தை1 (ஜனவரி 15): நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

சென்னை: அறுவடைத்திருநாள் மற்றும் உழவர் திருநாளான பொங்கல் திருநாள் தை 1ந்தேதி  கொண்டாடப்படும் நிலையில், நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே நாளை தை மாதம் பிறப்பதை முன்னிட்டு, அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படு கிறது. பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மட்டுமின்றி,  தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் என உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் … Read more

பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி: பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் ஜனவரி 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்துள்ளவர்களில் குழுக்கள் முறையில் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 18 முதல் 20 வரை www.palani murugan.hrce.tn.gov, மற்றும் www.hrce tn.gov.in என்ற இணையதளத்த்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று … Read more

மதுரை: ஜல்லிக்கட்டு வீரருக்குக் கோயில் கட்டி வழிபட்டு வரும் மக்கள் – ஓர் ஆச்சர்யக் கதை!

ஜல்லிக்கட்டால் மரணம் அடைந்த வீரருக்குக் கோயில் கட்டி ஊர்மக்களும் ஜல்லிக்கட்டு வீரர்களும் வணங்கி வருவது மதுரை மாவட்டத்தில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. கோயில் பொங்கல் நெருங்கிவிட்டால் போதும், மதுரை மக்கள் உற்சாகமாகிவிடுவார்கள், காரணம் ஜல்லிக்கட்டு! மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மாடு வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கதை உண்டு. அப்படியொரு வீரதீரக் கதைக்குச் சொந்தக்காரர்தான் சொரிக்காம்பட்டியைச் சேர்ந்த அழகுத்தேவர். 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜல்லிக்கட்டு வீரரான … Read more

சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவல்…

நெல்லை: சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்?  என்பது குறித்து மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால்  பயன்பெறப் போவது திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி மட்டுமே, மீனவர்கள் அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், ’தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ என தமிழக டிஜிபிக்கு  கடிதம் எழுதி உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். இரண்டு நாள் பயணமாக நெல்லை … Read more

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: இருவர் படுகாயம்

விருதுநகர்: சிவகாசி அருகே சிவசங்குப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த தொழிலாளர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

`ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு அதிமுக ஆதரவு; சட்டத்துறை ஆணையத்துக்கு இபிஎஸ் கடிதம்!

பா.ஜ.க-வின் முக்கிய திட்டமாக கருதப்படுவது `ஒரே நாடு, ஒரே தேர்தல்’. மத்திய பா.ஜ.க அரசின் இந்தத் திட்டத்துக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கூறியிருந்தது. இந்திய தேர்தல் ஆணையம் அதன்படி, மத்திய சட்டத்துறை ஆணையம், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் … Read more

ரொனால்டோவுக்கும் அவர் காதலிக்கும் இடையிலான உறவில் விரிசல்? வெளிவந்த தகவல்

ரொனால்டோவுக்கும் அவரின் காதலி Georgina Rodriguezவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக தொடர்ந்து தகவல் பரவிய நிலையில் அதற்கு நட்சத்திர ஜோடி முற்றுபுள்ளி வைத்துள்ளனர். ரொனால்டோ – Georgina Rodriguez ஜோடி கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ – Georgina Rodriguez ஜோடி 2016ல் இருந்து சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது தான் என ஒரு தகவல் பரவி வருகிறது. … Read more

பொங்கல் பண்டிகை: தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி,  தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி  வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், … Read more

சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரி பரூக்கிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் கமலேஷ், சவுகார் பேட்டை லிலித், அமித்தை, பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு படை கைது செய்தனர். ஏமாற்றி வாங்கிய 1,350 கிராமில் தற்போது 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.