ஆர்.என்.ரவி குறித்து அவதூறு பேச்சு; திமுக பேச்சாளர் மீது ஆளுநர் மாளிகை போலீஸில் புகார்!
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், அவையிலிருந்து பாதியில் வெளியேறியதும் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியது. ஆளுநரின் இந்தச் செயல் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அவரை அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் `ஆளுநரை அவதூறாகப் பேசக்கூடாது’ என தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இருப்பினும், … Read more