“மன சமநிலையை இழந்துவிட்டார் என நினைக்கிறேன்!" – சுவாதி மாலிவாலைச் சாடிய DCW முன்னாள் தலைவர்
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட குஷ்பு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார். சுவாதி மாலிவால் அவரைத் தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் சர்வதேசப் பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் சுவாதி மாலிவால், தானும் சிறுவயதில் தன்னுடைய தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் … Read more