“6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும்" – திமுக அரசை வலியுறுத்தும் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, “கொரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்த காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைத்து, நோய்த்தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்களில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. அண்ணாமலை கொரோனா பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிசெய்ய செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் 14,000 ரூபாய் மாத … Read more