தக்காளியை தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை… எப்போது தான் குறையும்?
நாடு முழுவதும் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது. வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு உள்ளிட்ட எல்லா காய்கறிகளின் விலையும் நிலையில்லாமல் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருளான காய்கறி விலை உயர்வு சாமானிய … Read more