என் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், இந்தியாவின் தரத்தை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், தான் எம்.பி.,யாக உள்ள வயநாடு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் அங்கக வேளாண்மை கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2023

கடந்த பிப்ரவரி 2023 மாதந்திர விற்பனை முடிவில் இந்தியளவில் சுமார் 2,88,605 எண்ணிக்கையில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்குகளை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான மாடாலாக விளங்குகின்றது. அதிகம் விற்பனை ஆகின்ற இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து ஸ்ப்ளெண்டர் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 1,74,503 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2023 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, கடந்த ஆண்டின் இதே … Read more

Rama Navami Special: கண் ஆரோக்கியத்துக்கான பரிகாரத் தலம்; திருமணத்தடை விலகும்! | திருவெள்ளியங்குடி

கும்பகோணத்திலிருந்து சோழபுரம் செல்லும் வழியில், அணைக்குடி சாலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி. இங்கு அருள்பாலிக்கும் ராமருக்கு கோலவில்லிராமர் என்று பெயர். இந்தத் தலம் மிகுந்த சிறப்புகளைக் கொண்டது. வாருங்கள் இந்த அற்புதமான தலம் குறித்து அறிந்துகொள்வோம். Source link

சீனா-ரஷ்யா உறவு "வசதிக்கான திருமணத்தை" பிரதிபலிக்கிறது! உவமை கூறி அமெரிக்கா கருத்து

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு “பாசத்தை விட வசதிக்கான திருமணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். வளரும் சீனா-ரஷ்யா உறவு உலக பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்து வந்த நிலையில், ரஷ்யாவை சீனா வெளிப்படையாகவே கண்டிக்க மறுத்தது. Kremlin Press Service இதற்கு … Read more

ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி 29 சுங்கச் சாவடிகளிலும், செப்டம்பர் 1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்ட அமலாக்கப் பிரிவு சார்பில் சுங்கக் கட்டணத்தை … Read more

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி!

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்தியா-ஆஸ்திரேலியா மோதும்  மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – பிப்ரவரி 2023

கடந்த பிப்ரவரி 2023 மாதந்திர விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான மாடல் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ஐக்யூப் மற்றும் 450x போன்ற ஸ்கூட்டர்கள் உள்ளன. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹீரோ ஜூம் ஸ்கூட்டர் 7214 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. டாப் 10 ஸ்கூட்டர்கள் – பிப்ரவரி 2023 டாப் 10  … Read more

`அவர்களுக்கு ஒரு `பெண்’ தேவைப்பட்டார்’ – புடவை விளம்பரத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட நடிகை டாப்ஸி

தமிழில் `ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி `கேம் ஓவர்’, `ஆரம்பம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இந்தியில் `பிங்க்’, `தப்பட்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் , நடிப்புத்துறையில் கரியரை தொடங்குவதற்கு கடினமான பல சூழல்நிலைகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை டாப்ஸி. நடிகை டாப்ஸி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் தன் இளமையான தோற்றத்தால் புடவை பிராண்ட் ஒன்றில் இருந்து நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அவர் பேசும்போது, “ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க என் … Read more

பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழப்பு

சோமாலியா: பஞ்சத்தால் சோமாலியாவில் 43,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட பஞ்சத்தால் கடந்தாண்டு 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.