புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்| Budget Session of Puducherry Assembly begins

புதுச்சேரி: புதுச்சேரி 2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) துவங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து சட்டசபையில் கவர்னர் தமிழிசை உரையை வாசித்தார். அப்போது சட்டசபையில் இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு திடீரென எழுந்து, ‛மத்திய அரசே, மத்திய அரசே, … Read more

99 ஆபரேஷன்… சல்யூட் அடித்த வனத்துறை அதிகாரிகள்; ஓய்வு பெற்றது கும்கி கலீம் யானை!

1972 -ம் ஆண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 6 வயதான குட்டி யானை பிடிக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டுவரப்பட்டு டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டது. அதுதான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையின் நம்பிக்கைக்குரிய கும்கி கலீம் யானை. தொடக்கத்தில் பழனிசாமி என்பவர் தான் கலீம் யானைக்கு பாகனாக இருந்தார். மணி என்பவர் அவருக்கு உதவியாளராக இருந்தார். கலீம் யானை கலீம் வெறும் யானை மட்டுமல்ல… பழனிசாமி மறைவுக்குப் பிறகு, மணி அதன் பாகன் ஆனார். எவ்வளவு பெரிய … Read more

அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி, ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை; அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி அக்கப்படும், மாணவர்களை ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். சென்னையில், மாணவர்கள் குறும்படங்களை எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மாணவர்களுக்கு … Read more

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரம் இல்லை என இந்திய அரசியலைப்பு சட்டம் கூறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வெங்காய விலை வீழ்ச்சி தடுக்க அரசு நடவடிக்கை| Government action to prevent fall in onion prices

புதுடில்லி : குஜராத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் நேரடியாக இன்று முதல் கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துஉள்ளது. குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு வெங்காயம் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக இவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வரை கொள்முதல் செய்த நிலையில் … Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ – `Scripted’ என தமிழக காவல்துறை எச்சரிக்கை

சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள், அரசியல் வட்டாரங்களில் சலசலப்புகள் தொடர்ந்து வந்தது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பேசி, வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதிபடுத்தினர். மேலும், வதந்திகள் பரப்பிய சிலரையும் காவல்துறை கைது செய்ய முனைப்பு காட்டியது. तेजस्वी यादव जी चश्मा हटा के इस फोटो को देखिए मजदूरों के चेहरे पर घाव … Read more

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி

அமெரிக்காவில் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினை விமர்சித்தவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. 56 வயதான Sergey Grishin ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தவர் மட்டுமின்றி, @thesun அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொடர்பு கொண்டு, தமக்கு பாதுகாப்பு வேண்டும், அமெரிக்க கடவுச்சீட்டு ஒன்றை அனுமதியுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது மூளைக்கு … Read more

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு! டிஜிபி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு அமைக்கப்படுவதாகவும், வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்  டிஜிபி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டி, வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வதந்தியாக பரவி வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், தமிழ்நாட்டின் தொழிற்நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வதந்திகள் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விளக்கங்களை அளித்ததுடன், … Read more

தருமபுரி அருகே அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்; 5 மாணவ, மாணவிகள் 5 நாள் இடைநீக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அமனி மல்லபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவ மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை 5 மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

பார்லிமென்ட் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள்| Officers in the Parliamentary Committee

புதுடில்லி : துணை ஜனாதிபதியின் அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகள்,20 பார்லிமென்ட் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார்.அவரது அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகளை, 20 பார்லிமென்ட் குழுக்களின் உறுப்பினர்களாக நியமித்து, ராஜ்யசபா செயலகம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதில் நான்கு பேர் துணை ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள். ராஜ்யசபாவின் தலைவருக்கான அதிகாரத்தின்படி, இந்த நியமனங்களை ஜக்தீப் தன்கர் செய்துள்ளதாக, ராஜ்யசபா செயலகம் தெரிவித்து உள்ளது. புதுடில்லி : துணை … Read more