தனியாரிடம்,சும்மா ஒன்றும் தர மாட்டாங்க… அதுக்கான, பிரதிபலன்களை வாங்கிட்டு தான் குடுக்கிறாங்க!| Speech, interview, report

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி: தமிழகத்திற்கு, 6 லட்சத்து, 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இதன்படி தனி மனிதர் ஒவ்வொருவருக்கும், 90 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கடன் உள்ளது. ‘டாஸ்மாக்’ வருமானத்தை வைத்து தான் அரசு நடக்கிறதா எனில் இல்லை. மணல், கிரானைட் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தினாலே, அதிக வருமானம் கிடைக்கும். அதை ஏன் தனியாரிடம் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. தனியாரிடம், ‘சும்மா’ ஒன்றும் … Read more

`தகுதி வாய்ந்த' குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய்! – யார் அந்தப் பயனாளர்கள்?!

தமிழகத்தில், பெருமளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ. 1000 உரிமைத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கயிருப்பதாகவும், அதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கயிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஈரோடு இடைத்தேர்தலில் பரப்புரையின்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்குப் பேருந்தில் இலவசம் என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது. … Read more

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பெண்… அடுத்த நொடி கணவனை கைவிட்டு செய்த செயல்

தாய்லாந்தில் பெருந்தொகை லொட்டரியில் பரிசாக வென்ற பெண் ஒருவர், அலைபேசி அழைப்பில் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டு, காதலனுடன் திருமணத்திற்கு தயாரானதாக கூறி, பாதிக்கப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை தாய்லாந்தின் இசான் பகுதியை சேர்ந்த 47 வயது நரின் என்பவரே 20 ஆண்டுகள் தமது மனைவியாக இருந்த 43 வயது சாவீவன் என்பவர் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். Image: applawyer அவருக்கு கிடைத்து லொட்டரி பரிசான 300,000 பவுண்டுகள் தொகையில் சரிபாதி … Read more

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது அண்ணாநகர் டவர்…

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணாநகர் டவர், புதுப்பிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட டவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர். இந்தநிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று. டாக்டர் விஸ்வேஸ்வரர் பெயரிலான இந்த பூங்கா 1968ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவின் மையப்பகுதியில் … Read more

கொரோனா பரவல் குறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நேற்று ஒரேநாளில் மட்டும், புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Doctor Vikatan: வயதான காலத்தில் மூளை தொடர்பான பாதிப்புகள் வராமல் தடுப்பது சாத்தியமா?

Doctor Vikatan: வயதான காலத்தில் மூளையின் ஆரோக்கியத்தைச் சிறப்பாக வைத்துக் கொள்வது சாத்தியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை Doctor Vikatan: வலிக்குத் தடவும் தைலம்… பழக்கமாக மாறினால் பிரச்னையில்லையா? வயதாக, ஆக எல்லோருக்குமே மூளையின் ஆற்றல் குறையத் தொடங்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் பாதிப்பும் வரக்கூடும். அந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், உயிரோடு இருப்பார்களே தவிர, சுற்றி உள்ள யாரையும் … Read more

என் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், இந்தியாவின் தரத்தை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், தான் எம்.பி.,யாக உள்ள வயநாடு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2023

கடந்த பிப்ரவரி 2023 மாதந்திர விற்பனை முடிவில் இந்தியளவில் சுமார் 2,88,605 எண்ணிக்கையில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்குகளை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான மாடாலாக விளங்குகின்றது. அதிகம் விற்பனை ஆகின்ற இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து ஸ்ப்ளெண்டர் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 1,74,503 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2023 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, கடந்த ஆண்டின் இதே … Read more