பள்ளி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி! – வெளியான அதிர்ச்சி தகவல்!
ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில், கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்டச் சிறுமி விளையாடுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது கழிவறைகளில் கூட்டமாக இருந்ததால், அருகில் இருந்த மலைக்கு தன் அவசரத் தேவைக்காகச் சென்றிருக்கிறார். பாலியல் வன்கொடுமை அந்த சமயத்தில் அங்கு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள், அந்த சிறுமியைத் தாக்கி, வலுக்கட்டாயமாக பைக்கில், … Read more