தலைப்பு செய்திகள்
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா: 3,500 இந்தியர்களுக்கு அனுமதி; இலங்கை அரசு அறிவிப்பு!
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரு நாட்டு மீனவர்களும் வழிபாடு செய்கின்றனர். ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு, கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்லத் தேவையில்லை. இலங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த … Read more
3 இந்திய போர் விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்து: பரபரப்பு வீடியோ
இந்திய ராணுவ விமானப் படைகளுக்கு சொந்தமான மூன்று போர் விமானங்கள் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து இந்திய விமானப் படைகளுக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் குவாரியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இந்திய விமானப்படையில் Sukhoi-30 மற்றும் Mirage 2000 ரக போர் விமானங்கள் மொரீனா( Morena) என்ற பகுதியில் விழுந்து … Read more
ஏ சான்றிதழ் படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரி வழக்கு: திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு
சென்னை: வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்று பெறும் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க தடைவிதிக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசின் பெண்கள்-குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதற்கான ஏ சான்றிதழ் படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
ஜெருசலம்: மத வழிபாட்டு தலத்துக்கு வெளியே துப்பாக்கிச் சூடு; 7 பேர் பலி – தொடரும் பதற்றம்..!
கிழக்கு ஜெருசலம் வழிபாட்டு தலத்துக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெருசலம் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் கடந்த சில மாதங்களாக பல லட்சம் யூதர்களை குடியமர்த்தி, பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதில் மும்முறம் காட்டி வருகிறது. மேலும், பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அதிகரித்துவருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், யூதர்கள் கூட்டமாக வழிபாடு செய்யும் வழிப்பாட்டு தளத்தில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடந்தியிருப்பதாக … Read more
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 293 கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் டிடிவி தினகரன்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்த டிடிவி தினகரன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக அவரது கட்சி தொண்டர்கள் அனைவரையும் அறிவித்துள்ளார். அதாவது 293 பேர் அடங்கிய தேர்தல் பணிக் குழு அமைத்துள்ளார். அமமுக வேட்பாளர் பிப்ரவரி 3ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறியுள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் … Read more
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரே நாளில் 2 சம்பவத்தில் 3 விமானப் படை விமானங்கள் விபத்து: விமானி பலி| 2 Air Force Jets Involved In Major Crash In Madhya Pradesh: Reports
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் குவாலியர்: ம.பி.,யில் 2 போர் விமானங்களும், ராஜஸ்தானில் ஒரு விமானமும் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானி ஒருவர் உயிரிழந்தார். அங்கு மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ம.பி., மாநிலம் மொரேனா என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் -30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக இரண்டு விமானங்களும் கிளம்பி சென்ற … Read more
“உங்களுக்கு எப்படி தெரியும்… நீங்கள்தான் நவீன பி.டி.ஆர் ஆச்சே” – மதுரையில் அதிரடித்த டி.ஆர்.பாலு
சமீபகாலமாக தி.மு.க அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக நடந்து கொள்கிறதும், எகிடு தகிடாக பேசுகிற சம்பவங்களும் அவ்வப்போது வெளி வந்து கொண்டு இருக்கிறது. கே.என்.நேரு, ஆவடி நாசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆர்.எஸ்.பாரதி, சைதை சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகளின் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் டி.ஆர்.பாலு பேசிய சில விஷயங்கள் கட்சிக்குள்ளும், வெளியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி … Read more
திருமணத்திற்காக மணக்கோலத்தில் காத்திருந்த மணமகள்: திறக்க மறுத்த தேவாலயத்தின் கதவுகள்! வீடியோ
பிலிப்பைன்ஸில் மணமகள் ஒருவர் திருமணத்திற்காக தேவாலயத்திற்குள் செல்ல முயன்ற போது கதவுகள் நெரிசலில் சிக்கி கொண்டு திறக்காமல் தாமதப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. வைரல் வீடியோ 2022ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் உள்ள மஸ்பேட் நகரில் ஆகஸ்ட் 16ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணை சற்று பீதியடைய வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. Ghie Anne Marie Cioco என அடையாளம் காணப்பட்ட மணமகள் திருமண நிகழ்விற்காக தேவாலயத்தின் உள்ளே செல்ல தயாரானார். … Read more