பீகாரில் காங்கிரசை வளர்க்க… வரும் 5-ந்தேதி மினி இந்திய ஒற்றுமை யாத்திரை; கார்கே முடிவு
பாட்னா, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியை அடைந்து உள்ளது. இந்த நிலையில், பீகாரில் காங்கிரசை மீண்டும் வளர்த்தெடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வருகிற 5-ந்தேதி பீகாரில் மினி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்துவது என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்துள்ளார். இதனை அவர் பங்கா நகரில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நாளில் மிக … Read more