ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, விடுதலைப்புலை இயக்கத்தினரால், தமிழ்மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்திய வரலாற்றில், அழியாத வடுவாக பதிவாகி உள்ளது. … Read more