காஷ்மீரில் கொடூரமாக கொல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள்.. பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது? வெளியான பகீர் தகவல்
India oi-Vigneshkumar ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் சில காலமாகவே தொடர்ந்து பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் இந்திய பகுதிகள் ஊடுருவ முயல்வதும் அதை இந்திய ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் காஷ்மீரில் மிக மோசமான ஒரு தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீரின் … Read more