பரந்தூர் விமான நிலையம் : விரிவான பொருளாதார தொழில்நுட்ப அறிக்கை தயாரிக்க பன்னாட்டு நிறுவனம் லூயிஸ் பெர்கர் தேர்வு

பரந்தூர் விமான நிலையம் அமைக்கத் தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்க லூயிஸ் பெர்கர் என்ற பன்னாட்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் பொறியியல், கட்டிடக்கலை, திட்டமிடல், சுற்றுச்சூழல், திட்டம் மற்றும் கட்டுமான மேலாண்மை மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த சேவைகளை வழங்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் திட்டமிடப்பட்டுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாஸ்டர் பிளான் மற்றும் … Read more

The target for Rajasthan is 172 runs | ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

ஜெய்ப்பூர்: பிரிமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர்: பிரிமியர் லீக் தொடரில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 172 ரன்கள் புதிய … Read more

`மோடி அலை முடிந்தது; சர்வாதிகாரத்தை மக்கள் முறியடிப்பார்கள்!' – சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் தென்னிந்தியாவில் ஆட்சியிலிருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவை பா.ஜ.க இழந்திருக்கிறது. காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவுத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கர்நாடகா தேர்தல் முடிவுகள், மக்கள் சர்வாதிகாரத்தை முறியடிப்பார்கள் என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன. கர்நாடகாவில் வெற்றி பெற்றிருப்பதன்மூலம் பஜ்ரங் பலி காங்கிரஸ் கட்சியுடன் இருப்பது உறுதியாகியிருக்கிறது. பா.ஜ.க-வுடன் பஜ்ரங் பலி இல்லை. பா.ஜ.க தோற்றால் வன்முறை ஏற்படும் … Read more

6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! பொலிஸ் விசாரணையில் தெரிந்த பகீர் பிண்ணனி

தமிழகத்தில் 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். 6 ஆண்களை ஏமாற்றிய பெண்  தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே, சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் என்பவர் மேட்டுபாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, கடந்த … Read more

Karnataka DGP Praveen Sood appointed as CBI director | சி.பி.ஐ., இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடக டி.ஜி.பி.,யாக இருக்கும் அவர், 2 ஆண்டுகள் புதிய பதவியில் நீடிப்பார். சி.பி.ஐ., இயக்குநரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். மத்திய அரசு விரும்பினால், 5 ஆண்டுகள் அதனை நீட்டிக்க முடியும். சி.பி.ஐ., இயக்குநரை பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு முடிவு செய்யும். தற்போதைய சி.பி.ஐ., இயக்குநர் சுபோத்குமாரின் பதவிக்காலம் முடிவடைய … Read more

"அமித் ஷா சொல்லியும் அமமுக-வை கூட்டணியில் சேர்க்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி" – டி.டி.வி.தினகரன்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.மு.மு.க தலைவர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசி அவருக்கு ஆதரவளித்தது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில், பிரபல ஊடகத்துக்கு டி.டி.வி.தினகரன் பிரத்யேக பேட்டியளித்தார் அதில் பேசிய அவர், “தி.மு.க-தான் எங்களுக்கு எப்போதும் பொது எதிரி, எடப்பாடி பழனிசாமி துரோகி. சுய நலனுக்காகத்தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். பணம் இருக்கும் தைரியத்தால் தவறான செயல்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி.தினகரன் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் … Read more

50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்களுடன் ஜொலிக்கும் திருமண ஆடை!

மிலினில் நடைபெற்ற பேஷன் ஷோவில், 50000க்கும் அதிகமான படிகங்களுடன் தயாரிக்கப்பட்ட, திருமண ஆடை உலக சாதனை படைத்துள்ளது. ஸ்வரோவஸ்கி படிகங்கள் மிலனில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில், 50,890 ஸ்வரோவஸ்கி படிகங்கள் கொண்ட ஆடை அறிமுகப்படுத்தப்பட்டது. @gettyimages இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதன் மேல்சட்டையில் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளன. @ginnese record.com இதை தைப்பதற்காக … Read more

ருத்ராட்சம் என்றால் என்ன? விவரங்கள்

ருத்ராட்சம் என்றால் என்ன? விவரங்கள் திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே!  ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு  ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில்  மகா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படிச் செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார். இவ்வுலகில் பிறந்த அனைவரும்  ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் … Read more

Seizure of cigarettes worth Rs 24 crore: 5 arrested | ரூ.24 கோடி மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: 5 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு(டிஆர்ஐ) அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.24 கோடி மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக மும்பை பிராந்திய டிஆர்ஐ வெளியிட்ட அறிக்கை: அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள், நவி மும்பையில் உள்ள நவஷேவா துறைமுகத்தில் கண்டெய்னர்களை சோதனை செய்தனர். அதில், ஒரு கண்டெய்னரில் இருந்து … Read more

கொச்சியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்..!

கொச்சி, கேரள மாநிலம் கொச்சி அருகே கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடற்படையுடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கப்பலை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 2,500 கிலோ அளவிலான மெத்தம்பேட்டமைன் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பபட்டது. உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய … Read more