தனியாரிடம்,சும்மா ஒன்றும் தர மாட்டாங்க… அதுக்கான, பிரதிபலன்களை வாங்கிட்டு தான் குடுக்கிறாங்க!| Speech, interview, report
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி: தமிழகத்திற்கு, 6 லட்சத்து, 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இதன்படி தனி மனிதர் ஒவ்வொருவருக்கும், 90 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கடன் உள்ளது. ‘டாஸ்மாக்’ வருமானத்தை வைத்து தான் அரசு நடக்கிறதா எனில் இல்லை. மணல், கிரானைட் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தினாலே, அதிக வருமானம் கிடைக்கும். அதை ஏன் தனியாரிடம் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. தனியாரிடம், ‘சும்மா’ ஒன்றும் … Read more