வெளிநாடு ஒன்றில் கனடாவின் புதிய தூதரக ஜெனரலாக மூத்த பத்திரிகையாளர்! பிரதமர் ட்ரூடோ கூறிய வார்த்தைகள்

நியூயார்க்கில் உள்ள எங்களின் புதிய தூதரக ஜெனரலாக, கனேடியர்களுக்கு டாம் கிளார்க் தொடர்ந்து சேவை செய்வார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். டாம் கிளார்க் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கனடாவின் கான்சல் ஜெனரல், பாஸ்போர்ட், விசா மற்றும் குடிவரவு சேவைகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களுக்கு ராஜதந்திர சேவைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த அலுவலகம் ஆவணங்களை அறிவிக்கவும், வெளிநாட்டு படிப்புக்கான குடியேற்ற சேவைகளை வழங்கவும் மற்றும் கனேடியர்கள் வெளிநாட்டில் இருந்து வாக்களிக்கவும் உதவும். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,766,398 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,766,398 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,624,217 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,947,278 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,886 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்புக்கு… அதிர்ச்சி!| ADMK, Will Palaniswami side… shock!

அ.தி.மு.க., விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதில், பழனிசாமி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட, ஜூலை 11 பொதுக் குழுவை ஏற்கவில்லை என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து, தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையம் ‘பளிச்’ பதில் அளித்துள்ளது. அ.தி.மு.க.,வில் பழனி சாமி தரப்பினர், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்திய பொதுக் குழு … Read more

நீதிபதிகள் பரிந்துரையில் தாமதம்: பார்லிமென்டில் அரசு தகவல்| Delay in nomination of judges: Government briefing in Parliament

புதுடில்லி :’உயர் நீதிமன்றங்களில் காலியாகும் நீதிபதிகள் பதவியிடங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கால நிர்ணயத்தை, பல்வேறு உயர் நீதிமன்றங்கள் மீறியுள்ளன’ என, ராஜ்யசபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான, ‘கொலீஜியம்’ முடிவு செய்யும். இந்த நியமன முறை தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஆறு மாதம் இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று நீதித் … Read more

புதுடில்லி மதுபான மோசடி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு?| New Delhi Liquor fraud related to Chief Minister Kejriwal?

புதுடில்லி, புதுடில்லி மதுபான கொள்கை மோசடி தொடர்பான குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. இதில், மதுபான தொழிலதிபர் ஒருவருடன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது தொடர்பான ஆதாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மதுபான விற்பனை தொடர்பான கொள்கை ௨௦௨௧ல் மாற்றப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த துணை … Read more

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ரஷ்ய அழகியை வெறுத்து ஒதுக்கிய அழகிகள்

மிஸ் ரஷ்யா அழகியான அன்னா லின்னிகோவா, மற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்கள் போட்டியின் போது தன்னை தவிர்த்து ஒதுக்கியதாக கூறுகிறார். ஒதுக்கப்பட்ட ரஷ்ய அழகி மிஸ் யுனிவர்ஸ் 2023 போட்டி ஜனவரி 15 அன்று அமெரிக்காவில் நிறைவடைந்தது, ஆனால் இந்த போட்டி ஒரு அழகிக்கு மட்டும் சில எதிர்மறை அனுபவங்களை வழங்கியது. மிஸ் ரஷ்யா பட்டம் பெற்ற அழகியான அன்னா லின்னிகோவா (Anna Linnikova), மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மற்ற போட்டியாளர்களால் “தவிர்க்கப்பட்டதாகவும்” “ஒதுக்கப்பட்டதாகவும்” கூறுகிறார். pageantcircle மேலும் … Read more

இந்தியாவின் வளர்ச்சி குறித்து அரவிந்த் பனகாரியா கணிப்பு| Arvind Panagariya Predictions on Indias Growth

புதுடில்லி: இந்தியா, 2027 – 28 நிதியாண்டில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என, ‘நிடி ஆயோக்’கின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார அறிஞருமான அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:இந்தியா உயர் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. தற்போது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், 2027 – 28ல் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்வை காணும் என கருதுகிறேன்.பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியா 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என … Read more

பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்!

பிரித்தானியாவில் 91 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குடியிருப்பில் சடலமாக கிடந்த மூதாட்டி Weston-super-Mare நகரைச் சேர்ந்தவர் ஜான் வுட்பிரிஜிட்ஜ்(91). இவரது 92 வயது மனைவி அன்னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்னேவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். @Getty அப்போது வுட்பிரிஜிட்ஜ் தான் அவரது மனைவியை கொன்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது. திங்கட்கிழமை காலையில் அன்னே … Read more

புதுடில்லி சிறைகளில் 348 மொபைல் போன்கள் பறிமுதல்| 348 mobile phones seized in New Delhi jails

புதுடில்லி, புதுடில்லி சிறைகளில் உள்ள சிறைவாசிகளிடம் இருந்து, கடந்த இரண்டரை மாதங்களில் ௩௪௮ ‘மொபைல் போன்’கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. இது குறித்து, சிறை துறைத் தலைவர் சஞ்சய் பனிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுடில்லியில் உள்ள மூன்றாம் எண் சிறையில், நேற்று முன்தினம் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், ௧௮ மொபைல் போன்கள் மற்றும் அவற்றுக் குரிய ‘சார்ஜர்’கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரண்டரை மாதங்களில் சிறைக்குள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், மொத்தம் ௩௪௮ மொபைல் போன்கள் … Read more