பீகாரில் காங்கிரசை வளர்க்க… வரும் 5-ந்தேதி மினி இந்திய ஒற்றுமை யாத்திரை; கார்கே முடிவு

பாட்னா, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியை அடைந்து உள்ளது. இந்த நிலையில், பீகாரில் காங்கிரசை மீண்டும் வளர்த்தெடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வருகிற 5-ந்தேதி பீகாரில் மினி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்துவது என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்துள்ளார். இதனை அவர் பங்கா நகரில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நாளில் மிக … Read more

`பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு; முறைகேடுகளே தாமதத்திற்கான காரணம்!'

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்புகள் இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு வழங்கவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருட்களின் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளின் போராட்டம்! “பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழுக்கரும்பும் வழங்கப்படும்!” – தமிழக அரசு அறிவிப்பு கரும்பை பொங்கல் தொகுப்பில் சேர்க்கக்கோரி விவசாயிகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அதிமுக … Read more

'எங்களை மன்னியுங்கள்' ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மெஸ்ஸி!

அர்ஜென்டினாவின் FIFA உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு சொந்த ஊரான ரொசாரியோவில் உள்ள உள்ளூர் மக்களிடம் மெஸ்ஸி ஏன் மன்னிப்பு கேட்டார். உலகக் கோப்பை வெற்றி 2022 FIFA உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, அதன் 36 ஆண்டுகால கனவை நிறைவேற்றிக்கொண்டது. 1978 மற்றும் 1986-ல் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவுக்கு கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் இது மூன்றாவது பட்ட வெற்றியாகும். தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் முதன்முறையாக உலகோப்பையை வென்றதால், … Read more

டி.ஆர்.பி. தேர்வுக்கான ஆண்டு அட்டவணை வெளியீடு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023ம் ஆண்டுக்கான உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டி.ஆர்.பி. தேர்வுகள் மூலம் 2023ம் ஆண்டில் சுமார் 15,149 காலி பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லுரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு நடத்த டி.ஆர்.பி   திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: வாட்ஸ் ஆப் தடயங்களை காதலன் அழித்ததாக புகார்| Actress Tunisha Sharma suicide case: Complaint that boyfriend destroyed WhatsApp traces

மும்பை : நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்த வழக்கில், அவரது காதலன் ஷீசான் கான் மொபைலில் வாட்ஸ் ஆப் தடயங்களை அழித்ததாக கூறப்படுகிறது. ஹிந்தி, ‘டிவி’ தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை துனிஷா சர்மா, 20. கடந்த 24ம் தேதி, மும்பையின் வாலிவ் என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பு இடைவேளையின் போது, துனிஷா ‘மேக்கப்’ அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை காதலித்து வந்த நடிகர் ஷீசான் கான், திருமணம் செய்து கொள்ள மறுத்ததை … Read more

சி.யூ.இ.டி. பொதுநுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; தேசிய தேர்வு முகமை

புதுடெல்லி, இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி.(CUET) எனப்படும் மத்திய பல்கலைகழகங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில் 2023 கல்வியாண்டிற்கான சி.யூ.இ.டி. முதுகலை பொதுநுழைவுத் தேர்வு, ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. … Read more

சீனாவில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து; பலர் காயம்

சீனாவில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகி வருகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் (Zhengzhou) நகரில் உள்ள Zhengxin Huanghe பாலத்தில் இன்று (புதன்கிழமை) காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார்கள், டிரக்குகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி நொறுங்கி கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் மற்றும் வீடியோக்களில் காணமுடிகிறது. An aerial photo of a multi-vehicle … Read more

நீதிபதி முன்பு குற்றவாளி தற்கொலை முயற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: பாலியல் வழக்கில் தீர்ப்பை வாசிக்கும் போது நீதிபதி முன்பு குற்றவாளி தற்கொலை முயறிச்சியில் ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி செல்வம் மயங்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வரையாடுகளை காக்க சிறப்புத்திட்டம் -தமிழக அரசு இதையும் செய்தால் நன்றாக இருக்கும்!

உலகிலுள்ள பல பல்லுயிர் பெருக்க மண்டலங்களுள் முக்கியமானது மேற்குத்தொடர்ச்சி மலை. இந்தியாவின் உயிர்நாடியான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள், 1.6 லட்சம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு, தமிழகம், கேரளா, கர்நாடக, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வரை பரந்துவிரிந்துள்ளன. வரையாடு (Nilgiri Tahr) `3 ஆண்டுகளில் 27 சதவிகிதம் அதிகரிப்பு!’- வரையாடு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்? இந்த மலைத்தொடரில், உலகில் வேறெங்கும் இல்லாத நீலகிரி வரையாடு (Nilgiri Tahr) தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் … Read more