அப்படி ஒன்று நடந்தால்… அது மூன்றாம் உலகப் போர் தொடக்கம்: எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபத்தான ஆயுதங்கள் ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த நாடு, ரஷ்யாவுக்கு ஆபத்தான ஆயுதங்கள் எதையும் வழங்கும் திட்டமில்லை என மறுத்துள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவிக்கையில், சீனாவின் வாங் யி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையே இன்று திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக, ரஷ்யாவிற்கு … Read more

நிர்வாண படத்தை அழித்த ஐ.ஏ.எஸ்., ரோகிணி ஐ.பி.எஸ்., ரூபா பரபரப்பு குற்றச்சாட்டு| IAS, Rohini IPS, Rupa accused of destroying Nirvana film

பெங்களூரு:கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரிக்கும், ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் முற்றியுள்ளது. ரூபா, தன் முகநுால் பதிவில், ‘மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை ரோகிணி அழித்துள்ளார்’ என குற்றஞ்சாட்டிஉள்ளார். கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அறநிலையத் துறை கமிஷனராக இருப்பவர் ரோகிணி சிந்துாரி, 39. இவர், நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்திருந்தாலும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். குணம் அடைய வாழ்த்துகள் கோலாரில் … Read more

அவசர கால கடன் திட்டம் குறித்து நாளை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை | Consultation with bank heads tomorrow on emergency loan scheme

புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம், வங்கித் துறை தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நாளை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நான்கு தனியார் துறை வங்கிகள் ஆகியவற்றின் உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அழைப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுண், குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, அரசு அறிவித்திருந்த அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக, இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ‘எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., … Read more

அடுத்த நிதியாண்டில் இந்தியா 6 சதவீத வளர்ச்சியை எட்டும்| India to reach 6% growth in next financial year

புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அடுத்த நிதியாண்டில் 6 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ‘நிடி ஆயோக்’கின் முன்னாள் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.கடந்த 8 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், நாடு அதிக வளர்ச்சியை காணும் என்றும் அவர் கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: உலகளவிலான பொருளாதார சூழல்கள் இந்தியாவை பாதிக்கும் அபாயங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றை நாம் நமது கொள்கை முடிவுகளால் சமாளித்தாக வேண்டும்.உள்நாடு … Read more

“என் மகளுக்கு வழங்குவதைப் போலவே 51 ஜோடிகளுக்கும் திருமண சீர்வரிசைப் பொருள்கள்!" – ஆர்.பி.உதயகுமார்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வரும் 23-ம் தேதி 51 ஜோடிகளின் சமத்துவ சமுதாய திருமணவிழா நடைபெறுகிறது. ஆர்.பி.உதயகுமார் இந்த விழாவில், ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணம் உட்பட 51 ஏழை ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை டி.குன்னத்தூரிலுள்ள ஜெயலலிதா கோயிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திவைக்கிறார். கடந்த சில மாதங்களாகத் திருமணவிழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தல் பணிகளுக்காக ஈரோட்டுக்குச் சென்ற ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரைக்கு … Read more

மக்கள் செல்வாக்கு… கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரலாம் என்ற ரிஷி சுனக்கின் நம்பிக்கை தற்போது மக்கள் மன நிலையில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. மக்கள் ஆதரவு தற்போது -22% புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியானதில், ரிஷி சுனக் மீதான மக்கள் ஆதரவு என்பது, இதுவரை பதிவாகாத மிக குறைந்த அளவை தொட்டுள்ளது. பிரித்தானிய பிரதமரின் மக்கள் ஆதரவு என்பது தற்போது -22% என தெரியவந்துள்ளது. @Anadolu Agency கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து 6% மேலும் … Read more

நாடு முழுதுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்ற உத்தரவிட… சாத்தியமா?| Is it possible to order a uniform law for the entire country?

புதுடில்லி திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை உள்ளிட்டவற்றில் நாடு முழுதுக்கும் ஒரே மாதிரியான, பாலின பாகுபாடு இல்லாத சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்து உரிமை உள்ளிட்டவற்றில், பாலின பாகுபாடு இல்லாமல், பிராந்திய பாகுபாடு இல்லாமல் ஒரே சீரான சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பொது நலன் வழக்குகள் உட்பட, ௧௭ … Read more

மண்டைக்காடு சமய மாநாடு; தொடங்கிவைப்பது ஆளுநரா… அமைச்சரா? – இரு தரப்பும் அழைப்பிதழ் வெளியீடு!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில், வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி மாசி பெரும் கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் என்ற அமைப்பு கடந்த 85 ஆண்டுகளாக சமய மாநாடு நடத்திவந்தது. இந்த நிலையில், 86-வது இந்து சமய மாநாடு நடத்த அழைப்பிதழ் அச்சிட்டிருந்தது. அந்த அழைப்பிதழில் இந்து சமய மாநாட்டை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி … Read more

பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ப்ளூ டிக் பெற இனி கட்டணம்: மெட்டா-வின் அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி

ட்விட்டர் போல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் அங்கீகரிப்பட்ட  கணக்குகளுக்கான குறியீட்டை பெறுவதற்கு மாதம் 11.99 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று  மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனம் அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கான நீல வண்ண குறியீட்டை பெறுவதற்கு மாதம் 11 டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் … Read more

வெறுப்பு பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு| Supreme Court orders in hate speech case

புதுடில்லி வெறுப்பு பேச்சு வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி, புதுடில்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் சார்பில், புதுடில்லியில் ௨௦௨௧ டிசம்பரில் ஹிந்து மாநாடு நடந்தது. இதில் பேசிய ‘சுதர்ஷன் நியூஸ்’ என்ற தனியார் ‘டிவி சேனல்’ ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கே, மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ள நடைமுறைகளுக்கு எதிராக இந்தக் கூட்டம் நடந்துள்ளதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த … Read more