நரை முடிக்கு உருளைக்கிழங்கு! இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. விரைவில் பலன் கிடைக்கும்

பொதுவாக இன்றைய காலத்தில் முடியைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாகி வருகிறது. சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற பிரச்சினைகளில் முடி பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக இன்றைய கால பருவ வயதில் உள்ள அனைவருக்குமே நரைமுடி பிரச்சினை முக்கிய இடத்தில் உள்ளது. இதனை போக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க சிறந்த வழி. இது எந்த பக்கவிளைவையும் சேதத்தையும் ஏற்படுத்தாமல் நேர்மறையான முடிவுகளை அளிக்கிறது. அந்தவகையி்ல தற்போது நரைமுடியை போக்க சில எளியவழிகளை இங்கே பார்ப்போம்.     50 … Read more

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு

டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FPO: அதானிக்கு அடுத்த பின்னடைவு! – அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி – தவிர்க்க வேண்டிய 2 கடன்கள்!

அதானி குழுமத்துக்கு அடுத்த பின்னடைவு… கைவிடப்பட்ட FPO பங்கு விற்பனை! சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்… அதானி குழும நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை கடந்த ஒரு வாரமாகச் சந்தித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்கள் குறித்த ஆய்வை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்தே பங்குச் சந்தையில் … Read more

அவளின் அன்புக்காக! திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி… வெளியான புகைப்படங்கள்

கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். சஹத்- ஜியா தம்பதி கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இந்த மூன்றாம் பாலின தம்பதி … Read more

கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி!

சென்னை: கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில்  அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதை நீதிமன்றம் உறுதி செய்து அறிவித்து உள்ளது. மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் சௌந்திரவடிவு 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிக்கு திமுக வேட்பாளராக சுதா, அதிமுக வேட்பாளராக  சவுந்திரவடிவு மற்றும் மல்லிகா ஆகிய … Read more

தான் ஒருதலையாக காதலித்த பெண், தன்னை Friend Zone செய்ததால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

தான் ஒருதலையாக காதலித்த பெண், தன்னை Friend Zone செய்ததால் சிங்கப்பூரை சேர்ந்த காஷிங்கன் என்ற நபர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தனது காதலி தன்னிடம் பேசாததால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு பணம் செலவழித்ததுள்ளார். அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈடாக ரூ.24 கோடி தரவேண்டும், இல்லையெனில் தன்னை காதலிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

பொது சிவில் சட்டம் முடிவு எடுக்கவில்லை: கிரண் ரிஜிஜூ| No decision taken on bringing General Civil Code: Kiran Rijiju

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார். பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். … Read more

“அரசின்மீது விமர்சனம் வைக்கப்படுகிறது; எச்சரிக்கையாக இருங்கள்’’ – முதல்வர் ஸ்டாலின்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டத்தை இன்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘‘கள ஆய்வை வேலூரில் தொடங்கியதை நான் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல; இதனுடைய நோக்கமும் அதுவல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதிதான் இந்தக் … Read more

ஜேர்மனிக்கு வந்து இரண்டே மாதங்களுக்குள் பெண்களைக் குறிவைத்து கொலை செய்த நபர்: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்

ஜேர்மனியில் வயதான பெண்களைக் குறிவைத்து கொலை செய்வதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள விவரம் தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Schwäbisch Hall என்ற இடத்தில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பாக செர்பியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த 31 வயது நபர், 2022ஆம் ஆண்டு, அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் அந்தப் பெண்கள் கொலை … Read more