மாதவரம் பொன்னியம்மன்மேடு மதரசாவில் இருந்து மீட்கப்பட்ட 12 பீகார் மாணவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு…
சென்னை: பீகாரில் அழைத்து வரப்பட்டு, சென்னை மாதவரம் அருகே உள்ள பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள இஸ்லாமிய மதரஸாவில் 2 மாதங்களாக 12 சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நிறுவனர்கள் மீட்கப்பட்டு, சொந்த மாநிலமான பீகாருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மதரஸா பள்ளிகளில் சிறுவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. ஆனால், அதை மரஸாக்கள் மறுத்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பகுதியில் … Read more