள், முடியாதவர்கள்தான் யாசகம் செய்கிறார்கள் என்றால், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தும், சிலர் யாசகம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று யாசகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையில், உலகின் மிகவும் பணக்கார யாசகர் வாழ்ந்து வருகிறார். மும்பைக்கு வரும் யாரும் முயன்றால் கோடீஸ்வரராகலாம் என்பதற்கு பரத் ஜெயின் என்ற யாசகர், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார். சில யாசகர்கள், யாசகம் செய்து … Read more

அரியானாவில் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டார் ராகுல்காந்தி…! வைரலாகும் புகைப்படங்கள்..

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி, அங்கு விவசாயிகளை சந்தித்து பேசியதுடன், அவர்களுடன் இணைந்து வயலில் நாற்று நட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. மோடி பெயர் விமர்சனம் தொடர்பான வழக்கில், தனது எம்.பி. பதவியை இழந்த ராகுல்காந்தி, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸுக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு சென்று பொது மக்களை … Read more

Marutis Bronx Export Launch | மாருதியின் பிரான்க்ஸ்  ஏற்றுமதி துவக்கம்

புதுடில்லி:’மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரான்க்ஸ்’ காம்பாக்ட் எஸ்.யு.வி., காரின், ஏற்றுமதியை தொடங்கியுள்ளது. அதாவது, 556 கார்கள் கொண்ட முதல் தொகுப்பை, மும்பையின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து, லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதை வெளிநாடுகளில் பிரதிபலிக்க நினைப்பதாகவும், மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுடில்லி:’மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரான்க்ஸ்’ காம்பாக்ட் எஸ்.யு.வி., காரின், ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.அதாவது, 556 கார்கள் கொண்ட … Read more

மலைவாழ் பெண்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் காட்டு உணவுகள்… ஆய்வில் தகவல்!

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. இதைச் சரி செய்யும் நோக்கில், இந்தியா ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வானது ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது. food ஆய்வின் ஒரு பகுதியாக, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள மலைவாழ் மக்கள் ஆதிக்கம் … Read more

தமிழகத்தில் காங்கிரஸ் மறியல் : சென்னையில் 200க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக பழி வாங்குவதாகக் கூறி தமிழகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்துள்ளனர். கடந்த 2019 தேர்தலின்  போது கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையொட்டி ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்குத் தடை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. … Read more