உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அடிப்படை உரிமை மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதி என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய (டிச.,7) விசாரணையின் போது, … Read more