சூர்யகுமார் அதிரடி சதம்: தொடரை வென்றது இந்தியா| Suryakumar action century: India win the series

ராஜ்கோட்: இலங்கைக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட்டில் 91 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இலங்கை அணிக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் அதிரடி சதம் இந்திய வீரர்கள் சுப்மான் கில் 46 ரன்களும் ராகுல் திரிபாதி 35 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர். சூர்யகுமார் … Read more

மயிலாப்பூர் திருவிழா: கோலாகலமாக நடைபெற்ற கோலப்போட்டியின் படங்கள்! | Photo Album

‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் திருவிழா’ – கோலம் போடும் போட்டி ‘மயிலாப்பூர் … Read more

கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டிஎஸ்பி, விஏஓ மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோர்ட் ஆணை..!!

சென்னை: கொலை வழக்கில் பொய் சாட்சி தயாரித்த டிஎஸ்பி, விஏஓ மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோர்ட் ஆணையிட்டுள்ளது. அசோக் நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அழகு, மதுரவாயல் வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டார்.

நீலகிரி: ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு பாரம்பர்ய உடையில் வந்த சாய் பல்லவி – எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் தங்களின் மூதாதையான ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் மூல ஸ்தலம் கோத்தகிரி அருகிலுள்ள பேரகணியில் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாது படுகர் இன மக்கள் வாழ்ந்து வரும் பல கிராமங்களிலும் ஹெத்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சாய் பல்லவி அனைத்து கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று … Read more

ஓய்வெடுக்காமல் பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை

நியூஸிலாந்து: 11 நாட்கள் தொடர்ந்து பறந்து பார்-டெயில் காட்விட் பறவை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் உள்ளது. இந்த பறவை இனம், குளிர் காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த பறவை மற்ற பறவையினங்கள் போல, அடிக்கடி ஓய்வெடுக்காது, அதேபோல இது எப்போதாவது தான் தரையிறங்கும். அதே வேலை இது தரையிறங்கினாலும் தண்ணீர் இருக்கும் இடங்களில் தரையிறங்காது. … Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!!

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் விவகாரத்தில் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சூர்யகுமார் அதிரடி சதம்: இந்தியா 228 ரன் குவிப்பு| Suryakumar action century: India accumulate 228 runs

ராஜ்கோட்: இலங்கை அணிக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் அதிரடி சதம் இந்திய வீரர்கள் சுப்மான் கில் 46 ரன்களும் ராகுல் திரிபாதி 35 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 112 ரன் சேர்த்தார். இதில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் … Read more

மருமகனோடு ஈகோ, அக்கா வாழ்க்கையை பாழாக்கும் அம்மா; தீர்வு என்ன? #PennDiary99

எங்கள் வீட்டில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு பிள்ளைகள். அக்கா மூத்தவர், அடுத்து நான், பிறகு இரண்டு தம்பிகள். நான்கு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. பிறகு அப்பா இறந்துவிட்டார். எப்போதுமே எங்கள் வீட்டில் அம்மாதான் டாமினன்ட். அப்பா இருந்தவரை, அம்மாவை அனுசரித்துச் சென்றுவிடுவார். எங்களையும் அம்மா, அவர் சொல்லை மீறாத பிள்ளைகளாகவே வளர்த்தார். எனவே, தான் சொல்வது எல்லாம் தன் வீட்டில் நடந்தே பழக்கப்பட்ட எங்கள் அம்மா, தன் நான்கு பிள்ளைகளின் சம்பந்திகள் வீடுகளிலும் … Read more

துணை ராணுவப்படை வீரரின் மரணம்.. இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது துணை ராணுவப்படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இளம்பெண்ணின் மரணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணம் நாடு முழுவதும் போராட்டங்களை தூண்டியது. ஏராளமான பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆளும் அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. துணை ராணுவ வீரர் மரணம் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி … Read more