1,385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் ஆலை விரிவாக்க பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

திருச்சி: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு-IIல் 1,385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலை விரிவாக்கப் பணிகளை திறந்து வைத்து, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு-IIல் 1,385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலை விரிவாக்கப் பணிகளை திறந்து வைத்து, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து … Read more

பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவு

சென்னை: பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துறை இணை இயக்குநர், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி| BrahMos missile successfully test-fired from a fighter jet

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படையைச் சேர்ந்த சகோய் வகை விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் வகையிலான தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. அப்போது நிர்ணயித்த. தொலைவில் உள்ள … Read more

“பாஜக-வும், காங்கிரஸும் ஒன்றுதான்; பாரத் ஜோடோவில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை!" – அகிலேஷ் யாதவ்

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 3-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவிருக்கிறது. அங்கு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெறும் சூழலில், பாரத் ஜோடோவில் கலந்துகொள்ளுமாறு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் தரப்பிலிருந்து இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாரத் ஜோடோ யாத்திரை இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உ.பி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், … Read more

12,500 பவுண்டுகள் செலவு செய்து நாயாக மாறிய மனிதர்: ஒரே ஒரு கவலை அவருக்கு…

12,500 பவுண்டுகள் செலவு செய்து நாய் போலவே மாறியிருக்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர். சிறுவயது ஆசை டோக்கோ (Toco) என்னும் அந்த ஜப்பானியருக்கு சிறுவயதிலிருந்தே நாயாக மாறவேண்டும் என்று ஆசையாம். ஆகவே, 12,500 பவுண்டுகள் செலவு செய்து நாய் போல் தோற்றமளிப்பதற்காக சிறப்பு உடை ஒன்றை உருவாக்கியிருக்கிறார் டோக்கோ. டோக்கோ நாய் போல் செய்யும் சேட்டைகளை எல்லாம் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிட, அவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள். Image: marcy_com/Twitter ஒரே ஒரு கவலை ஆனால், … Read more

கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது – சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி! தமிழகஅரசு

சென்னை: கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது – சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தப்படி,  கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது-2022க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சி 30.12.2022 முதல் 10.01.2023 … Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு ஜன.10ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு ஜனவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜனவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரேட்டாவை ஆபாசமாக குறிப்பிட்ட ஆண்ட்ரூ; சமூக வலைதளத்தில் வார்த்தைப்போர்!

காலநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளித்துறப்பு போராட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர், கிரேட்டா தன்பெர்க். எதிர்காலத்தில் வரும் தலைமுறையினருக்கு எத்தகைய சூழலைத் தர உள்ளீர்கள் என அதிகாரத்தின் மீது தன்னுடைய கேள்விக் கணைகளைத் தொடுத்தவர். yes, please do enlighten me. email me at [email protected] https://t.co/V8geeVvEvg — Greta Thunberg (@GretaThunberg) December 28, 2022 இப்போது இவரின் பதிவுகள் மீண்டும் கவனம் பெறத் தொடங்கி உள்ளன. அதற்கு காரணம், பிரிட்டிஷ் – … Read more

முதியவரைப் பார்த்து விலகிப்போ என சத்தமிட்ட இளவரசர் ஹரி: அதிர்ச்சியில் அழகிய காதலி எடுத்த முடிவு

இளவரசர் ஹரியைக் காதலித்த அழகிய இளம்பெண் ஒருவர் அவரைப் பிரிந்தது ஏன் என்பது குறித்த தகவல் ஒன்றை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் Tina Brown என்னும் ராஜ குடும்ப எழுத்தாளர். கிறிஸ்துமஸ் தினத்தில் நிகழ்ந்த சம்பவம் இளவரசர் ஹரியும், கிரெஸிடா (Cressida Bonas) என்ற அழகிய இளம்பெண்ணும் இரண்டு ஆண்டுகள் காதலித்துள்ளார்கள். ஆனால், ஹரியின் சில செயல்கள், இவரைத் திருமணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என கிரெஸிடாவை யோசிக்கவைக்கவே, காதலரைப் பிரிந்துவிட்டார் அவர். வளர்ந்துவரும் நடிகையாக … Read more

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்மதை தோல்வி…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று 3வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலரின்  பேச்சுவார்த்மதை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, தங்களது  போராட்டம் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட  ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. … Read more