காஷ்மீரில் கொடூரமாக கொல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள்.. பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது? வெளியான பகீர் தகவல்

India oi-Vigneshkumar ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் சில காலமாகவே தொடர்ந்து பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் இந்திய பகுதிகள் ஊடுருவ முயல்வதும் அதை இந்திய ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் காஷ்மீரில் மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரின் … Read more

மக்கள் தொகையில் சீனாவை முந்தினோம்: 142.86 கோடியுடன் உலகில் முதலிடம்| We surpassed China in population record! 142.86 crores to top the world

புதுடில்லி, ஐ.நா.,வின் புள்ளிவிபரங்களின்படி, 142.86 கோடி மக்கள் தொகையுடன், உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் சார்பில், 1950 முதல் உலக மக்கள்தொகை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, அந்த ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை, 86.1 கோடியாக இருந்தது. சீனா, 114.4 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. கடந்த, 73 ஆண்டுகளாக, இந்தப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் … Read more

ஸ்ரீரங்கம்: விண்ணதிர்ந்த ‘ரங்கா’, ‘கோவிந்தா’ கோஷம்! – விமர்சையாக நடைபெற்ற சித்திரைத் தேர்த்திருவிழா!

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுகிற திருத்தலம் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ‘விருப்பன் திருநாள்’ என்று அழைக்கப்படும் சித்திரைத் தேர்த்திருவிழா 10 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா ஏப்ரல் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து தினமும் கருட வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கற்பக விருட்ச வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய … Read more

பேரதிர்ச்சி.. தீயில் கருகி இறந்த 5 ராணுவ வீரர்கள்! ஜம்மு காஷ்மீரில் சோகம் – பயங்கரவாத தாக்குதலா?

India oi-Noorul Ahamed Jahaber Ali ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து இருக்கலாம் என்று ஒரு தகவலும், பயங்கரவாதிகள் தாக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி அருகே இந்திய ராணுவ வாகனத்தில் வீரர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து … Read more

குஜராத் கலவரம்: மற்றுமொரு வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் உட்பட 62 பேர் விடுதலை- நீதிமன்றம் உத்தரவு!

குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 2002-ல் ரயில் எரிப்புச் சம்பத்துக்குப் பிறகு அரங்கேறிய இந்து – முஸ்லிம் கலவரம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். அதோடு, குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் குற்றவாளிகள் என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டனர். நரோதா காம் கலவரம் – … Read more

உலகளவில் 68.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.44 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.86 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்காலிக முடிவு தான்.. தெளிவா சொல்லியிருக்கு தேர்தல் ஆணையம்.. பாயிண்டை பிடித்த பண்ருட்டியார்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தற்காலிக முடிவு தான். இந்த முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இன்றைய கடிதத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக அர்த்தமில்லை” என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் வைத்திருந்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில், பொதுச் … Read more

ராணுவ வாகனம் தீ பிடித்து விபத்து: 5 ஜவான்கள் பலி| Army vehicle catches fire in accident: 5 jawans killed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்ர்கள் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 ஜவான்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிம்பர் காலி மாவட்டத்திலிருந்து ஜவான்கள் சிலர் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் பூஞ்ச் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சங்கியோட்நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வாகனம் தீப்பிடித்தது.இந்த தீ விபத்தில் 5 ஜவான்கள் உடல்கருகி பலியானதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவன தகவல்கள் … Read more

பல்வீர் சிங் மீதான வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம்! – பாதிக்கப்பட்டோரின் வழக்கறிஞர் அதிருப்தி

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்களை ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் உலகராணி இந்த வழக்கை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணையின்போது பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு சித்ரவதைகளை அனுபவித்தவர்களின் சார்பாக ஆஜராகிவரும், வழக்கறிஞர் மகாராஜன் இது பற்றி … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கலாநிதி வீராசாமி கடிதம்

சென்னை: வருமான வரிச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை அவரது … Read more