“சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதே பாஜக-வின் நோக்கம்" – அமர்த்தியா சென்
2019-ல் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததையடுத்து பா.ஜ.க கொண்டுவந்த மிக முக்கிய அரசியல் நகர்வு குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ). பல்வேறு அரசியல் எதிர்ப்புகளையும் கடந்து தன்னுடைய பெரும்பான்மையால் பா.ஜ.க இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது. அப்போது சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். CAA-NRC-NPR இந்த நிலையில் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், சிஏஏ மூலம் சிறுபான்மையினரை முக்கியத்துவமற்றவர்களாக மாற்றுவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம் எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமர்த்தியா … Read more