21.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 21 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
தந்தை விட்டுச் சென்ற வரைபடத்தை பயன்படுத்தி 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட புதையலை கிளாஸெவ்ஸ்கி என்ற நபர் கண்டுபிடித்துள்ளார். தப்பியோடிய குடும்பம் இரண்டாம் உலகப் போரின் போது குடும்பத்தினரால் 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை ஜான் கிளாஸெவ்ஸ்கி என்ற நபர் கண்டுபிடித்து இருப்பதாக கேப்டவுன் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Jan Glazewski via Pen News 1939ம் ஆண்டு செப்டம்பரின் சோவித் ராணுவம் போலந்திற்குள் முன்னேறி வருவதற்கு முன்பு கிளாஸெவ்ஸ்கி குடும்பம் அவர்களுடைய வெள்ளி பொருட்களை … Read more
நுவபடா :ஒடிசாவின் வனப்பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிக்கு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக மாதாந்திரஉதவித் தொகை வழங்கும் பஞ்சாயத்து தலைவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, நுவபடா மாவட்டத்தின் புத்கபாதா கிராமத்தில் ஹெத்தராம் சத்னாமி என்ற மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார்.இவரது வீடு அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும்நிலையில், அரசின்மாதாந்திர உதவித் தொகையைப் பெற, ஒவ்வொரு மாதமும் 2 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு … Read more
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த குரங்கைப் பிடித்த பாகிஸ்தான் அதிகாரிகள், மிருகக்காட்சிசாலையில் போதிய இடம் இல்லாததாலும், போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததாலும், குரங்கைத் தெருக்கூத்து கலைஞர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர். குரங்கு இது குறித்து ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அவசர சேவைப் பிரிவு அதிகாரி முகமது ஃபரூக், “பஹவல்நகர் எல்லையில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு குரங்கு நுழைந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பல மணிநேர போராட்டத்துக்குப் பிறகு, 200 அடி உயர செல்போன் கோபுரத்திலிருந்து அந்தக் குரங்கை, பஞ்சாப் அவசர … Read more
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே பகுதியிலேயே தற்போதும் ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது 2 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் பலியான அதே பகுதியிலேயே தற்போதும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது. @AP நேற்று துருக்கியின் Hatay பிராந்திய மேயர் தெரிவிக்கையில், இப்பகுதியில் … Read more
டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26-ம் தேதி ஆஜராக மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பியது. மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் ஆஜராகும்படி சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடில்லி : ‘நிடி ஆயோக்’ அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, பி.வி.ஆர். சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த பரமேஸ்வரன் ஐயர், உலக வங்கியின் செயல் இயக்குனராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது இடத்துக்கு பி.வி.ஆர். சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டுள்ளார். பரமேஸ்வரன் ஐயர், அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் டி.சி.,யில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் செயல் இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுப்ரமண்யம், நிடி ஆயோக்கின் தலைமை … Read more
அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியைச் சேர்ந்தவர் வந்தனா கலிதா. இவரின் கணவர் அமர்ஜோதி. அமர்ஜோதியின் தாயார் சங்கரி. வந்தனாவுக்கு வேறு வாலிபருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களின் இந்த உறவுக்கு கணவர் அமர்ஜோதி இடையூராக இருந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண திட்டமிட்ட வந்தனா, தன்னுடைய கணவர், மாமியாரைக் கொலைசெய்ய முடிவு செய்தார். கொலை இதற்காக, தான் தொடர்பிலிருக்கும் அந்த நபருடன் சேர்ந்து … Read more
பிரித்தானியாவில் மெர்சிடிஸ் கார் ஒன்று சுவற்றில் மோதி கோர விபத்தில் சிக்கியதில் இளம் தம்பதி ஒன்று பலியான சம்பவத்தில் சாரதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சாரதி ஒப்புதல் வாக்குமூலம் கடந்த 2020 டிசம்பர் மாதம் நடந்த இந்த கோர விபத்தில் 22 வயதான மீஷா அப்சல், மற்றும் அவரது கணவர் 26 வயதான கைல் கான் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். Credit: BPM குறித்த தம்பதி சோலிஹல் பகுதியூடாக பயணம் செய்யும் போதே அந்த கோர விபத்து … Read more
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். 2022 ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்த கைல் ஜேமிசன் சிகிச்சைக்குப் பிறகு தற்போது இந்திலாந்துடன் நடைபெறும் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கைல் ஜேமிசன் தொடர்ந்து விளையாட முடியாமல் ஆட்டத்தில் இருந்து விலகினார் இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள … Read more