எங்கள் மக்களுக்காக விளையாடுகிறோம்! தயவுசெய்து வெள்ள நிவாரண நிதிக்கு உதவுங்கள்..பாகிஸ்தான் வீரர் உருக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட கிரிக்கெட் வீரர் ஷதாப் கான் கோரிக்கை நாங்கள் எங்கள் மக்களுக்காக விளையாடுகிறோம் என ஷதாப் கான் பெருமிதம் பாகிஸ்தான் மக்களுக்கு உதவ நிதி அளியுங்கள் என கிரிக்கெட் வீரர் ஷதாப் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுமையான வெள்ளம் காரணமாக பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பலர் தங்கள் இருப்பிடத்தை விடுத்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷதாப் … Read more

8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா..!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் மும்பையின் தெற்கில் அமைந்துள்ள கடற்கரை நகரமான அலிபாக் என்ற இடத்தில் 8 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இந்திய செலிப்ரிடி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஜோடியாக இருக்கும் விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களில் இந்த 8 ஏக்கர் சொத்தை வாங்கியதாகத் தெரிகிறது. 2.54 ஏக்கர் மற்றும் 4.91 ஏக்கர் நிலத்தைச் சுமார், 19.24 கோடி ரூபாய் முதலீடு … Read more

`100 ரூபாய் paytm மூலம், 6 கோடி நகைத் திருட்டு கண்டுபிடிப்பு – குற்றமும் அதன் பின்னணியும் என்ன?

எந்தளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்கிறதோ, அந்தளவிற்கு நூதன முறையில் திருட்டுகளும் அதிகரித்துள்ளது. அந்தத் தவறுகளைக் கண்டறியத் தொழில் நுட்பத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய யுக்திகளைக் காவல் துறையினர் கையாள வேண்டியிருக்கிறது. இந்நிலையில், 100 ரூபாய் paytm பணப்பரிவர்த்தனை மூலம், டெல்லியில் நடந்த 6 கோடி ரூபாய் நகைத் திருட்டைக் காவல் துறையினர் கண்டறிந்து, குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பணப்பரிவர்த்தனை ரிலையன்ஸ் வசம் போகிறதா ஆவின்? கேள்விக் குறியாகும் பால் முகவர்களின் நிலை; அரசின் பதிலென்ன? டெல்லி நஜாப்கரில் … Read more

விமானத்தை வேண்டுமென்றே மோதவுள்ளதாக விமானி மிரட்டல்., குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்; அமெரிக்க நகரத்தில் பரபரப்பு

அமெரிக்காவின் டூபெலோ நகரத்தில் கடைகளை காலி செய்து மக்களை கலைந்து செல்லும்படி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து அவசரகால சேவைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பி நகரமான டுபெலோவில் உள்ள வெஸ்ட் மெயினில், விமானம் ஒன்று வனத்தில் வட்டமீட்டு பறந்து கொண்டிருக்கிறது. அந்த விமானத்தை இயக்கம் விமானி பிரபாலான வால்மார்ட் சூப்பர்மார்கெட் மீது வேண்டுமென்றே மோதிவிடுவண என்று மிரட்டல் விடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதனால், டூபெலோ நகர பொலிஸார் அங்குள்ள அனைத்து கடைகளையும் காலி … Read more

முதுகலை சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்! அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  சட்டப்பள்ளியில் LLM சேர வரும் 5-ம் தேதி முதல்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள அரசு டாக்டர் அம்பேர்கர் சட்ட பல்கலைக்கழகத்தி கடந்த ஜூலை மாமே  ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடங்கி, மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது முதுகலை சட்டப்படிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறத. இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் … Read more

இனி வருமான வரிக்கு தனியாக ஜிஎஸ்டி வரி.. புதிய கட்டணம் அறிவிப்பு..!

அடுத்த முறை நீங்க புதிய வருமான வரி இணையதளத்தின் மூலம் வருமான வரியைச் செலுத்தினால், சில கட்டண முறைகளைப் பயன்படுத்துவதற்குத் தனியாகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இப்புதிய கட்டணம் மற்றும் வரி விதிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு தற்போது கிரெடிட் கார்டு வாயிலாக வருமான வரி செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வருமான வரி செலுத்தும் முன்பு உஷாராகப் பேமெண்ட் … Read more

“கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் படம் போன்று எடுத்திருக்கிறோம்" – ஆர்யா நம்பிக்கை

கேப்டன் திரைப்படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற கேப்டன் பட ப்ரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு ஆர்யா பேசினார். ஆர்யா டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன். இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது.கோவையில் இன்று நடைபெற்ற கேப்டன் பட ப்ரமோஷன் நிகழ்வில் நடிகர் ஆர்யா பங்குபெற்றார். அப்போது பேசிய அவர், “என்னுடைய ஸ்பெஷல் திரைப்படமாக ராஜா ராணி அமைந்தது. அப்படத்திற்கு … Read more

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்…

நடந்து செல்லும்போது இளம்பெண் ஒருவர் மீது தெரியாமல் இடித்ததற்காக சீக்கிய முதியவர் ஒருவர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரைத் தாக்கியவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சீக்கிய முதியவர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை முந்தும்போது தெரியாமல் அந்தப் பெண்ணின் கைமீது இடித்துவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணின் காதலன் அந்த முதியவரைப் பின்தொடர்ந்துள்ளார். பட்டப்பகலில் அவர் அந்த முதியவரை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். Credit: GREATER MANCHESTER POLICE … Read more

மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ரவீந்திர ஜடேஜா டி-20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார்…

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வலது கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக அவர் விளையாடமாட்டார் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ அவர் மீண்டும் எப்போது அணியில் இடம்பெறுவார் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை. ஆல்ரவுண்டரான ஜடேஜா பந்துவீசும் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது முழங்கால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால் … Read more

நம்புனாதான் சோறு.. இது அப்படியில்லை.. நிஜமாகவே சிறுத்தையை சண்டை போட்டு கொன்ற இளைஞன்.. கேரளாவில் பரபர

India oi-Jackson Singh இடுக்கி: தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியிடம் (Leopard) தீரத்துடன் சண்டை போட்டு கொன்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மண்குளம் என்ற கிராமம் உள்ளது. சுற்றிலும் மலைகளும், வனங்களும் சூழ்ந்திருப்பதால் அடிக்கடி புலி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மண்குளம் கிராமத்துக்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்துவிட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாடுகள், வீட்டில் … Read more