தக்காளியை தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை… எப்போது தான் குறையும்?

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை  வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது. வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு உள்ளிட்ட எல்லா காய்கறிகளின் விலையும் நிலையில்லாமல் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருளான காய்கறி விலை உயர்வு சாமானிய … Read more

கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் சாவு

மங்களூரு: கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் கடந்த சில தினங்கள் வரை மாநிலத்தில் போதிய மழை பொழிவு இல்லாமல் இருந்தது. பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. குறிப்பாக கடலோர … Read more

Ather 450s escooter – ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய டீசர் வெளியானது

90 கிமீ வேகத்தை மீண்டும் உறுதி செய்யும் வகையில் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கிளஸ்ட்டர் தொடர்பான ஏதெர் எனர்ஜி டீசர் வெளியாகியுள்ளது. முன்பே இந்நிறுவனம், ரேன்ஜ் 115 கிமீ எனவும் விலை ரூ.1,29,999 ஆக உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்திய அரசு வழங்கி வந்த FAME 2 மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 450 எக்ஸ் விலை ₹ 1,46,664 மற்றும் புரோ பிளஸ் பேக் இணைத்தால் ₹ 1,67,178 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும். ஏதெர் 450S எலக்ட்ரிக் … Read more

The price of Kashmir saffron is 5 times higher than that of silver | காஷ்மீர் குங்குமப்பூவின் விலை வெள்ளியை விட 5 மடங்கு உயர்வு

புதுடில்லி:காஷ்மீர் குங்குமப்பூவின் விலை, வெள்ளி விலையை காட்டிலும் ஐந்து மடங்கு உயர்ந்து, 1 கிராம் 325 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 1 கிலோ காஷ்மீர் குங்குமப்பூ, 2 லட்சம் ரூபாயாக விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3.25 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சமீபத்தில், காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டதே, இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. புவியியல் குறியீடு பெற்றதன் வாயிலாக, சர்வதேச சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈரானிய குங்குமப்பூவின் போட்டியை, காஷ்மீர் … Read more

கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார்

குடகு- விராஜ்பேட்டை தாலுகாவில் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது எம்.எல்.ஏ., போலீசாரிடம் கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர். முத்தாமுர்டி கிராமம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது முத்தாமுர்டி கிராமம். இந்த கிராமத்தில் 54 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மூர்நாடு கிராம பஞ்சாயத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் கடந்த பல வருடங்களாக ஏராளமான வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. … Read more

காவிரியில் மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரம்

பெங்களூரு கர்நாடகா பட்ஜெட் தொடரில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடக, மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர். தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அவர் 2013 முதல் 2018 … Read more

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் ஒரே நாளில் அதிரடி இடமாற்றம்

உப்பள்ளி- உப்பள்ளி- தார்வார் மாநகராட்சி கமிஷனராக கோபால கிருஷ்ணா என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனராக இருந்த கோபாலகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் அந்த இடம் காலியாக இருந்தது. இந்தநிலையில், கடந்த 5-ந் தேதி கர்நாடக அரசு போக்குவரத்து கழக இயக்குனராக பணியாற்றி வந்த பரத் என்பவரை உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அதன்படி பரத் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனராக … Read more

`Culpable Homicide’ என்றால் என்ன?! – ஒடிசா ரயில் விபத்து வழக்கில் 3 பேர் கைது!

ஒடிசாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையைச் சமர்ப்பித்தார். சிபிஐ அவர் அளித்த அறிக்கையில், “இந்த விபத்துக்கு சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள்தான் காரணம். அது அல்லாத தொழில்நுட்பக் கோளாறு அல்லது இயந்திரக் கோளாறு அல்லது நாச வேலைகள் காரணமல்ல. … Read more

பாலியல் தொந்தரவு அளித்த பாஜக எம் பிக்கு நீதிமன்றம் சம்மன்

டில்லி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆஜராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்  பிரிஜ் பூஷனுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது/ பிரபல மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய டில்லி காவல்துறையினர் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராகக் கடந்த மாதம் 15ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். டில்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம். மல்யுத்த வீராங்கனைகளுக்கு … Read more

திருமணம் செய்வதாக உடலுறவு.. பின் நோ சொல்வதால் மட்டும் அதை பலாத்காரமாக கருத முடியாது! ஒரிசா ஐகோர்ட்

India oi-Vigneshkumar கட்டக்: பாலியல் திருமணம் செய்து கொள்வதாக உறவு வைத்துக் கொண்டு, அதன் பிறகு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் தொடர்ந்த வழக்கில் ஒரிசா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாகப் பெண்களை ஏமாற்றும் சில இளைஞர்கள், அவர்களுடன் நெருக்கமாக இருந்து விட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிடுவார்கள். இந்த வழக்கில் இப்படி ஏமாற்றும் ஆண்கள் மீது பாலியல் பலாத்கார நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஒருமித்த சம்மதத்துடன் உறவு கொண்டு, … Read more