மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது?: எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பிரதமர் பதில் அளிப்பதில்லை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி உள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய முதல்வர், கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிந்தது என்றார்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட்| SSLV, – D2 rocket launched

சென்னை : ‘இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று (பிப்., 10) காலை, 9:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்ற பயன்பாட்டிற்கான செயற்கைக்கோளை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது. இரு ராக்கெட்களும், 1,000 கிலோ எடைக்கு மேல் உள்ள … Read more

புதுச்சேரியில் இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

புதுச்சேரி, புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை காண புதுவையில் இருந்து மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான செடல் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த செடல் திருவிழாவை முன்னிட்டு … Read more

எப்பப் பாரு இட்லி ,தோசை, பொங்கல் தானா? – ஆரோக்கியமான ராகி ரெசிபிகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் எப்பப் பாரு இட்லி ,தோசை , அப்பா பொங்கல் தானா? சனிக்கிழமையாவது ஏதாவது வித்தியாசமா செய்ப்பா அப்படின்னு உங்க வீட்ல சொல்றாங்களா..? டோண்ட் ஒர்ரி நண்பர்களே! கேழ்வரகு மாவில் சில வித்தியாசமான ரெசிபிகளை செய்து அசத்துங்கள். நீங்களும் சாப்பிட்டு விளம்பர அம்மாக்களைப் போல் … Read more

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! கடலில் இடிந்து விழுந்த கட்டிடங்கள்.. நால்வர் பலி

இந்தோனேசியாவின் பப்புவா வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் பலியாகினர். 5.4 ரிக்டர் அளவு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஒரு ஹொட்டலின் கட்டிடங்கள் கடலில் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது நான்கு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது மக்கள் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை!

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு உறுதிப்படுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக உள்ளது. இன்று பிற்பகல் 3மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் தொடர்பான இறுதி பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்  வெளியிடப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு … Read more

11 ஆண்டுகளில் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர்| In 11 years, 16 lakh people renounced their Indian citizenship

புதுடில்லி : கடந்த 11 ஆண்டுகளில், 16.63 லட்சம் பேர், இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லி.,யின் ராஜ்ய சபாவில் நேற்று இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்து விவாதிக்கப்பட்து. அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 11 ஆண்டுகளில் 16.63 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளதாகக் கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: நம் நாட்டினர், 2011ல் 1.23 லட்சம் பேரும், 2012ல் 1.21 லட்சம் பேரும் இந்திய … Read more

அதானி விவகாரத்தில் உடனடி விசாரணை வேண்டும் – மகளிர் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி, அதானி நிறுவனங்கள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரசார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண் தொண்டர்கள் கலந்துகொண்டு, அதானி விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் நீதா டிசோசா செய்தியாளர்களிடம் கூறுகையில், … Read more

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் மயானக்கொள்ளை மாசித் திருவிழா – சிறப்புகள் என்ன? எப்போது நடக்கிறது?

விழுப்புரம் மாவட்டத்தில், ஆன்மிகச் சிறப்பு பெற்ற ஆலயங்களுள் ஒன்று ‘அருள்மிகு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்’. செஞ்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என்கிறது தல வரலாறு. நான்கு திருக்கரங்களுடன், இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு, வடக்கு திசை நோக்கி அருட்காட்சி புரிகிறார் அம்மன். புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயருண்டு. பிரம்மனுடைய ஐந்தாவது சிரத்தைத் … Read more

பிரித்தானியாவை நடுங்கவைக்கும் சம்பவம்: வெளியான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

பிரித்தானியாவில் வாள்வெட்டு சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், 1946க்கு பின்னர் உச்சம் கண்டுள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. 282 கத்திக்குத்து இறப்புகள் மட்டுமின்றி, 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையான 12 மாதங்களில் மட்டும் பிரித்தானியாவில் 282 கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளது. Credit: Facebook இது முந்தைய ஆண்டைவிட 20% அதிகம் என்றே தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, 77 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதில் இருந்து இது … Read more