குஜராத் தேர்தலில் சாதனை வெற்றி பிரதமரை புகழும் சர்வதேச ஊடகங்கள்| Dinamalar

புதுடில்லி, :’குஜராத்தில், வரலாறு காணாத வெற்றியின் வாயிலாக பா.ஜ., அரசு புதிய சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கே முக்கிய காரணம்’ என, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. குஜராத் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 156 இடங்களில் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. கடந்த 1995 முதல், தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து … Read more

FIFA உலகக்கோப்பை 2022-ல் 9 விடயங்களை சாத்தியமாக்கிய கத்தார்! கால்பந்து ரசிகர்களுக்கான சுவாரசிய தகவல்

FIFA உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டிகளை நடத்தும் கத்தார், இதன்மூலம் இதுவரை நடந்திராத ஒன்பது விடயங்களை சாத்தியமாக்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கியதால், கத்தார் 2022 உலகக் கோப்பை பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும். அதற்கேற்ப, கத்தார் இந்த 22-வது உலகக்கோப்பையை நடத்துவதன் மூலம் ஒன்பது விடயங்களை சாத்தியமாக்கி காட்டியுள்ளது. 1. FIFA உலகக் கோப்பையை நடத்தும் முதல் அரபு நாடு கத்தார் FIFA … Read more

கேரள ஐகோர்ட் ரத்து  | Dinamalar

கொச்சி: இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிறித்துவ தம்பதியர், ஒரு ஆண்டு சேர்ந்து வாழ்ந்த பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மனம் உவந்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிறிஸ்துவ தம்பதியர் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதன் பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவதாக சட்டத்தில் விதிமுறை உள்ளது. இதை ஓராண்டாக குறைத்து, கேரள உயர் நீதிமன்றம் 2010ல் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஓராண்டு கால அளவும் … Read more

ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை உதைத்து வெளியேற்றிய கத்துக்குட்டி குரோஷியா

கத்தார் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது. பிரேசில் அணி பரிதாபம் கத்தார் உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணி, காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணியிடம் வெற்றியை இழந்துள்ளது. @getty மிகவும் பரபரப்பாக் நடந்த இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் குரோஷியா அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சம நிலையில் … Read more

புரி ஜெகன்நாதர் கோவிலில் மொபைல் போனுக்கு தடை?| Dinamalar

புரி, ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவிலுக்குள், ஜன., 1ல் இருந்து மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவிலுக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொபைல் போனால் கோவிலுக்குள் பக்தர்களின் தரிசனத்தில் இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கருவறையை புகைப்படம் எடுத்து சமூக … Read more

காரமாக சாப்பிட்டு விலா எலும்புகளை உடைத்துக்கொண்ட பெண்! சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

சீனாவில் இளம்பெண் ஒருவருக்கு காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டு கடுமையாக இருமும்போது நான்கு விலா எலும்புகளை உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹுவாங் (Huang) என அடையாளம் காணப்பட்ட பெண், ஷாங்காயில் வசிக்கிறார். அசாதாரணமான இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறார் . அந்தப் பெண் காரமான உணவை உண்டதும், கடுமையாக இருமலும் தொடங்கியது. அவள் மார்பில் இருந்து எதோ உடையும் சத்தம் கேட்டது, ஆனால் அவர் அதை அலட்சியமாக எடுத்துக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, … Read more

விளம்பரங்களால் பாழான படிப்பு? இழப்பீடு கோரியவருக்கு அபராதம்!| Dinamalar

புதுடில்லி, :சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற விளம்பரங்களால் போட்டித் தேர்வு எழுத முடியாமல் போனதாகக் கூறி இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ‘யு – டியூப்’ சமூக வலைதளத்தில் வரும் ஆபாச விளம்பரங்களால், போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு இழப்பீடாக அந்த நிறுவனத்திடம் இருந்து 75 … Read more

பெற்றோர்களே கவனம்… அதிகரிக்கும் சிறார் இறப்பு எண்ணிக்கை: முதன்முறையாக எச்சரித்த பிரித்தானிய மருத்துவர்கள்

பிரித்தானியாவில் Strep A தொற்றுக்கு மேலும் ஒரு பிள்ளை பலியான நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Strep A தொற்றுக்கு பலி பிரித்தானியாவில் Strep A தொற்றுக்கு பலியான சிறார்களின் எண்ணிக்கை 16 என அதிகரித்துள்ளது. Credit: Facebook/Robert Mccorkindale செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை Strep A பாதிப்புக்கு 15 சிறார்கள் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இன்னொரு … Read more

தரமற்ற மருத்துவ கல்லூரிகள் சாட்டை சுழற்றுது மத்திய அரசு| Dinamalar

புதுடில்லி, தரமான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவக் கல்லுாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தெரிவித்தார். லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: சிறப்பான டாக்டர்களை உருவாக்க வேண்டுமானால் தரமான கல்வியை அளிக்க வேண்டும். இதை சரிபார்க்க, நாடு முழுதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி உள்ளது. அந்த குழுவினர் ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, அந்த கல்லுாரிகளில் தரமான ஆசிரியர்கள் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெங்கு மழை பெய்யும்?.. வானிலை ஆய்வு மையம்

சென்னை: வண்டலூர், செய்யூர், கும்மிடிப்பூண்டி, திருக்கழுகுன்றம், உத்தரமேரூரில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அமைந்தகரை, அயனாவரம், செங்கல்பட்டு, பெரம்பூர், குன்றத்தூர், பொன்னேரி, புரசைவாக்கம் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.