கடந்த மாதம் கொலை… இந்த மாதம் ஆசிட் வீச்சு – பதைபதைக்க வைக்கும் கோவை நீதிமன்ற வளாகம்!

கோவை நீதிமன்ற வளாகம் எப்போதும் போல இன்று காலை பரபரப்பாக இயங்க தொடங்கியது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முதலாவது குற்றவியல் நீதிமன்றம் அருகே ஒரு பெண் மீது ஆண் ஆசிட் ஊற்றினார். கோவை ஆசீட் வீச்சு கோவை குணா : `கலக்கப்போவது யாரு’ ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பெண்ணை பாதிப்பில் இருந்து தடுக்க முயன்ற வழக்கறிஞர் உள்ளிட்ட சிலருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் … Read more

ICC வெளியிட்ட தரவரிசைப் பட்டியல் – முதல் இடம் பிடித்து ஆஸ்திரேலியா அணி அசத்தல்

நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம், தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. தரவரிசையில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணியிலிருந்து நடைபெற்றது. … Read more

ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை எதிரொலி: கேஎஸ்அழகிரி ரயில் மறியல், சட்டமன்றம் எதிரே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மறியல்…

சென்னை: மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கேஎஸ்அழகிரி கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அதுபோல, சென்னையில்,  சட்டமன்றம் எதிரே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மறியல் சாலை மறியல் செய்தனர். ராகுலுக்கு  ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து … Read more

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடல்!

சென்னை: சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்துக்கு மாற்றாக பரங்கிமலை, நங்கநல்லூர் மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

150cc பைக்குகளின் சிறப்புகள் & ஆன்ரோடு விலை பட்டியல் – 2023

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 150cc முதல் 160cc வரையிலான பிரிவில் கிடைக்கின்ற பைக்குகளில் மிக சிறப்பான மைலேஜ், வசதிகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். யமஹா நிறுவனம் FZ-FI, FZ-S FI, FZ-S FI V4 , FZ-X, MT-15 V2, R15M, R15 V4 மற்றும் R15 S, அடுத்து பல்சர் நிறுவனம் பல்சர் 150, P150 , சுசூகி ஜிக்ஸர் SF மற்றும் ஜிக்ஸர் போன்றவை இடம்பெற்றுள்ளது. … Read more

மிரட்டிய அலைகள்; விரட்டிய தொற்று; வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கோவிட்-ஒரு ரீவைண்டு! #3YearsOfLockdown

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், 24-ம் தேதியை, அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு என்று இந்திய பிரதமர் பொதுமக்களிடம் பேசியதை அடுத்து, பல்வேறு சம்பவங்கள் அந்த மாதத்தில்தான் நடந்தன. லாக்டௌன், க்வாரன்டீன் போன்ற புதுப்புது நிகழ்வுகளால் மக்கள் பதற்றமும் பீதியும் அடைந்தனர். வேகமாகப் பரவி வரும் H3N2 வைரஸ்… Corona அளவுக்கு பயப்படணுமா? Doctor Explains இந்தியாவின் முதல் கோவிட் 19 தொற்று! … Read more

பளபளவென பற்கள் ஜொலிக்க வேண்டுமா? இதோ ஒரு வழி

நம்மிள் சிலருக்கு தனது பற்களை சுத்தமாகவும் பளிச்சென்றும் வைத்துக் கொள்வதில் மிக ஆர்வம் உண்டு. ஆனால் அதை சரியான முறையில் கடைபிடிப்பதில்லை. பற்கள் தான் நாங்கள் உரையாடும் போது ஒருவரை கவரச்செய்கின்றது. அதனாலேயே பற்களை வெண்மைப்படுத்த முற்படுவார்கள். பல செயற்கை முறையிலான சிகிச்சைகளை செய்வார்கள். அதனால் வேறு பாதிப்புக்கள் தான் ஏற்படும். ஆகவே இயற்கையான முறையில் எவ்வாறு பற்களை வெண்மைபடுத்தலாம் என்று பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் மஞ்சள் – 1/2 தே.கரண்டி தேங்காய் எண்ணெய் – 1 … Read more

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டுமானக் கழிவுகள்,சுவரொட்டிகள் ஒட்டியவர்களிடம் அபராதம் வசூலிப்பு…

சென்னை: சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருவரதாக சென்னை  மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.21,19,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி பொது மற்றும் தனியார் … Read more

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் வடமலையை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.