சிறந்த ஆவண குறும்படம்-The Elephant Whisperersக்கு வழங்கப்பட்டது
அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கப்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி தம்பதியை பற்றிய The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கப்பட்டது.
மிக பரபரப்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நிதேஷ் ரானா, 44, அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுடில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதர வாக, இவர் ஆஜராகப் போவதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் சிறப்பு வழக்கறிஞராக 2015 முதல் பதவி வகித்து வருபவர் நிதேஷ் ரானா. காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கர்நாடகா காங்.,கை சேர்ந்த டி.கே.சிவகுமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு … Read more
கனேடியர்கள் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளைப் படிக்க முடியாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையச் செய்திச் சட்டம் கனேடிய அரசு முன்மொழியப்பட்ட இணையச் செய்திச் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், கனேடியர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் படிக்க முடியாதென இவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா செய்தி தொடர்பாளர் லிசா லாவென்ச்சர் ”கனேடிய அரசின் விதிகள் நிறைவேற்றப்பட்டால் கனேடியர்கள் இனி மெட்டாவின் கீழ் இயங்கும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்திகளின் … Read more
அமெரிக்கா: சிறந்த ஒளிப்பதிவு – All Quiet on the Western Front, சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.
ரஜோரி : ஜம்மு – காஷ்மீரில் எல்லை பகுதி அருகே ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை ராணுவத்தினர் நேற்று கைப்பற்றினர். ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஜாங்கரில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட இருப்பதாக ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி அருகே இரு அதிநவீன கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் 2 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து … Read more
லாஸ் ஏஞ்சல்ஸில்: திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கியது. ஆஸ்கர் விழா மேடையில் இசையமைப்பாளர்கள் கீரவாணி குழுவினர் நாட்டு நாட்டு பாடலை இசைக்க உள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மர்மமாக நீடித்து வருகிறது என்று வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஜான்சன் சிறப்பு பேட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் 11/11/2022ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேறும் இந்திய … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஷாஜஹான்புர் :மாசடைந்து, சுருங்கி வரும் கோமதி நதியைக் காப்பாற்றும் நோக்கத்தில், மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆர்வலர், ௬௯௦ கி.மீ., துார பாதயாத்திரையை மேற்கொண்டுஉள்ளார். உத்தர பிரதேசத்தில் கங்கை நதியின் கிளை நதியான கோமதி நதி, 690 கி.மீ., துாரத்துக்கு பயணம் செய்கிறது. ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகள் சேர்க்கப்படுவதால், இந்த நதி மாசடைந்து வருகிறது. பல இடங்களில் சுருங்கியுள்ளது. ஒரு காலத்தில் வற்றாத நதியாக … Read more
அசாமில் திருமண மேடையின் மேல் குடிபோதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். குடிகார மணமகன் இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணம், மணமகன் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் (Prasenjit Haloi) நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் … Read more