கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி!

சென்னை: கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில்  அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதை நீதிமன்றம் உறுதி செய்து அறிவித்து உள்ளது. மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் சௌந்திரவடிவு 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த பதவிக்கு திமுக வேட்பாளராக சுதா, அதிமுக வேட்பாளராக  சவுந்திரவடிவு மற்றும் மல்லிகா ஆகிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.