குற்றால அருவியில் விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய இளைஞர்; டிரைவராக நியமித்த தூத்துக்குடி ஆட்சியர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். கார் டிரைவரான இவர், கடந்த ஜனவரி 29-ம் தேதி, காரில் சவாரி ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலத்துக்குச் சென்றுள்ளார். அதே நாளில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தனது குடும்பத்தினருடன் பழைய குற்றாலத்துக்குக் குளிப்பதற்காக வந்துள்ளார். கிருஷ்ணன், தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். கார் டிரைவராக நியமிக்கப்பட்ட விஜயகுமார் அவர்களின் 4 வயது மகள் ஹரிணி, தண்ணீரைப் பார்த்ததும் ஆர்வத்தில் அருவியின் முன்புறமுள்ள சிறிய … Read more