80 வயதில் மகனுக்காக காத்திருகும் தாய் !கண்டுகொள்ளாத தமிழர் நலம் பேசும் அரசியல் வாதிகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மர்மமாக நீடித்து வருகிறது என்று வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஜான்சன் சிறப்பு பேட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் 11/11/2022ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேறும் இந்திய … Read more