பள்ளி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி! – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில், கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்டச் சிறுமி விளையாடுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது கழிவறைகளில் கூட்டமாக இருந்ததால், அருகில் இருந்த மலைக்கு தன் அவசரத் தேவைக்காகச் சென்றிருக்கிறார். பாலியல் வன்கொடுமை அந்த சமயத்தில் அங்கு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள், அந்த சிறுமியைத் தாக்கி, வலுக்கட்டாயமாக பைக்கில், … Read more

மீண்டும் கடுமையான நடைமுறைக்கு தயாராகும் சீன நகரம்: கொந்தளிக்கும் மக்கள்

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரம் ஒன்று மீண்டும் கடுமையான நடைமுறைக்கு உள்ளாகக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவசர நடவடிக்கை சீனாவின் Xi’an நகர அதிகாரிகள் அவசர நடவடிக்கையின் ஒருபகுதியாக பாடசாலைகள், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகளை ஊரடங்கு நடவடிக்கையில் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். @getty Xi’an நகரில் திடீரென்று காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, … Read more

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதுபோல முதலமைச்சர்  தலைமையில் தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில். சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் … Read more

சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சுருக்குமடிவலை விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 53 மணி நேரம் வரை சுருக்குமடிவலையை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்களின் இடையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

“ஜனநாயகத்தை காப்பது யார் ?” ராகுல் பேச்சால் ஆத்திரமுற்ற மத்திய அரசு| Rahul Gandhi, In Shameless Manner…”: Government Slams London Remarks

புதுடில்லி: வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்து பேசுவது கண்டிக்கத்தக்கது என காங்., எம்பி., ராகுலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது . இன்றைய பார்லி., கூட்டம் துவங்கியதும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில்: வெளிநாட்டில் இந்தியாவை அவமதிப்பதா ? மத்திய அரசு கண்டனம் ராகுல் சமீபத்திய லண்டன் கூட்டத்தில் இந்தியாவில் ஜனநாயகம் பறிபோய் விட்டதாக கூறியுள்ளார். இது நாட்டை அவமதிப்பதற்கு சமம். இது வெட்கப்பட வேண்டிய செயல். ராகுல் இந்த அவையின் உறுப்பினர் கூட , … Read more

டெல்லி டு தோஹா: அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட விமானம்; பயணி உயிரிழப்பு – என்ன நடந்தது?

இண்டிகோ ஏர்லைன் விமானம் 6E-1736 டெல்லியிலிருந்து தோஹா (கத்தார்) புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருக்கும் போது நைஜீரியராவைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு இண்டிகோ விமானத்தின் பைலட் கராச்சி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்புகொண்டு, மருத்துவ அவசரநிலை காரணமாக , விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டெல்லி -தோஹா பயணிகள் விமானம் அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் … Read more

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சென்னையில் பரபரப்பு சம்பவம்

தொழில்நுட்பம் நம்மிள் பலருக்கு நன்மையும் தருகிறது அதே சமயத்தில் தீமையும் தருகின்றது. இதில் இளம் வயதினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஆண் பெண் என பாகுப்பாடு இன்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றன என்பது உண்மையாகும். அந்த வகையில் சென்னையில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பான விளக்கம் சென்னை பெரம்பூர் திருவிக நகரை சேர்ந்த கோபி என்பவரின் மகள் தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று … Read more

பாரம்பரியமான குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவு நீக்கம் – ஆட்டத்திற்கு தடை! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும்  குறவன், குறத்தி  ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.  மேலும், ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் இருந்து  குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது. இதற்கான உத்தரவை சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ளாா். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறவன் குறத்தி உள்பட நாட்டுப்புற கலைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதாக, … Read more

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா இல்லையா என்று பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார்.

டெல்லி: தெரு நாய் தாக்கி சகோதரர்கள் பலியான சோகம் – 5, 7 வயதுடைய குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதி சிந்தி பஸ்தியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பெற்றோருடன் ஆனந்த் (7), ஆதித்யா (5) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற சிறுவன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழுவும், சிறுவனின் குடும்பத்தினரும் அவரைத் தேடத் தொடங்கினர். அவர்கள் வசித்து வந்த குடிசைப் பகுதிக்கு அருகிலுள்ள காட்டில் இரண்டு மணி … Read more