`தினமும் 200 பேருக்கு மதிய உணவு'- மதுரையில் ஆதரவற்றோருக்குத் தேடிச் சென்று உணவளிக்கும் நெல்லைக்காரர்
மழையோ, புயலோ எந்தவொரு இயற்கைப் பேரிடராக இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று உணவளிப்பதைக் கடமையாகச் செய்து வருகிறார் நெல்லை பாலு. மதுரையின் `அட்சயப் பாத்திரம்’ என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்குவதைக் கடந்த இரண்டு வருடமாகச் செய்துவரும் இவர், பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கு மாதம்தோறும் அரிசி வழங்கி வருவதையும் பல வருடங்களாகச் செய்து வருகிறார். உணவு தயாரிப்புப் பணி அதிலும் கொரோனா … Read more